படம் ரிலீசான மறுநாளில் இருந்து திருச்சியில் லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை!!

திருச்சியில் படம் ரிலீசான மறுநாளே லிங்கா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை தீவிரமாக நடப்பதால் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 12–ந்தேதி ரிலீசானது....

உயிரை பலியெடுக்கும் பாதையில் அசத்திய நபர் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் அபாயகரமான மலைப்பாதையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா (Califonia) மாகாணத்தை சேர்ந்த கோடி டவுன்சென்ட் (Cody Townsend Age-31) என்ற நபர் அலாஸ்காவில் (Alaska)உள்ள டோர்டிலோம்...

‘குட்டிப்புலி’ சினிமா பாணியில் கோவில் உண்டியலில் திருடியவன் கைது!!

மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் புகழ்பெற்ற வீரகாளியம்மன்கோவில் உள்ளது. இதன் அருகே கீழவளவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கோவில் காம்பவுண்டு சுவரில் இருந்து யாரோ...

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று...

பட வாய்ப்புகளை தவிர்த்து நடிகை!!

தமிழில் பிசியான நடிகையாக வலம் வரும் நயனமானவர் தற்போது புதுபட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். இவர் 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளாராம். இவை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம். பிசியாக நடித்து வரும்...

கவர்ச்சி நடனமாடிய நடிகை!!

தன்னுடைய முதல் படத்திலேயே பெயர் வாங்கிய காதல் நடிகைக்கு, அந்தப் படத்திற்குப் பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லையாம். சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை காமெடி நடிகருடன்...

மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்து கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் வந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்...

முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் தீர்மானிக்கவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அந்தக்கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டியில்...

மட்டில் நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு – ஒருவரைக் காணவில்லை!!

மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு...

வைகோவை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை! வெங்கையா நாயுடு!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக நரேந்திரமோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,...

நான்கு மாதங்கள் தூக்கமின்றி உழைத்த ஏ.ஆர். ரகுமான்..!!

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் கோச்சடையான், காவியத்தலைவன், ஐ, லிங்கா” ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. காவியத்தலைவன்,...

உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரின் சூரஜ்குண்ட் பகுதியில் சிறு வயது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அரசு காப்பகம் ஒன்றுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை புலந்த்ஷாகர்...

டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

துபாயில் இருந்து டெல்லி வந்த 28 வயது பெண் ஒருவர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு, தனது சகோதரர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சரவண்குமார் என்ற வாலிபர், அந்த பெண்ணிடம்...

ஷாருக்கான் படம் ஏற்படுத்திய சரித்திர சாதனை!!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹானியா லீ ஜாயங்கே’ என்ற ஹிந்தி திரைப்படம் மும்பையில் ஒரே தியேட்டரில் 1000 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...

காதல் ஜோடிக்கு தஞ்சம் அளித்த விவசாயி கைது!!

வேப்பூர் அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை, விவசாயி. இவரது மகள் மகாலட்சுமி (வயது 17). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. பள்ளியில் படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ. பள்ளியில் சிறுபாக்கத்தை...

கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!

சிதம்பரம் அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). இவரது மனைவி சத்யா (38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தனர். சண்முகம்...

கயலுக்கு யு, மீகாமனுக்கு யு/ஏ!!

கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் புதுமுக கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சுனாமியை...

முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!

அது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது. நேரமோ எப்­ப­டியும் இரவு 8.30 இருக்கும்....

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொன்ற வாலிபர்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் துபாயில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேவதி (20). நர்சுக்கு படித்து விட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார்...

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கெபே முறைப்பாடு!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 114 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே (caffe) அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கெபே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவற்றில் 32 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள்...

தேர்தல் காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்!!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி, வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு...

தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி!!

உத்தராகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கஜா பகுதியைச் சேர்ந்த 31 வயது மனநோயாளி இன்று தனது தாயார் மீனா(58) தேவியை வாளால் வெட்டிக் கொன்றான். காப்பாற்றச் சென்ற தம்பி சுரேந்திரா(27) மற்றும் அவரது...

மலையுச்சியில் செல்பி! பிரம்மாண்ட உயரத்திலிருந்து தடுமாறி விழுந்த வாலிபர் (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்பி ஆசையால் மலையுச்சியில் இருக்கும் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் பயிலும் கெரீத் ஜோன்ஸ் (Gareth Jones Age-25) என்ற வாலிபர்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் இரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று...

யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்....

முதலிரவில் காலில் விழுந்து கதறியதால், மனைவியை காதலனுக்கு விட்டு தந்த கணவன்..!!

துறையூர்,-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய£புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த...

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது!!

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீரவின்...

(PHOTO, VIDEO) கனடாவில் பிரபலமான ஐஸ் நடனத்தில் கலக்கும் யாழ்ப்பாண தமிழ்ச் சிறுமி!!

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில்...

டக்டர் கவிழ்ந்து விபத்து – நான்கு வயது சிறுவன் பலி!!

ஆணமடு - ஊரியாய பிரதேசத்தில் டக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உறவினர் ஒருவருடன் டக்டரில் சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுவனே...

வேலைக்காக மத்திய கிழக்குக்குச் சென்ற 85 பேர் நாடுதிரும்பினர்!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இலங்கையர்கள் குழுவொன்று மீண்டும் நாடுதிரும்பியுள்ளனர். இன்று காலை 85 தொழிலாளர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காரணங்களுக்காக வேலையைப் புறக்கணித்த குழுவினரையே...

ஐவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய விபத்து!!

அபேபுஸ்ஸ - வரகாபொல - தலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லொரி மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த...

சங்கக்கார விளாசல் – இங்கிலாந்துக்கு இலக்கு 293..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 293 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது....

இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை!!

சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள ராமசமுத்திரம் செல்லும் சாலை ஓரம் ஒரு கிணற்றில் பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புங்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் அஞ்சனப்பா மற்றும் போலீசார்...

உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை!!

கொம்பனிவீதி - விதானகே மாவத்தை பகுதியில் உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 07.00 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்....

காமெடி நடிகருடன் அஞ்சலி ரகசிய திருமணம்?

நடிகை அஞ்சலி காமெடி நடிகர் சதீஷை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அஞ்சலி அங்காடி தெரு படம் மூலம்...

திருமணம் செய்ய இருந்த கொள்ளையன் கைது: விஜயகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர்!!

திருப்பூர் எம்.ஜி.நகரை சேர்ந்த பூபதி என்பவர் மகன் வெங்கடேசன் (வயது 42). இவர் கடந்த 2 மாதத்தில் கோவையில் 10 இடங்களில் திருடியுள்ளார். இவர் மீது சென்னை, வேலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை உட்பட...

மகளின் காதலை பிரிப்பதாக கூறி தாயிடம் செக்ஸ் அனுபவித்து ரூ.15 லட்சம் பறித்த மந்திரவாதி கைது!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது37). இவர் அப்பகுதியில் பில்லிசூனியம், செய்வினை போன்ற மாந்திரீக வேலைகளை செய்து வந்தார். இவரிடம் வத்தலக்குண்டு அருகில் உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்த பாலாமணி (40) கடந்த சில...

கிரடிட்காட் மோசடியில் ஈடுபட்ட 4 இலங்கையர் உட்பட ஐவர் கைது!!

கிரடிட் காட் மோசடி தொடர்பில் இலங்கையர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வங்கி ஒன்றினால் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலத்தில் வழங்கப்பட்ட புகாரில், "சிலர் வெளிநாட்டினர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை...

திருமங்கலத்தில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம்: யோகா மாஸ்டர் கைது!!

சென்னையை அடுத்த திருமங்கலம் பாடி குப்பம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). தியானம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சுதா (6) என்ற சிறுமி...