நாங்குநேரியில் வீட்டு முன் நின்ற பெண் வெட்டி சாய்ப்பு: அண்ணன் –தம்பி வெறிச்செயல்!!

நாங்குநேரி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த முத்துடையார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துடையார்,...

வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள் -தாய் சாட்சியம்!!

சம்பவ தினம் நான் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். எனது மகள் மட்டுமே வீட்டில் இருந்தார். திரும்பி வந்த போது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு கோயில்போரதீவு என்றும் இடத்தைச் சேர்ந்த இ....

​கொள்ளை: 4 பெண்கள் உட்பட 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

தெல்தெனிய - மொரகோல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வது போல் வந்த இவர்கள், வர்த்தக நிலையத்தில் இருந்த,...

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் ஒருவர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தும் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் சென்னை - அன்னாநகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சந்தேகநபர்...

மீனவர்கள் விவகாரம் – தமிழகத்தில் தொடர்முழக்கப் போராட்டம்!!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும், விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேலும் 9 மீனவர்களையும் மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...

பாப்பரசர் விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில்!!

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்சின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆகிய இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி?

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று, இந்தியா எதிர்ப்பு தெரிவித்த...

காணாமல் போனோர் பற்றி இன்று முல்லைத்தீவில் முறைப்பாடுகள் பதிவு!!

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இன்று முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை!!

கிரிஉல்ல மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை கிரிஉல்ல - ஹால்பனே பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு 46 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில்...

இதுவரை ஐந்து சடலங்கள் மீட்பு!!

கொஸ்லந்தை - மீறியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக உயிரிழந்த மற்றொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதுவரை ஐந்து சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

(PHOTOS) புடினுக்குப் போட்டியாக மேலாடை இல்லாமல் குதிரை சவாரி செய்த நடிகை!!

லாஸ் ஏஞ்சலெஸ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் ஆணாதிக்க குணத்தைக் கிண்டலடிக்கும் வகையில் புடினைப் போலவே மேலாடை இல்லாமல் குதிரை மீது சவாரி செய்து அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார் அமெரிக்க...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுளைவதில் சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!!

ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால் இந்த பிரச்சினையை கையாள்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிரசல்ஸில் இன்று கூடி ஆராந்தனர். மத்திய தரைக்கடலில் ரோந்துப்...

பெண்ணின் மார்பகங்களை ரகசியமாய் புகைப்படம் எடுத்த கூகுள்!!

மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது...

சீனாவில் 3 குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்!!

சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த...

எகிப்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் 8 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை!!

எகிப்து நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கையாளர்களை நேரடியாக தண்டிக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை. எனினும், இயற்கை நியதிக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ளுதல் போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இங்கு...

உலகின் பணக்காரப் பெண் இவர்தான்!!

கிறிஸ்டி வால்டன் தான் உலகின் பணக்கார பெண் ஆவார். வெல்த் எக்ஸ் உலகின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பசிபிக், இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா...

வளர்த்தவரையே காட்டிக் கொடுத்த நாய்!!

அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியில் போதை மருந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய அவர் வளர்த்த நாய் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின்...

மனைவியை கொலை செய்து விட்டு 4 ஆண்டுகள் தலைமறைவான கணவர் கைது!!

மயிலாடுதுறை தாலுகா, நமச்சிவாயபுரம், காளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 34). இவர், காரைக்கால் பச்சூரை சேர்ந்த உஷா (26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பச்சூரில் உள்ள மனைவியின் வீட்டில்...

கள்ளக்குறிச்சியில் சொகுசு பங்களாவில் விபசாரம்: 8 பெண்கள் உள்பட 13 பேர் கைது!!

கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் ஒரு சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுமதி, மாணிக்க ராஜா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி...

கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்!!

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த மாணவியை...

மேவின் சில்வாவின் மகன் விளக்கமறியலில்!!

அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வௌிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

திட்டமிட்டபடி நாளை கேரளாவில் முத்தத் திருவிழா நடைபெறும்: குறும்பட இயக்குனர் அறிவிப்பு!!

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...

புர்கினா பாசோ நாட்டின் அதிபர் ராஜினாமா: ராணுவ ஆட்சி அமல்!!

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டின் அதிபராக பிளைஸ் காம் போர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் இவர் மீது மக்கள் கடும்...

சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது!!

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

ஏறாவூர் - மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக...

மண்சரிவு அபாயம் – 400 பேர் இடம்பெயர்வு!!

கொத்மலை - டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, அங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களைச் சேர்ந்த 400...

பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!!

பெங்களூரில் மீண்டும் ஒரு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார்....

வரவு செலவுத் திட்டம் மீதான 2ம் வாசிப்பு நிறைவேற்றம்!!

2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57...

மண்சரிவு அபாயம் – 63 பேர் வௌியேற்றம்!!

கண்டி - புபுரஸ்ஸ - ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா...

சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?

நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என...

மது அருந்தி, ரகளை செய்த இலங்கை அகதிகள் மூவர் மீது வழக்கு!!

தமிழகத்தின் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மதுஅருந்திய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், மது அருந்தும் நபர்களால் விவசாயிகள், வியாபாரிகள்...

தோட்டத் தொழிலாளர்கள் தேசிய நீரோட்டத்தில் இல்லையா?

கொஸ்லாந்தை - மீரியபெத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு...

மேவின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்!!

இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (01) காலை 03.00 கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!

கிருஷ்ணகிரி கீழ்வீதியை சேர்ந்தவர் கேத்ரின்மேரி(35). திருமணமான இவர் வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– வேலூர் ஜெயிலில் இளநிலை அலுவலராக பணிபுரியும் பார்த்தீபராஜா என்பவருடன் கடந்த...

ஓரினச் சேர்க்கை கடவுள் தந்த பரிசு!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சி.இ.ஓ) டிம் குக், ‘நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் மற்றும் கனணி மென்பொருள் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தலைமைச்...

நடிகைக்கு செக்ஸ் தொல்லை!!

ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தில் மீடியேட்டராக...

விபசார வழக்கு நடிகை தாயாருடன் செல்ல அனுமதி!!

குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ல்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டார். நடிக்க வாய்ப்பு...

முத்தத் திருவிழாவில் தலையிட கேரள ஐகோர்ட் மறுப்பு!!

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...

கல்கண்டு (திரைவிமர்சனம்)!!

நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை. அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க...