பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!!

நாட்டிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர்...

இரசிகைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!!

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது இரசிகை ஒருவரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அர்ச்சனா என்பவருக்கு அபூர்வ வகை...

திருடர்கள் நடமாட்டம்: அதிகாலையில் கோலம் போடும் பெண்களே உஷார்!!

சங்கிலி பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பெண்கள் அதிகாலையில் கோலம் போடும்போது உஷாராக இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 கட்டளைகள்...

திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி!!

திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரைச் சேர்ந்த நாகராணி என்பவர் உள்ளார். இந்த கோவிலில் மண்டல பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறும்....

3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளகாதலியுடன் ஓடிய கணவர்: மனைவி கண்ணீர்!!

திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (33) லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புனிதா என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விஷாலி, மோனிஷா, நிஷா என...

ஜோதிகாவை எச்சரித்த சூர்யா!!

பிரபல நடிகர் சூர்யாவின் மனையும் நடிகையுமான ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில்...

ஏற்காட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மானப்பங்கப்படுத்த முயன்றதாக வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சாந்தவள்ளி (38). மல்லூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– சம்பவத்தன்று நான் செம்மநத்தம் ஆற்றில்...

இரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட லட்சுமி மேனன்!!

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கொம்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, தம்பி ராமையா, கருணாஸ், மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டண்ட்...

செங்கோட்டையில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது!!

செங்கோட்டை மேலூர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது 5 வயது மகள் தர்ஷினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). சம்பவத்தன்று தர்ஷினி அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த...

இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்!!

கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், “கப்பல் படத்தில் எனது...

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தணை அடுத்துள்ள தெற்குதீர்த்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ்குமார், இவர் தொலை தூர கல்வி மூலம் பி.ஏ. படித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் உறவினர்...

சூர்யாவின் தலைப்பைச் சுட்ட விஜய்!!

இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சிம்புதேவன் ‘புலி’ என்ற தலைப்பை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு...

நுங்கம்பாக்கத்தில் சீனப்பெண்ணிடம் வழிப்பறி!!

சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் லட்சுமி நரசிம்மன். இவரது மனைவி லியான் தயான் (வயது30). சீனப்பெண்ணான இவர் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றார். லயோலா கல்லூரி அருகில்...

பதுளை – எல்ல தபால் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய செந்தில் தொண்டமான் கைது செய்யப்படுவார்!!

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை - எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே...

நால்வர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டுப் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் காவலாளி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

குலசேகரன்பட்டினம் அருகே புதுப்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் அருகேயுள்ள கல்லாமொழி பதுவை நகரைச் சேர்ந்தவர் சைமன். இவரது மகள் வினிதா (வயது 21). இவருக்கு வருகிற 11–ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி...

“முழங்கை” கருமையை போக்க…!!

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை...

மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

ஓட்டப்பிடாரம் அருகே காதல் ஜோடி தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை அருகேயுள்ள தீர்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் கங்காதேவி (வயது 15). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவரும்...

உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் பரோடா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு இனத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். இதை அறிந்த பெண்ணின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்....

போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில்...

கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுக்கட்டுப்பாடு, பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருந்தது இவற்றையெல்லாம் விட கெட்ட நேரத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு புற்றுநோய் வருவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மெல்...

சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!

புத்தாண்டை புதுமையாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக விழிப்புணர்வினை ஊட்டும் விதமாகவும் கொண்டாட நினைத்த பஞ்சாப் போக்குவரத்து போலீசார், தண்டித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிகப்பு நிற ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக...

வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 283 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.2 கோடி வரை மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் சராசரியாக...

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஓரினச்சேர்க்கையை ரசித்த 2 போலீசார் சிக்குகிறார்கள்!!

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீஷ்குமார் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலைய லாக் அப்பில் வைத்து, சக...

வட,கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி பற்றி பேச வேண்டிய அவசியம் எமக்கில்லை!

அரசாங்கத்திடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தமது கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தீர்மானித்தமையினாலேயே என, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கு -...

மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த கும்பல்!!

மத்திய பிரதேசத்தில் உள்ள சரன்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காச்சிகேதி இடத்தில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் தனியாக வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை கற்பழித்துள்ளனர். நேற்று இரவுஇந்த சம்பவம் நடந்துள்ளது. காச்சிகேதியைச்...

என்றுமே ஆனந்தம் (திரைவிமர்சனம்)!!

மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின்...

ரெயில்வே தண்டவாளம் ஓரம் விஷம் குடித்து இளம் தம்பதியர் தற்கொலை!!

மத்தியப்பிரதேசம் மாநிலம், போபால் அருகேயுள்ள நாரியல்கேடா பகுதியின் தண்டவாளத்தின் ஓரம் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிரேதங்கள் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சோலா மந்திர் போலீசுக்கு இன்று தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு...

வெற்றியை கடவுளிடம் கேட்கும் இசையமைப்பாளர்!!

இளம் வயதில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்து வருகிறாராம் கொலவெறியான இசையமைப்பாளர். அவருடைய இசையில் இந்த வருடம் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம். மேலும் பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைத்தும் அந்தப்...

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய பேராசிரியர்–கல்லூரி மாணவி கைது!!

காட்பாடி அடுத்த காளாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(28). சென்னை அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி ரூபா(எ)பிங்கி. திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு...

பின்வாங்கிய அஜித்..!!

அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று...

திருப்புவனம் அருகே கணவர் திட்டியதால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா டி.பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது19). இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் முருகன் மனைவியை...

புலி படத்தில் விஜய் நடிப்பாரா?

கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 58வது படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர்....

திருமணமான 45 நாளில் நர்சிங் மாணவி காதலனுடன் ஓட்டம்!!

தியாகதுருகம் அருகே பேராள் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகள் விஜயசாந்தி (வயது 21). இவர் தியாக துருகத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும் இவரது...

கே.பி பணிகளைத் தொடருவேன்!!

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளை, ஒரு மகனின் கடமையாக எடுத்துக் கொண்டு தொடருவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். “உத்தம வில்லன்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ்...

திருட்டு வழக்கில் கைதான வாலிபர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாரா?: உயர் அதிகாரிகள் விசாரணை!!

மாம்பலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்துக்காக சதீஷ்குமார் (19) என்ற வாலிபரை மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் கூட்டாளிகள் 3 பேரும் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாத...

புத்தாண்டு இரவில் பெண்களுடன் வந்து வரம்பு மீறும் வாலிபர்கள் மீது வழக்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!!

சில தினங்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண், மற்றொரு வாலிபரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அந்த பெண்ணை போலீஸ் என்று கூறி மிரட்டி அழைத்து சென்ற வாலிபர் அருண் மொழி (30)...

திருமணமான 3 மாதத்தில் கசந்த காதல்: கைதான என்ஜினீயர் வாக்குமூலம்!!

மேற்கு வங்காள மாநிலம் காலிங்பூர் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் மெகபூப் அலி (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் நிமலா பூட்டியா (19). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது...