தேர்தல் காலத்தில் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி இவர் இரத்தினபுரி மற்றும் கேகாலைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மோதரை - மட்டக்குளிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்குளிய - ஃபாம் வீதியைச் சேர்ந்த 39...

மரண தண்டனை கைதிகளின் உறுப்புகளை அகற்றுவதை நிறுத்த சீனா திடீர் முடிவு!!

கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த...

இலங்கை பிரச்சினை குறித்து சென்னையில் மாநாடு!!

இலங்கை பிரச்சினை குறித்து, சென்னையில் நாளை மாநாடு நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பா.ஜ.க.தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,...

மாலைதீவுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை!!

மாலைதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அடுத்து இலங்கையில் இருந்து தண்ணீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில்...

மேலும் சில இலங்கையர்கள் நாவுறு தீவுக்கு மாற்றம்!!

இலங்கையில் இருந்து சென்ற புகழிடக் கோரிக்கையாளர்கள் சிலரை அவுஸ்தி​ரேலிய முகாம்களில் இருந்து நாவுறு அகதிகள் முகாமுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் இன்று அவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். 25 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 44 பேர்...

மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!!

உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் மணமகனுக்கு அவரது அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர்...

அமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு!!

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான மந்திரிசபையில், ராணுவ மந்திரியாக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல். அமெரிக்காவின்...

ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!!

150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக்...

சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!!

சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை...

ரஷ்ய அதிபர் புதின் 10-ம் தேதி இந்தியா வருகை: 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, 15 முதல் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் வரும் 10 மற்றும் 11-ம்...

கர்ப்பிணி பெண்கள் மது குடிப்பது குற்றமல்ல: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு!!

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பிணி ஆக இருந்த போது நாள் ஒன்றுக்கு பல பாட்டில்கள் ‘ஓட்கா’ மது அருந்தினார். எப்போதும் போதையில் மூழ்கி திளைத்தார். அவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை...

மற்றொரு கறுப்பின வாலிபர் கொலையில் தீர்ப்பு: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!!

அமெரிக்காவில் பெர் குஸன் நகரில் கறுப்பின வாலிபர் மைக்கேல் பிரவுன் வெள்ளைக்கார போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை தேவையில்லை என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பின...

நெருக்கமாக நடிப்பது வெறும் நடிப்புதான்!!

தன்னுடைய அனுமதி இல்லாமல் தொப்புளை படம் பிடித்துவிட்டதாக இயக்குனர் சற்குணம் மீது ஆவேசமாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை நஸ்ரியா. இவர் சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் பஹத் பாசிலை திருமணம்...

வாள் சண்டை கற்கும் ஹன்சிகா – ஆண்களே ஜாக்கிரதை!!

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு...

ரஜினி, விஜய், ஷங்கரின் சாதனைகளை முறியடித்த அஜீத்!!

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகியது. வெளியாகி 19 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த இந்த...

குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள்: நெருக்கடி நிலை பிரகடனம்!!

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன....

(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.!!

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக...

பெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு!!

(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5...

முதல் சுற்றில் தோல்வி…!!

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர்...

தினசரியாக வெளிவரவுள்ள நவமணி பத்திரிகையில் பதவி வெற்றிடங்கள்..!

18 வருடங்களுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நவமணி பத்திரிகை இம்மாதம் முதல் தினசரிப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது. எனவே, அதில் பின்வரும் வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்கள் தேவைப்படுகின்றனர். பத்திரிகைத்துறையில் அனுபமுள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள்...

இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!!

இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கையில் சிறைபிடித்துள்ள 78 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

பணம் கொடுத்து எவரையும் தக்கவைத்துக் கொள்ளும் தேவை இல்லை – அரசாங்கம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட் போடப்பட்டுள்ளது கட்சி ஆதரவாளர்களால் என்றும் அவை அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்தி போடப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்....

அகதிகளுக்கு தற்காலிக விசா: ஆஸி. செனட் சபையின் சட்டமூலம் நிறைவேற்றம்!!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக விசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலம் அந்நாட்டு செனட் சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்கு சில வருடங்கள் அங்கு...

மாணவர்கள் பேரணியால் கோட்டையில் போக்குவரத்து நெரிசல்!!

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எச்என்டிஏ மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்பு பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த பேரணி தற்போது மருதனை டெக்னிகல் சந்தி நோக்கி சென்று கொண்டிருப்பதால் கொழும்பு கோட்டை பகுதியில்...

அஸ்வரின் இடத்தில் அமர்கிறார் அமீல் அலி!!

பாராளுமன்றில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா...

தேர்தல் குறித்து 34 முறைப்பாடுகள்: அதில் 10 பாரதூரமானவை!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 34 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அதில் 10 முறைப்பாடுகள் பாரதூரமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கண்டி, குருநாகல், களுத்துறை, புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில்...

நீங்கள் விடுதலை செய்தால் நாங்களும் விடுதலை செய்கிறோம் – இலங்கை!!

இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 40 இலங்கை மீனவர்களை இந்திய இரசு விடுவிக்குமானால் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு...

காதலியுடன் பிரச்சினை இராணுவ சிப்பாய் தற்கொலை!!

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாரியபொல - ஹம்பகம பகுதியில் வைத்து நேற்று இரவு குறித்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமில்...

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

யாழ்.சிறையில் உண்ணாவிரதம் இருந்த 38 இந்திய மீனவர்கள் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (02) முதல் தம்மை விடுதலை செய்யக் கோரி இந்திய...

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளிவரும் தெரியுமா?

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜெ.புஸ்பகுமார...

ஐதராபாத்தில் காதலனை தாக்கி இளம்பெண் கற்பழிப்பு!!

ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை...

உ.பி.யில் செயின் பறிப்பு முயற்சியை தடுத்தவர் சுட்டுக்கொலை!!

உத்தர பிரதேசத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் வாலிபரை சுட்டுக்கொலை செய்துள்ளான். மீரட் மாவட்டம் கன்கார்கேடா பகுதியைச் சேர்ந்தவர் விரேந்திர சிங்கால் (வயது 50). இவரது உறவினர் அஸ்வனி...

12 வருடங்களின் பின் திரிஷா பற்றிய உண்மை…!!

கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரிஷா அறிமுகமான ‘லேசா லேசா’ படத்தில் விவேக் காமெடி...

பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!!

பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்....

தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்!!

ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்....

சவாரிக்கு வந்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவர்!!

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயது...

நேபாளத்தில் திருவிழாவை காணச்சென்ற பீகார் பெண் கற்பழிப்பு: 7 பேர் கைது!!

பீகாரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேபாளத்தில் கற்பழிப்பட்டார். இதுதொடர்பான 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தில் உலகத்திலேயே அதிகமாக மிருகங்களை பலி கொடுக்கும் காதிமை என்ற விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில்...

மகளுக்கு கருப்பையை பரிசாக கொடுத்த தாய்!!

குழந்தைகளை கருவில் சுமக்கும் தாய், அவர்களை பெற்றெடுத்து தந்தைக்கும், குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை அளித்து தானும் மகிழ்வார். ஆனால் லண்டனில் வசிக்கும் தாய் ஒருவர், தான் பெற்றெடுத்த மகளுக்கு தனது கருப்பையை பரிசாக தந்தார். அறுவை...