குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்பிழைத்த நடிகை!!

ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செல்ல குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். இதையடுத்து பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும்...

யாகசாலையில் 3 வாலிபர்கள் இறந்த வழக்கில் திருப்பம்: 2 புரோகிதர்கள் மீது வழக்கு!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவிலுக்கு அருகேயுள்ள யாகசாலையில் மர்மமான முறையில் மூன்று வாலிபர்கள் நேற்று இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை...

ஆண் வேடத்தில் அனுஷ்கா!!

ருத்ரமாதேவி படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிறது. போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா வருகிறார். சில காட்சிகளில் ஆண்...

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன்...

தனியார் பள்ளியில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்த மாணவன் கைது!!

வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராணி (வயது17). என்ற மாணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கூடத்துக்கு வரும் போது, நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்...

குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!

நடக்கும் போது குதிகால் வெடிப்பால் பாதத்தில் கடுமையான வலியை உணர்கிறீர்களா? உங்களால் எந்த ஒரு காலணியையும் நிம்மதியாக அணிய முடியவில்லையா? இந்த குதிகால் வெடிப்பை போக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இருப்பினும்...

ஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)!!

இலங்கையில் போரின் இறுதி 07 ஆண்டுகளிலும்; இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நியமித்துள்ளது. அடுத்த...

அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!

சென்னை மாம்பலத்தை சேர்ந்த குள்ள முருகன் என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். சென்னையை கலக்கி போலீசாரின் என் கவுண்டருக்கு பலியான தாதா பங்க் குமாரின் கூட்டாளியான இவர் கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டப்பட்டது...

காதலிக்க மறுத்த மாணவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

ஒடிசாவில் மாணவியைக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரந்தா சாகு. இவர் அதே கிராமத்தைச்...

பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டூழியம் செய்துவரும் நக்சலைட் தீவிரவாதிகள் இன்று பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டன்ட்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்ட்டே கல்யான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக...

டார்ச் லைட் வெளிச்சத்தில் வரிசையாக நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படத்தால் அம்பலமாகியுள்ளது. மாநில அரசு நடத்தும் இந்த சுகாதார மையத்தில்...

கற்பழிப்பு முயற்சி கைகூடாதாததால் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய மைத்துனர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் தனது முயற்சி கைகூடாததால் சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: ஆஸ்பத்திரியில் அனுமதி!!

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார்...

வேடசந்தூர் அருகே பெண்ணை அடித்து கொன்று கிணற்றில் வீச்சு!!

வேடசந்தூர் அருகே உள்ள வைரக்கவண்டனூரை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது37). இவரது மனைவி ஜோதிமணி (31). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த...

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திராவுக்கு 3–வது இடம்: ஆய்வில் தகவல்!!

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் இந்தியாவில் 3–வது மற்றும் 4–வது இடத்தில் இருப்பது தெரிய வந்து உள்ளது. எச்.ஐ.வி. கிருமி பாதிப்புக்குள்ளாகி கடந்த ஆண்டில் 600 பேர் இறந்து உள்ளனர் என்று...

கோவையில் உடலுக்குள் ஆவியை செலுத்தியதாக மந்திரவாதிகள் மீது வாலிபர் புகார்!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பதட்டத்துடன் அங்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் நான் கமிஷனரை சந்தித்து புகார் மனு...

சிகரெட்டால் சூடு வைத்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது நல்லிருக்கை. இந்த ஊரை சேர்ந்த 4 வயது மற்றும் 8 வயது பள்ளி சிறுமிகள் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும்...

நாகரீக சென்னையில் சேலையில் வலம் வரும் கல்லூரி மாணவிகள்!!

ஆறு முழம் சேலையை நேர்த்தியாக மடித்து... பார்டரை ஒழுங்குபடுத்தி... முந்தானை தலைப்பையும் அழகுபடுத்தி கட்டுவதற்குள்... அப்பப்பா... ஒரு வழியாயிடும். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் இயந்திர கதியாகி விட்ட வாழ்க்கை சூழலில்...

கோவையில் காதலியின் தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது!!

கோவை வீரபாண்டி பிரிவு லட்சுமி நகரை சேர்ந்த செல்வராஜின் மனைவி சாந்தா (வயது 50). இவர் நேற்று மாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் ஒரு வாலிபர்...

டெல்லி கோர்ட்டில் வாக்கு மூலம்: இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!!

கடந்த மாதம் 5–ந்தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச்...

பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக விளங்கும் பெண் குரங்கு: சோறூட்டி-தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!!

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும்...

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு படை வீரர் முகேஷ் குமார் (40) என்பவர் நேற்று இரவு ஏர்போர்ட் மெட்ரோ...

போபாலில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை வாளேந்தி விரட்டிய கல்லூரி மாணவி!!

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை கல்லூரி மாணவி வாளேந்தி துணிச்சலுடன் விரட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சரன்பிரீத் கவுர்...

பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!

எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார். பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு...

10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலில் 10 வகுப்பு மாணவியை, கல்லூரி மாணவன் தனது கூட்டாளி இருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு...

பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஈரோடு நகரில் கொல்லம் பாளையம் நாடார் மேடு சாஸ்திரி நகர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட...

லிங்கா பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு கோரிக்கை!!

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டித் தரவில்லை என்றும், ஆகையால், இந்த படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7...

விடுதியில் தங்கி படிக்க விரும்பாததால் ஓட்டம்: பிளஸ்–2 மாணவர் திருப்பதியில் மீட்பு!!

திருக்கோவிலூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவரது மகன் ரவிச்சந்திரன் (17) பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 2–ந் தேதி கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு...

சிங்கை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற மின் ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் சிங்கை அருகே உள்ள அடையகருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது27). அய்யப்பன் கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று ராஜலட்சுமி மட்டும் வீட்டில்...

பழனி அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது!!

பழனி அருகில் உள்ள இரவிமங்கலத்தை சேர்ந்த சின்னகருப்பன் மகன் காளீஸ்வரன் (வயது22). செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3–ந் தேதி பச்சையாறு ஓடைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பழனி...

ஓரினத் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்கள்!!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் ஸ்டீபன் ப்ரை (வயது 57). இவர் இங்கிலாந்து படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சினிமா கதாசிரியராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது....

மதம் பிடித்த யானை மிதித்து 14 வயது டெல்லி சிறுமி பலி!!

உத்தரகாண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்டர் கோயில் உள்ளது. மிக பழமையான இந்த சிவன் கோயிலுக்கு சாதாரணமாக சாலை மார்க்கமாகவே பக்தர்கள் செல்வர். ஆனால், டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ராஜ் சவுத்ரி...

தற்கொலை செய்து கொள்ளும் டி.வி. சீரியல் காட்சியை ஒத்திகை பார்த்த 9 வயது சிறுவன் பரிதாப பலி!!

இந்தக் காட்சிகளை வீட்டில் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்ற அடைமொழியோடு சில சாகச நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும், தடுக்கப்படும் விவகாரங்களில் அத்துமீறியே தீர வேண்டும் என்ற வெறி சிறு வயதில் தோன்றுவதுண்டு. இதைப்...

கவர்ச்சிக்கு காரணம் சொல்லும் சமந்தா!!

ஏதாவது விழா என்றால் முதல் அழைப்பிதழை சமந்தாவுக்கு சமர்ப்பிக்கிறார்கள். கவர்ச்சி உடையில் சமந்தா வந்தால் விழா இன்ஸ்டண்ட் ஹிட்டாகும் என்று அனைவருக்கும் நம்பிக்கை. கடை திறப்பு விழா, விருது விழா என்று எந்த பொதுமேடைக்கு...

முறிந்தது சித்தார்த் – சமந்தா காதல்?

சித்தார்த், சமந்தாவின் இரண்டரை வருட காதல் முறிந்துவிட்டதாகவும், இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டதாகவும், சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் 2012–ல் ‘ஜபார்தஸ்த்’ என்ற தெலுங்கு...

வடிவேல் பட பாணியில் அதிமுக பிரமுகரிடம் நூதன முறையில் கொள்ளை!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் தமிழழகன். இவர் கூட்டுறவு மற்றும் வேளாண் விற்பனை சங்க இயக்குனராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் கந்தர்வக்கோட்டை கடை வீதியில் அரிசி, வத்தல், பருப்பு உள்ளிட்டவைகளை மொத்தமாகவும்,...

அது நானில்லை! கதறும் நடிகை!!

பேராண்மை, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாசப் படங்கள் சமீபத்தில் காட்டுத்தீ போல் பரவின. அவர் அரை நிர்வாணமாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களும் அதில் அடக்கம். இந்த ஆபாசப்பட விவகாரத்தைத்...

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி கைது!!

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பாடி நாகா பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் பாட்டீல்(54). விவசாயியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக சில விவசாய நிலங்கள் உள்ளன....

விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 7 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் விமான விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தின் பக் பெர்ரி சாலை அருகே...