நடிகை தன்ஷிகாவிடம் குடிபோதையில் ரகளை: வாலிபர்கள் கைது!!!

‘அரவான்’, ‘பரதேசி’ படங்களில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா. ‘யாயா’, ‘விழித்திரு‘, ‘பேராண்மை‘, ‘மாஞ்சா வேலு‘, படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘காத்தாடி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள வேகமன் பகுதியில்...

பானை போன்ற தொப்பையால் கவலையா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடுங்க!!

உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லையே என கவலை கொள்பவர்கள் தற்போது அதிகம் உள்ளனர். உடற்பயிற்சியால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் பலருக்கும் அது கடினமான விடயமாக இருக்கும். அதனால்...

திருவல்லிக்கேணியில் பெண் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது!!

அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி, பார்த்த சாரதி கோவில் சந்தில் உள்ளது. புவனேஸ்வரிக்கு திருமணமானதும் கணவருடன் போலீஸ் குடியிருப்பில் தனிக் குடித்தனம் சென்றுவிட்டார். பார்த்த சாரதி...

நபரை துண்டு துண்டாக வெட்டி சமைக்க முயன்ற காட்டுமிராண்டி பெண் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரை கொன்று சமைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் ஏஞ்ஜெலா ஸ்டோல்ட் (Angela Stoldt Age-42) என்ற பெண் தனது...

ஆம்பள படத்திற்காக இத்தாலி செல்லும் விஷால்-ஹன்சிகா!!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண், சந்தானம், சதீஷ் ஆகியோரும்...

அனுமதி இல்லாமல் சீனாவில் இருந்து மருந்து பொருட்கள் இறக்குமதி: 12 பேர் கைது!!

மத்திய அரசின் மருந்துக் கழகம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வோர், இந்த மருந்து கழகத்தில் முறையான அனுமதியினை பெறவேண்டும். இந்த அனுமதியினை பெற்ற பின்னர், எவ்வளவு...

லிங்கா படத்தில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்!!

ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் படம் ‘லிங்கா’. இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரத்தினவேல்...

ரெயில்வே தேர்வு எழுத அனுமதிக்காததால் பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!!

ரெயில்வேயில் ஜூனியர் என்ஜினீயரிங் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை சென்னையில் 18 மையங்களில் நடைபெற்றது. தஞ்சாவூர் வல்லத்தை சேர்ந்த அரவிந்தன், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாடியில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு...

அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!!

அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து...

கமலை தொடர்ந்து தனது பிறந்தநாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த ஆதி!!

நடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார். நடிகர் ஆதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்....

கோவையில் 2007-ல் மாயமான பள்ளி மாணவி கொலை: நண்பருடன் வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மகள் தனலட்சுமி (வயது 15). இவர் கடந்த 2007–ம் ஆண்டு 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு விடுமுறையை கழிக்க...

டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்!!

டெல்லி நங்லாய் என்ற இடத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அன்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு காரில் வந்த 3 வாலிபர்கள், அவளை வடமேற்கு டெல்லிக்கு...

அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல்!!

அரியானா மாநிலம் ரிவாரி ரெயில் நிலையத்தில் தனியாக ஒரு இளம் பெண்ணும், மகனும் தவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது லாரி டிரைவர் முகேஷ் அந்த பெண்ணைச் சந்தித்து ஆதரவாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச்...

தொடர்ந்து நான்காவது வாரம் குப்பைகளை சுத்தம் செய்யும் பப்பரப்பாம் படக்குழு!!

‘உருமி’ படத்தின் வசனகர்த்தா சசிகுமாரன் இயக்கும் படம் ‘பப்பரப்பாம்‘. இங்க் பென் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். ஹீரோயின்களாக யாமினி, இஷாரா நடித்துள்ளனர். ‘பப்பரப்பாம்’ படக்குழுவினர் தங்கள் திரைப்படத்தின் பெயர் மற்றும்...

பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!!

இந்தியாவில் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகள், சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு முடிவு கட்ட ரெயில்வே அமைச்சகம் முயன்று வருகிறது....

மீராநந்தனுக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்!!

சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். படத்திற்கு சரத்குமார் கதை எழுதுகிறார். கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி வருகிறார். இப்படத்தின் நாயகிகளாக ஓவியா,...

வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது!!

ஐதராபாத் அருகே உள்ள பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாத்திமா, இந்தியாஸ். தாய்–மகளான இவர்கள் குண்டூரைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயது நிரம்பிய அக்காள், தங்கைகளை அணுகி துபாயில் நல்ல சம்பளத்தில் குழந்தைகளை கவனிக்கும்...

மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்பு!!

உடல் எடையினைக் குறைப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக 2400 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலேயே இந்த தகவல்...

நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசை: அனுஷ்கா!!

பழம்பெரும் நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசையாய் உள்ளது என்று நடிகை அனுஷ்கா கூறினார். இதுகுறித்து ஜதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– சீசனில் கிடைக்கும் பழங்கள் மாதிரி தான் நடிகைகள் ஒரு...

மீண்டும் கம்யூனிச கருத்துள்ள கதையில் நடிக்கும் கமல்!!

கம்யூனிச கொள்கைகளை மையமாக வைத்து தயாராகும் புதுபடத்தில் கமலஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் கைவசம் ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’ படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிந்து...

அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!

அரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக்...

இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் –மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின்...

இயக்குனர் பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி: ரஜினி நேரில் சந்திப்பு!!

இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு 84 வயது ஆகிறது. இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

மீண்டும் ஒஸ்கார் களத்தில் ரஹ்மான்!!

கோச்சடையான், தி 100 ஃபூட் ஜார்னி, மில்லியன் டொலர் ஆர்ம் படங்களுக்கான சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 20-ம் திகதி...

இபோச பஸ்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை ஏற்றிச் செல்வது எப்படி? – பெப்ரல்!!

தேர்தல் நடவடிக்கைகளுக்கென இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. பாணந்துரை பிரதேசத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்ல 500...

நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிப்பு!!

நுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை...

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

கட்டுநாயக்க - கொழும்பு வீதி அதிசொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று (15) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!!

தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று (15) திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி...

20 உயிர்கள்: துப்பாக்கிதாரிகளால் சிட்னி நகரில் காலையிலேயே பெரும் பதற்றம்!!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் இன்று திங்கட்கிழமை காலை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20...

இந்தியாவின் கோரிக்கையை மீறி சந்தேகநபர் இலங்கையிடம் ஒப்படைப்பு!!!

இலங்கையை சேர்ந்த முஹம்மது ஹுசைன் முஹம்மது சுலைமான் (47) என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அந்நாட்டின் குடியுரிமை துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, அந்நாட்டு பொலிசார்...

மலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் அஜீஸ்(வயது 42) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 12–ந் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகள்...

தெலுங்கு படங்களுக்கு போட்டி போடும் நடிகை!!

வீர நாயகிக்கு தமிழில் ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறதாம். தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த நயனமானவர், ஏழு அறிவு கொண்ட நடிகை ஆகியோர் தமிழில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்களாம். ஆதலால் தெலுங்கு...

ஹோமோ செக்சுக்கு வற்புறுத்தியதால் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த ராயப்பன் மகன் சம்பத்குமார்(வயது 30). கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரிந்தார். அதன்...

திருவள்ளூர் அருகே காப்பகத்தில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: நிர்வாகி கைது!!

திருவள்ளூரை அடுத்த அரண்வாயலில் ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கி படிக்கும் தனியார் காப்பகம் உள்ளது. 57 பேர் இங்கு தங்கி இருந்தனர். அதே பகுதியை சேர்ந்த விஜயன் காப்பகத்தை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் காப்பகத்தில்...

என்னிடம் அப்படி நடந்து கொண்டால்? பொங்கும் ஸ்ருதி!!

ஹைதராபாத், டெல்லியில் தொடர்ந்து பெண்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் கேட்டதும் பொங்கிவிட்டார் ஸ்ருதி. “டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பெண்கள் மீது வன்கொடுமைகள் நடந்துள்ளது. மானபங்கமும்...

நீங்களும் உங்கள் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்!!

காதலிக்காக நிலாவைக் கையில் பிடித்துத் தரும், காதல் பாடலை எத்தனையோ முறை கேட்டிருப்போம். அதே போல் நமது மண்ணில் வாழும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் நீ கேட்டால் நான் நிலாவையே கொண்டு...

அன்புரொக்கன் ப்ரீமியரை தவறவிடும் ஏஞ்சலினா!!

ஏஞ்சலினா ஜோலி இயக்கியிருக்கும் இரண்டாவது படம், அன்புரோக்கன் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு ப்ரீயர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கயிருக்கும் திரையிடலும் அடக்கம். அந்தத் திரையிடல்களில் முக்கியமாக...

அசின் அலம்பல்!!

கஜினி படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்ற அசின் அடுத்த ஸ்ரீதேவி கனவில் சில படங்களில் நடித்தார். அதில் சில வெற்றியும் பெற்றன. ஆனால் ஸ்ரீதேவி கனவில் இருந்தவரை கறிவேப்பிலையாக சீக்கிரமே தூக்கி எறிந்தது பாலிவுட்....

சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு!!

புதுவையில் விபசார கும்பல் ஒன்று சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. விபசார கும்பலிடம் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 14 வயது சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை...