ஐ.தே.க – ம.வி.மு தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது...

பிச்சைக்காரரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு டீ.என்.ஏ பரிசோதனை!!

தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் நேற்று பகல் மீட்கப்பட்ட சிறுவனுடைய பெற்றோர் யாரெனக் கண்டறிய டீ.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அந்த சிறுவன் தன்...

பெங்களூரில் மூன்று வயது சிறுமி கற்பழிப்பு: ஆசிரியர் வெறிச்செயல்!!

பெங்களூரில் நர்சரி பள்ளியில் படித்து வந்த மூன்று வயது சிறுமியை ஆசிரியரே கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அங்குள்ள பள்ளியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட நிலையில்,...

காது கேளாத சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த 85 வயது தாத்தா.!!

லண்டன்: காது கேளாத 10 வயது பாகிஸ்தானிய சிறுமி இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டு அங்கு ஒருவரின் வீட்டில் 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த காது...

இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!

மூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த பாட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியினால் அதிர்ச்சியடைந்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் South Shields பிரதேசத்தைச் சேர்ந்த...

காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்த IRA தலைவர்!!

IRA என்னும் அமைப்பு பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அயர்லாந்து விடுதலை இராணுவம் என்னும் இந்த அமைப்பு தமது பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைவேண்டும் என்று போராடி வந்தது. லண்டனில் பல குண்டுகள் வெடிக்க இந்த...

விரைவில் கோலி – அனுஷ்கா நிச்சயதார்த்தம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவருக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டாகவே இருவரும் ஒன்றாக சுற்றி...

இராஜ்ஜிய சொத்துக்களை ஒப்படையுங்கள்! ராஜ வாரிசு வழக்கு!!

குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது இருக்கும் பஞ்சமஹால் மாவட்டம், சுதந்திரத்துக்கு முற்பட்ட இந்தியாவில் சம்பானர் மாநிலமாக திகழ்ந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர் மன்னராட்சி ஒழிப்பு முறை, ஜமீன்தாரர்கள் ஒழிப்பு முறை மற்றும் நில...

பெண்களை செக்ஸ் அடிமைகளாக்கும் ஐஎஸ்ஐஎஸ்… லண்டனில் நடித்துக் காட்டிய குர்து ஆதரவாளர்கள்!!

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் பெண்களை செக்ஸ் அடிமைகளாக்குகிறார்கள் என்பதை லண்டன் தெருக்களில் குர்து ஆதரவாளர்கள் நாடகம் போட்டு நடித்துக் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நான்கு பெண்கள் இதில் பங்கேற்றனர். 20க்கும்...

ஆஸி. அகதிகளை நடத்தும் விதம் குறித்து முறைப்பாடு!!

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களை அந்த நாட்டு அரசாங்கம் கையாளும் விதம் குறித்து விஷேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அன்ட்ரூ வில்கியினால் இந்த...

யாழில் வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு!!

யாழ் – இளவாலை – பத்மாவத்தை பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று இரவு 07.00 மணி அளவில் அயல் வீட்டார் வழங்கிய தகவலின் படி இளவாளை பொலிஸார் குறித்த...

இலங்கை அகதி மின்சாரம் தாக்கி பலி!!

இந்தியாவின் ஓசூரில் மின்சாரம் தாக்கி, இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஜோட்ச் (39) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். இவர்,...

அதை காட்டி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிய சன்னி..!!

தன் கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கலங்கடித்தவர் சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பதை விட பெரும்பாலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதையே விரும்புகிறார். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கரன்...

காதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

செயற்கை கால்களுடன் ஓடி பல்வேறு சாதனைகளை படைத்த தென் ஆப்பிரிக்காவின் பிரபல ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (வயது 26) தனது காதலியை கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு,...

மாரடைப்பை தடுக்கும் வயாகரா மாத்திரை!!

மாரடைப்பை ‘வயாகரா’ மாத்திரை தடுக்கும் என ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ‘வயாகரா’ மாத்திரைகள் ஆண்களின் ‘செக்ஸ்’ உணர்வை தூண்டக் கூடியவை. தற்போது அவை மாரடைப்பை தடுக்கும் நிவாரணி என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் ரோம்...

யாழில் விபத்து!!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதோடு, அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்....

ஷேனுகா தொடர்பில் வௌியான குற்றச்சாட்டு குறித்து பீரிஸ் கவலை!!

வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தொடர்பில் வௌியான கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

ஜனாதிபதியின் தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தி!!

இலங்கை வாழ் இந்துக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்து சமூகத்தின் உயர்ந்த சமயப் பண்டிகை தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச்...

மதுரங்குளியில் கைக்குண்டுத் தாக்குதல்!!

மதுரங்குளி - ஜெயராஜபுர பிரதேச வீடொன்றில் இன்று கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 03.00 மணி அளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்...

இளவரசர் வில்லியம்–கேத் மிடில்டன் தம்பதியின் 2–வது குழந்தை ஏப்ரலில் பிறக்கிறது!!

இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியின் 2–வது குழந்தை ஏப்ரலில் பிறக்கிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு...

விமானத்தின் எடை கூடிவிட்டது… யாரவது இறங்கினால் 250 பவுன்ஸ் தருவோம்: விமானி விடுத்த அதிரடி அறிவித்தல்!!

பிரித்தானியாவில் மலிவு விலையில் இயங்கிவரும் விமானசேவை நிறுவனங்களில் பெயர்போன நிறுவனமே ஈசி-ஜெட் ஆகும். இவர்களின் சேவையில் பல குறைபாடுகள் இருப்பது அவ்வப்போது பெரும் சர்சையை கிளப்புவது வழமையாகிவிட்டது. தமது விமானத்தின் உள்ளே இருக்கும் கழிவறையைப்...

நேபாள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது சிறுவன் உலக சாதனை!!

நேபாள நாட்டில் உள்ள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது இந்திய சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன்...

சிறுமிகளை அச்சுறுத்தும் கோமாளிகள்…? பீதியில் பிரான்ஸ்!!

பிரான்சில் பள்ளி மாணவிகளை கோமாளி வேடமிட்டு நபர்கள் சிலர் பயம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்சின் (Douai) டோயோய் நகரத்தில் உள்ள சிறுமிகளுக்கான தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளை நபர்கள் சிலர்...

(VIDEO) மகளை கொடூரமாக தாக்கும் தாய்.. : மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்..!!

சீனாவில் இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கடுமையாக திட்டுவதுடன், குழந்தை அணிந்திருந்த...

நன்கொடை பணத்தில் மேக்கப்பா..? பெண் அமைச்சர் பணிநீக்கம்.!!

கட்சிக்காக வாங்கிய நன்கொடைகளை, தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திய ஜப்பானிய பெண் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஜப்பானில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் சுதந்திர ஜனநாயக கட்சி ஆட்சி...

சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு டும் டும் ஆசை..!!

தெலுங்கில் புகழ் பெற்ற டிவி வர்ணனையாளராக இருந்த சுவாதி, தெலுங்குப் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 2008ல் வெளிவந்த சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்....

நிதர்சனம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

நிதர்சனம் இணையத்தின் வாசகர்கள், செய்தியாளர்கள், விளம்பரதாரர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள், புலம்பெர்உறவுகள், உலகவாழ்மக்கள் அனைவருக்கும் நிதர்சனம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தடை தாண்டி வருகிறது ‘கத்தி’ அம்மாவுக்கு விஜய் நன்றி!!

கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர ஆதரவு தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக, நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கத்தி’ பட விளம்பரங்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் மூலம்...

‘கத்தி’ பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. குண்டு சத்தம்!!

கத்தி படத்திற்கு பிரச்சனை நாளுக்கு நாள் வலுவாகிறது. தீபாவளி அன்று படம் வெளிவரும் என அறிவித்த நிலையில் சில அமைப்புகள் படத்திலிருந்து லைகாவை நீக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!

தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை சீரழிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர். இதனால் லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பதற்ற...

(PHOTOS) பல்கலை மாணவர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!!

கல்வித்துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணி காரணமாக தாமரைத் தாடகம், நகரமண்டபம் ஹோர்ட்டன் பிளேஸ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசாங்கத்தையும் நாட்டுத் தலைவரையும் விமர்சிக்கும்...

பொதுத் தேர்தலில் குதிக்கிறது பொதுபல சேனா..!!

ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் பயனில்லை என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிக்குகள்...

வாஸ் குணவர்த்தன வழக்கில் 29ஆம் திகதி தீர்ப்பு!!

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு பிரதான சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என...

தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!

"நீண்டகாலமாக வழக்குகள் எதுவுமின்றி நாம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். கருகிய இருளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் எமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்றோம்.´´ இவ்வாறு நேற்று (20) மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக்...

சு.சுவாமியின் கருத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

வீதி திருத்தம் காரணமாக வாகனத்தை நிறுத்திய ஊழியரை தாக்குவது சரியா?

யக்கலமுல்ல வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை அகங்கம பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் தாக்கியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிருளபனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஜயமால்...

ஜனாதிபதி – ஹெல உறுமய இடையே இன்று முக்கிய சந்திப்பு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களுக்கும இடையில் இன்று (21) மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு, ஜாதிக ஹெல உறுமய கொண்டுவந்துள்ள தீர்மானங்கள் தொடர்பில்...

மதுவுக்கு நாளை மட்டும் முற்றுப்புள்ளி!!

நாளை (22) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களப் பணிப்பாளர் வசந்த ஹப்புஆராச்சியின் பணிப்புக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால்...

மது குடிப்பது தவறாம்! கையில் இருப்பது என்னவோ..?

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் ரிலீசான கோவிந்துரு அந்தாரிவாதலே தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால் ஓட்டல் பாரில் மது குடிப்பது போன்ற...