மகனை சந்திக்க டுபாயில் இருந்து முஷரப்பின் தாயார் வருகை!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் மீது ராவல் பிண்டியில் உள்ள...

கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மனைவிமார் தொகை அதிகரிப்பு!!

வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின்தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவதாக அங்குள்ள ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளன. வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குள் உள்ளடங்கும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்),கோறளைப்பற்று மத்தி(வாழைச்சேனை-முஸ்லிம்),கோறளைப்பற்று(வாழைச்சேனை -தமிழ்),கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) ஆகிய பிரதேச...

கஞ்சா கலந்த லேகியம் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவருக்கு அபதாரம்!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா கலந்த லேகியம் மற்றும் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவரை 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்டமேலதிக நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட்பஸீல் நேற்று திங்கட்கிழமை...

ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் – பிரதமர் உறுதி!!

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது உறுதி என பிரதமர் டி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இம்முறையும் போட்டியிடுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள்...

கனடாவில் மூன்று தமிழர்களுக்கு தேர்தல் வெற்றி!!

கனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி...

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது!!

தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி சிறையில் சென்று பார்வையிட்டதுடன்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி!!

பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள...

ஐ.தே.க வின் ரவி,யோகா,அஜித்,நலின் உள்ளிட்ட அறுவர் பிணையில் விடுதலை!!

ஆளும் கட்சியின் துறைமுக தொழிற்சங்க கிளையின் கட்டிடமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாராளுமன்ற...

மாணவியைக் கடத்தி துஸ்பிரயோகம்!!

புத்தளம் அருகே 17 வயது மாணவியொருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புத்தளம் மெல்லன்குளம் பகுதியில் வசிக்கும் மாணவியொருவரே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 25ஆம் திகதி மாலை தனியார் வகுப்பொன்றுக்குச்...

வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!

கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தைப் பகுதியில் 42ஆவது ஒழுங்கைக்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையிலுள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த...

லிந்துலை – வாழைமலை தோட்டத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹென்போல்ட் பிரிவு வாழைமலை (ஆக்ரா) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. வாழைமலை தோட்டத்தைச் சேர்ந்த 22...

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தீர்வு குறித்து சுஷ்மாவுடன் பொன். ராதா பேச்சு!!

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை...

மஹிந்தவை விரட்ட ஐ.தே.க சார்பான பொது வேட்பாளரை பொது சின்னத்தில் நிறுத்த இணக்கம்!!

எதிர்வரும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை பொது சின்னத்தில் பொது வேட்பாளராக களம் இறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்...

இந்தியாவிலும் புலித்தடை நீங்கும் – வைகோ நம்பிக்கை!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பு ஆய விசாரணை, ஒக்டோபர் 26ம் ,27ம் திகதிகளில் குன்னூர் நகராட்சி அரங்கத்தில், தீர்ப்பு ஆய நீதிபதியான டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. மிட்டல் அவர்கள்...

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு புலிகள் அமைப்பின் பணம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் பணம் பயன்படுத்தப்படலாம் என்று ஐ.தே.க. சந்தேகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர்...

புலி துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஒரு வருட கடூழிய சிறை!!

ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றவாளிக்கு ஒருவருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை அளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடியாது – திகாம்பரம்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமாகிய பழனி திகாம்பரம்...

இலங்கை – சீனா இடையே அடுத்த ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!!

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2015 ஜூன் மாதமளவில் கைச்சாத்திடப்படும் என திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

கலவை அருகே போலீஸ் எனக்கூறி கணவருடன் அழைத்து சென்று பெண் கற்பழிப்பு!!

வேலூர் மாவட்டம், கலவை அருகே உள்ள மாந்தாங்கல் கிராமம் இருளர் காலனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று கலவை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:– கடந்த 24–ந் தேதியன்று...

இளம்பெண் கவுரவக்கொலை: போலீசில் சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த அபிராமம் பச்சேரியை சேர்ந்தவர் சேகர் (வயது45). விவசாயி. இவருடைய மகள் முத்துலட்சுமி (வயது 18), 11–ம் வகுப்பு படித்து விட்டு வீட்டு வேலையை கவனித்து வந்தார். அதே ஊரை...

பெண்ணிடம் நகை பறிப்பு: கொள்ளையன் கைது!!

கே.கே. நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் இரவு 8.30 மணிக்கு தனது பேரன், பேத்தியுடன் கடைக்கு நடந்து சென்றார். அப்போது ஒருவன் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை...

பிறந்தநாளை கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடிய அமலாபால்!!

பிரபல நடிகையான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளை வெளிநாட்டில் தனது கணவரும், இயக்குனருமான விஜய்யுடன் கொண்டாடினார். பிரபல நடிகையாக வலம்வந்த அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விஜய்யை...

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் மணி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த காஜாமுகைதீன் என்பவரின் பேக்கரி கடையில் வேலை பார்த்து...

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழரான சுந்தர் பிச்சை நியமனம்!!

'கூகுள்’ இணைய தளம் உலகமெங்கும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் தமிழரான சுந்தர் பிச்சை (வயது 42), கடந்த 2004-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார். இப்போது அவரை கூகுள் நிறுவனத்தின் தலைமை...

2 சிறுமிகளை கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலாளி ராம்சிங். இவனுக்கு 4 மகள்கள் உள்ளனர். 2 முறை திருமணம் செய்தும் இரு மனைவிகளும் அவனை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் 4 மகள்களுடன் வசித்து வந்தான். இவனது...

(VIDEO) ரஷ்யாவில் வீதிநடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு!!

ரஷ்யாவில் உள்ள பரபரப்பான வீதியொன்றில் திடீரென ஏற்பட்ட பள்ளம் ஒன்றில்வாகனம் ஒன்று சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் அதன் சாரதி படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். மேற்கு ரஷ்யாவின் வொரந்தஸ் என்ற நகரில் உள்ள பரபரப்பான வீதி...

மன்னிக்கவும், நான் சாக விரும்புகிறேன்” பொறியியல் மாணவர் தற்கொலை: கேலிக்கையாக ‘லைக்’ போட்ட 28 பேர்!!

பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் மதுரை பகுதில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் வீதிசை; சேர்ந் தவர் அபுதாகிர். தகரப்...

பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் செல்லும் பென்சில் படக்குழுவினர்!!

இசையமப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். மணி நாகராஜ் இயக்கி...

ஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு!!

ஈரான் உளவுத்துறையில் பணியாற்றியவர் மோர்டெசா அப்தொலாலி சர்பந்தி. இவர் அங்கு ரெய்ஹெனே ஜப்பாரி (வயது 26) என்ற பெண்ணை கடந்த 2007-ம் ஆண்டு கற்பழிக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த ஜப்பாரி, சர்பந்தியை கொலை...

குடித்து கும்மாளமிட்ட நடிகைகள் – வளைத்துப் பிடித்த பொலிஸார்!!

மது விருந்தில் போதையில் ஆட்டம் போட்ட தெலுங்கு நடிகைகளை பொலிசார் பிடித்து சென்றனர். சமீப காலமாக மது விருந்து கலாசாரம், இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. பண்ணை வீடுகளில் வாரத்துக்கு ஒரு முறை கூடி...

அரசுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா ஆராய்வதற்கு குழு நியமனம் – ஜாதிக ஹெல உறுமய!!

ஜாதிக ஹெல உறுமய அரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஏழு பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய முன் வைத்த ஆலோசனைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா...

ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத்திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம்!!

ஆசிரியர் உட்பட அரச ஊழியர்கள் 10 000 ரூபா சம்பள அதிகரிப்பையே எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் 2200 ரூபாவை மாத்திரமே சம்பள உயர்வாக வழங்கியுள்ளது. எனவே இந்த...

காத்தான்குடியில் இறந்து கரையொதுங்கும் நண்டு, மீன்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் கடலில் இருந்து சில உயிரினங்கள் இறந்த நிலையில் கரையெதுங்கி வருகின்றன. நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இந்த உயிரினங்கள் கரையொதுங்கவதாக காத்தான்குடி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய மீன் இனங்கள் மற்றும்...

பஜிரோ – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்!!

பஜிரோ வாகன மொன்றால் மோதப்பட்டு 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று கட்டுகஸ்தோட்டைப் பொலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. கண்டி- வத்துகாமம் பிரதான வீதியில் பொல்கொல்லை...

காணாமல் போனோரின் உறவுகள் தொடர்பில் கரிசனை காட்டுங்கள் : பாப்பரசருக்கு கடிதம்!!

காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில், வவுனியா,...

மதுரையில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை!!

மதுரை வில்லாபுரம் கணபதிநகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் யமுனாதேவி (வயது24). முதுகலை பட்டதாரியான இவர் நேற்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில்...

வயிற்றுக்குள் வைத்து 70 ஆயிரம் டாலர் கடத்திய பெண் கைது!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி அங்குள்ள விமான நிலையங்களில் போதை பொருள் தடுப்பு படையினர் பயணிகளிடம் தீவிர சோதனை...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அது போல்...

காலைவாறிய கவர்ச்சி – மனம்மாறிய சமந்தா!!

இரசிகர்களைக் கவர பிகினி தேவையில்லை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும் என்று நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம். சுடிதார், சல்வார், புடவை என ஹோம்லி லுக்கில் நடித்து வந்தவர் சமந்தா. இதுதான்...