பூனைக்கு யார் மணி கட்டுவது!! இலங்கையின் எதிர்கால அரசியல்??

இன்றைய இலங்கையின் எதிர்கால சமூகத்தின் அரசியல் இறுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி முன்னைய காலங்களை விட அதிகமாகவே பேசப்படுகின்றது. இலங்கையில் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள்...

லிங்கா படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்!!

மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லை வனம்...

மைத்திரிக்கே ஆதரவு: ஆனால் ஐ.தே.கவுடன் இணைய மாட்டேன்!!

கோடிகாவத்தை - முல்லேரியா பிரதேசசபை தலைவர் பிரசன்ன சோலங்கஆராச்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்...

பேஸ்புக்கில் குவிந்த வாழ்த்து: மகிழ்ச்சியில் தத்தளித்த ஆட்டிஸம் பாதித்த சிறுவன் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்காவில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் தாயார் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கேட்டு பலரது உதவியை நாடியுள்ளார். வாஷிங்டனில் வசிக்கும் வில்லியம் (12) என்ற சிறுவன், ஆட்டிஸத்தால்...

திண்டுக்கல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை கோட்டைக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(30). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி(24). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்...

மனநலம் குன்றிய சிறுமியை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்துக் கொலை?

மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருநது மீட்கப்பட்ட நிலையில் அவரது தாய் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டனைச் நகரை சேர்ந்த ஆம்பர் கெய்ஸ் என்ற...

தேர்தல் தொடர்பில் 52 முறைப்பாடுகள் பதிவு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள்...

சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்க பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி கடிதம்!!

சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனைக்கு சில மத்திய மந்திரிகளும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச்...

35,000 சுற்றிவளைப்புக்கள் – சுமார் 90 மில்லியன் அபராதம்!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35,000 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இவற்றின் மூலம் 90 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூபி மர்சுக் தெரிவித்துள்ளார். காலாவதியான பொருட்கள்...

அழகால் மாரடைப்பு ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் தமன்னா!!

தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவுக்கு அணிந்து வந்த உடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து லக்ஷ்மி மஞ்சு அவரை புகழந்து தள்ளியுள்ளார். தமன்னா அண்மையில் சென்னையில் நடந்த ரிட்ஸ் விருது விழாவில்...

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்!!

திருப்பதிக்கு வரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

நாமக்கல் அருகே இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுக்கும் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த லாரி அதிபர் ரமேஷ் (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் சித்தாளந்தூர்...

கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: நாளை வேட்பு மனுத்தாக்கல்!!

2015ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளன. கடந்த 24ம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு...

கிளி., மட்டில் விபத்து – யுவதி உட்பட இருவர் ஸ்தலத்திலேயே பலி!!

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர் மட்டக்களப்பு - காத்தான்குடி - ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று மாலை 04.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் யுவதி...

யாழில் பழைய கைக்குண்டு மீட்பு!!

கொழும்புத்துறை பகுதியில் ஜோனி பட்டா என்று அழைக்கப்படும் பழைய குண்டு மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கொழும்புத்துறை பிரதான வீதிப்பகுதியில் இருந்தே இது கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் பெய்த மழையினால் கைக்குண்டு வெள்ளத்தில் அடித்துச்...

ததேகூ ஆராய்ந்து முடிவெடுக்கும்!!

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் முடிவு காண வேண்டியிருக்கின்ற போதிலும், தமிழ் மக்களுக்கென தனித்துவமாக உள்ள, தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து,...

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க இரு நாட்கள் பொது விடுமுறை!!

கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மாலைதீவின் தலைநகர் மாலேயில் இரு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் குடிநீர்...

கூடலூர் அருகே திருப்பூர் கார் டிரைவர் எரித்துக்கொலை: மனைவி-கள்ளக்காதலனிடம் விசாரணை!!

திருப்பூர் செரங்காடு 2–வது வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43) கார் டிரைவர். இவருடைய மனைவி ராணி (31). கடந்த மாதம் 17–ந்தேதி வீட்டை விட்டு சென்ற கண்ணன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில்...

நடிகையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர்?

நம்பர் நடிகையை நிபந்தனைகள் விதிக்குமாறு தன்னை வைத்து படம் எடுப்பவர்களிடம் கூறும்படி பிக்கப் டிராப் நடிகர் தான் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது. நம்பர் நடிகையிடம் நல்ல விஷயமே கதையை கேட்பார், பிடித்துவிட்டால் சமத்துப் பிள்ளையாக...

மன்னரின் புகைப்படத்தை கிழித்தெறிந்த பெண் சிறையில்!!

பக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஷைனாப் அல்–கவாஜா. கடந்த அக்டோபர் மாதம் இவர் பக்ரைன் மன்னரின் புகைப்படத்தைப் பொது இடத்தில் வைத்து கிழித்தெறிந்தார். அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே அவரை பொலிசார் கைது...

காதலை விட மறுத்த மகளின் நாக்கை அறுத்த தந்தை!!

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அதர்மானிக் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த 9-ம் வகுப்பு மாணவி ஒரு பையனை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்த மாணவியின் தந்தைக்கு...

அஞ்சலியின் சூழ்ச்சி! ஆத்திரத்தில் அனுஷ்கா!!

ஜெயம் ரவியுடன் ‘அப்பா டக்கரு’, விமலுடன் ‘ஆம்பள சிங்கம்’, கன்னடத்தில் ‘தீர ரன விக்ரமா’ என்ற மூன்று படங்களிலும் நடித்துவருகிறார் அஞ்சலி. இந்தப் படங்களுக்குப் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை. அஞ்சலி விஷாலுடன்...

கோழிக்கோட்டில் நாளை மீண்டும் முத்தம் கொடுக்கும் போராட்டம்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அநாகரீக செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சில சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக் ஆர்வலர்கள் கடந்த மாதம்...

இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…! – எஸ். ஹமீத்!!

இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும்...

ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா? (கட்டுரை)!!

துரத்தும் வறுமைக்குள் வாழ்வுக்கான போராட்டம்: யுத்­தத்தால் கண­வனை இழந்த குழந்­தை­க­ளுடன் அல்­லாடும் அபலைத் தாயின் சந்­திப்பு கிடைத்­தது. நாள­டைவில் அவாவை மறு­மணம் செய்து அந்தக் குழந்­தை­க­ளுடன் அன்­பாக என் வாழ்வை நகர்த்தி வரு­கிறேன். ஆனால்...

சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்!!

அதிமலை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏழ்வர் மொனராகலை - சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் பலியாகியுள்ளதோடு, நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!!

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

பெல்மடுல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பெல்மடுல்ல நகரிற்கு சென்றிருந்த வேளை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது...

பவுர்ணமி தினத்தில் மிருக வேட்டையாடியவர் கைது!!

பவுர்ணமி தினமான இன்று மிருகங்களை வேட்டையாடச் சென்ற ஒருவர் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எல்ல - கல்போ பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவரை கைதுசெய்த இடத்தில் இருந்து மானின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

மனைவியின் தவறான தொடர்பை அறிந்த கணவன் தற்கொலை!!

ஹிகுரன்கேன - தியதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 24 வயதான குறித்த இளைஞர், தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனது மனைவியின் தவறான தொடர்பு பற்றி...

ரஜினி வழியை பின்பற்றும் நடிகர்.. என்ன காரணம்?

ரஜினிகாந்த் வழக்கமாக இமயமலை சென்று வருகிறார். தன் படங்கள் வெளிவந்த பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று சில நாட்கள் தங்கி விட்டு வருவார். அந்த வழியில் தற்போது விஷாலும் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்....

இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதில்லை! தமிழக மீனவர்கள் முடிவு!!

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஜெகதாரப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்....

கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்: இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு- கேரள வாலிபரை பிடிக்க வேட்டை!!

சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (22). எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளளார். அதே பகுதியில் கடையில் வேலை செய்து வந்த அவர், கடந்த 24–ந்தேதி அன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை...

எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி!!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல்...

வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து சுயேட்சைக்குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக...

பகடை பகடை (திரைவிமர்சனம்)!!

நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர்...

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!!

2015ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் இன்று (06) பவுர்ணமி தினத்தன்று ஆரம்பமாகியுள்ளது. சிவனொளிபாதமலையானது சப்ரகமுவ, மத்திய மாகாணங்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு இந்து சமய...

தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை!!

2015-16-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இப்போது 10...

போலித் தங்கம் விற்கும் இருவர் சிக்கினர்!!

போலி என சந்தேகிக்கப்படும் தங்கங்களை விற்பனை செய்யும் இருவர் அனுராதபுரம் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்போது,...