காஜல் பேரைச் சொல்லி மோசடியா?

மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அதிகளவில் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் வணிக வளாகங்கள் திறப்பு...

எண்ணூரில் வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் கைது!!

எண்ணூர், காட்டுக்குப்பம் 4–வது தெருவை சேர்ந்தவர் ரகு மகன் விமல் (வயது 24) மீனவர். நேற்று முன்தினம் இரவு கேரம் விளையாட்டில் அவரது நண்பருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி கேட்பதற்காக எண்ணூர்...

டி.கல்லுப்பட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, வில்லூர் அருகே உள்ள தென்னமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன், ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த ஆண்டு இவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டெம்போ வேன்கள் திருடு போனது. இதுகுறித்து...

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது ஜனாதிபதித் தேர்தல் 2015, எனது கருத்துக்கள் -எம். பௌஸர் —————————————————————— நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும்...

நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன?

அமெரிக்காவில் விமானம் ஒன்றை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்திலிருந்து மான்சஸ்டருக்கு(Manchester) புறப்பட்ட தோம்ஸன் டிரிம்லைனர்(Thomson Dreamliner) போயிங் 787 விமானத்தில் நிகோலஸ் விட்டேக்கர்(Nicholas...

ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சேந்த்வாவில் பெண்களை விசிலடித்து கேலி செய்த விராத் தோனி என்ற இளைஞருக்கு செருப்படி கொடுக்கப்பட்டது. 23 வயதான விராத் தோனி என்ற அந்த நபர், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்களை...

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க போராடிய ஆண் குரங்கு!!

வேலூ கலெக்டர் அலுவலகத்தில் 10–க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை அங்குள்ள தண்ணீர் குழாய்கள், ஓயர்களில் தொங்கி சேதபடுத்துகின்றன. கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. கடந்த மாதம் குரங்கு...

புதுவை அருகே ரவுடி கொலை: மனைவியை அபகரித்ததால் நண்பர் தீர்த்து கட்டினார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 31), பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு தனது...

சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32). இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி...

உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல்!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீட்டில் தனியாக இருந்த 45 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கான்கெர் கேரா என்ற பகுதியில் 45...

விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு விடுதி கண்காணிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் உண்டு உறைவிட மாதிரி பள்ளியின்...

உ.பி. போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31–ந் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை...

நான்காவது மாடியிலிருந்து விழுந்தும் காயங்களின்றி உயிர் பிழைத்த 4 வயது பெண் குழந்தை!!

குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் 4 ஆவது மாடியிலிருந்து, விழுந்த பெண் குழந்தை பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மகி தேசாய் என்ற அந்த குழந்தை,...

உடன்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் தர்மராஜ், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பிரம்மசக்தி (வயது 50). நேற்று மாலை இவர் வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள காட்டுப்பகுதியில்...

கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது: கஞ்சா பறிமுதல்!!

கிழக்கு தாம்பரம் முத்துராமலிங்க தேவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில்...

வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் தனியார்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், கட்டுமான பணிமனைகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் இல்லங்களில் பணியாற்றும் வெளியூர்களை சேர்ந்த ஊழியர்கள், 7ம் திகதி...

வாய்த் தகராறு முற்றியதால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இரு போலீசார் பலி!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், திக்காம்கர் மாவட்டத்தில் போலீசார் இருவருக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் இருவருமே ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பிரிதிவிபூர் காவல் நிலையத்தில் துணை...

வயலில் வேலைப்பார்த்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த வாலிபர்!!

அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தின் துமேர்கா கிராமத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்த பெண்ணை பக்கத்து வயலுக்கு தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிந்த் மாவட்டத்தில் உள்ள துமேர்கா கிராமத்தில் 20 வயதுடைய திருமணமான...

வில்லி கதாபாத்திரத்திற்கு தயாரான நடிகை!!

தமிழில் சிறிதளவு படத்தில் மட்டுமே நடித்த வெள்ளாவி நடிகை, பிற மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தற்போது இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதில் அவருக்கு வில்லி கதாபாத்திரமாம். இந்த...

சென்னை நர்சு காதலனுடன் ஓட்டம்: மணப்பெண் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

திருவட்டாரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். அவர்களின் திருமணம் இறச்சகுளத்தில் இன்று நடப்பதாக இருந்தது. அந்த பெண் சென்னையில்...

நடிகர் படத்தில் பாட மறுத்த நடிகர்!!

விரல் வித்தை நடிகர் முன்னாள் காதலியுடன் ஜோடி போட்டு நடித்து வரும் படத்தில் கொலவெறி நடிகரை ஒரு பாடல் பாட வைக்கலாம் என்று இயக்குனரிடம் கேட்டாராம் நடிகர். அதற்கு இயக்குனரும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியை சேர்ந்தவர், ஏசைய்யா(40). வாட்ச்மேனாக வேலை பார்த்துவரும் இவர், தனது மனைவி சாயம்மா(38) என்பவருடன் சராசரி தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாத...

சின்னத்திரைக்கு வரும் ஞானியான இசையமைப்பாளர்!!

சமீபகாலமாக முன்னாள் இசையமைப்பாளர்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் என பலரும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரைக்கும் சின்னத்திரை பக்கம் திரும்பி பார்க்காத ஞானியான...

செய்யாறு அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 3 பேர் கைது!!

செய்யாறு தாலுகா நர்மபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.10 லட்சம் பணத்தை அவரது மனைவி சுமதி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தார். அந்த...

தர்மபுரி மாவட்டத்தில் 14 போலி டாக்டர்கள் கைது!!

தர்மபுரி மாவட்டத்தில் டாக்டருக்கு படிக்காமல் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது...

விளம்பர படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை!!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்து வந்த இனிப்பு கடையின் பெயரை கொண்ட நடிகைக்கு தற்போது மூன்று மொழிகளிலும் மார்க்கெட் நிலைமை சரியாக இல்லையாம். தளபதியுடன் நடித்த...

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!

பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை...

வாய்ப்பு கிடைக்காததால் தாய் மொழியில் கவனம் செலுத்தும் நடிகை!!

தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இனிமையான நடிகை, முதலில் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லையாம். ஆதலால் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினாராம். அதுவும் பலனலிக்கவில்லையாம். மாறாக நெகட்டிவ்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா?? -அந்நியன் (கட்டுரை)!!

100 நாட்களில் புதிய தேசம் எனும் நோக்கோடு களம் இறங்கியிருக்கும் பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம் எனக் கூறி மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே உங்களில் ஒருவர் கூறிய...

திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மனபுதூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது70). இவருடைய மனைவி மீனா (60). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து மேஸ்திரி வேலை செய்து...

திருவட்டார் அருகே திருமணம் ஆன 3–வது நாளில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!!

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தைச் சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 33). இவர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சிதறால் பகுதியைச் சேர்ந்த ஷைனி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 31–ந் தேதி...

ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் இரு கண்களும் தோண்டப்பட்ட 35 வயது நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். அங்குள்ள அயோத்யா ரெயில் நிலையத்திற்கருகே உள்ள சாலையில் நேற்றிரவு முகமெங்கும் ரத்தம் வழிந்த நிலையில் அந்த நபர் பொதுமக்களால்...

பீகாரில் வயல்வெளியில் மலம்கழிக்க சென்ற பெண்ணின் நாக்கை துண்டித்த விவசாயி!!

பீகாரில் வயல்வெளியில் மலம்கழித்த பெண்ணின் நாக்கை வயலுக்கு சொந்தக்காரரான விவசாயி துண்டித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது வைசாலி மாவட்டம்....

ஓகே கண்மனி அந்தப் படத்தின் 2ம் பாகமா?

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் 2–ம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அலைபாயுதே’ படம் 2000மாம் ஆண்டில் வௌியாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து இருந்தனர். மணிரத்னம்...

நெல்லை அருகே உடலில் மின்சாரம் பாய்ச்சி மாணவர் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி நைனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாடார் (வயது 45) விவசாயி. அவருடைய மகன் குமார் (18). ஆவுடையானூரில் உள்ள ஒருமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த...

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தை உள்பட 4 பேர் கைது!!

கோவையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). இவரது மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 12 வயது இவரை ஏசுதாஸ் கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து...

சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அடைத்து வைத்து 20 நாட்கள் கற்பழிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர்....

லிங்கா நஸ்டம் – விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம்!!

லிங்கா திரைப்படத்தின் நஷ்டத்தினால் கொதித்து போயுள்ள விநியோகஸ்தர்கள் ஜனவரி 10ம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால்...