காதலை கைவிட மறுத்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்ய முயற்சி!!

தஞ்சை விளார் ரோடு பாரதி நகர் 4–வது தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி இவரது மகன் சண்முகநாதன் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவர் விளார் சாலை பகுதியில் டீ கடை நடத்தி வரும் கண்ணன்...

தஞ்சையில் கல்லூரி மாணவி கடத்தல்?: போலீசில் புகார்!!

தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகள் சங்கீதா (வயது 20), இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சைன்ஸ் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில்...

விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, கண்ணன் நகரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு தங்கி வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விடுதிக்குள் சுவர் ஏறிக்குதித்து புகுந்த வாலிபர் குளியலறையில்...

பெரம்பலூரில் இலங்கை தமிழர்கள் நால்வருக்கு அடி!!

பெரம்பலூரில் கட்டிட தொழிலாளர்களுக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழு மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன....

கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?

அகில இலங்கை சுயதொழில் செய்வோர் சங்கத்தின் தலைவர் கஹந்தகம மற்றும் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அகற்றுவதா இல்லையா என எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...

(VIDEO) எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தந்தையிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது 6 வயதாகின்றது என்றும் தனக்கு இன்னமும்...

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியரை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர் கைது!!

மேற்கு வங்க மாநிலம் முஸ்ரிதாபாத் மாவட்டம் ஜலங்கியை சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ்(வயது 30). பி.ஏ. பட்டதாரி. இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு டியூசன் கற்று கொடுக்கும்...

கொழும்புத் துறைமுகத்தில் வாகன உதிரிபாக களவு: இருவர் கைது!!

கொழும்புத் துறைமுக வாகன பிரிவில் வாகன உதிரிபாகங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுங்கப் பரிசோதகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகப் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய...

2 கோடி வெளிநாட்டு பணத்தை மலவாயிலில் மறைத்து கடத்திய மூவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவென இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற...

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி!!

சிறைச்சாலை ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை ஊழியர்களுக்கு இதுவரை தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அத்துரலியே ரத்தின தேரரின் கொள்கை யோசனை இன்று வௌியீடு!!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அத்துரலியே ரத்தின தேரர் கொள்கை யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளார். நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து தீர்மானிக்கும் முக்கியமான கூட்டம் இன்று...

லண்டன் சம்பவம் கொலை – தற்கொலை என உறுதி!!

பிரித்தானியாவில் ஹரோ நகரத்தை சேர்ந்த தமிழ் பெண் சொந்த குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, குழந்தைகள் தாயினால் மூச்சுத் திணர...

அமெரிக்க எமி விருதுக்கு இலங்கையின் அவலமான ‘மோதல் தவிர்ப்பு வலயம்’ பரிந்துரை!!

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மோதல் தவிர்ப்பு...

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் தாய்-மகன் மாயம்!!

முறப்பநாடு அருகே உள்ள படுகையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மயிலு (வயது26). இவருக்கும் மும்பையை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் சிவ சூர்யா என்ற மகன் உள்ளான். 2 ஆண்டுகளுக்கு...

ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை!!

ஆலங்குளம் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோசப். இவரது மகள் ஷோபியா (வயது17). இவர் நெட்டூரில் உள்ள மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று விடுமுறையில் ஷோபியா படிக்கவில்லை. இதனால்...

உதட்டுக்குள் உட்செலுத்தப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய தட்டு!!

உல­கி­லேயே உதட்­டுக்குள் மிகப் பெரிய தட்­டொன்றை உட்­செ­லுத்­திய பெண் தென் எதி­யோப்­பிய பள்­ளத்­தாக்கு பிராந்­தி­யத்தில் வாழ்­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. எதி­யோப்­பி­யா­வுக்கு ஆவ­ணப்­ப­ட­மொன்றை எடுக்கச் சென்ற அவுஸ்திரேலிய திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஆபி­ரஹாம் ஜொபி தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­படி...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள மதவகுறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது30). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த...

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் – ஆணுறுப்பை வெட்டி எரிந்த மக்கள்!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது நபர் ஒருவருக்குஇந்தியாவில் ஆணுறுப்பை அறுத்து பொதுமக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். இதனால்அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர்...

உ.பி.யில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி!!

உ.பி.யில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரித்த காமக்கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பரேலி மாவட்டம் பரித்பூர் பகுதியில் உள்ள கேமுனக்லா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது இளம்பெண், இன்று...

இப்போதும் கவர்ச்சியில் களை கட்டும் நாயகிகள்..!!

ஹாலிவுட்டில் 40 வயதைக் கடந்தும் கில்லி மாதிரி நிற்கும் ஹாலிவுட் அம்மாடக்கர்கள் இவர்கள்… ஷெரோன் ஸ்டோன்: அமெரிக்க மாடல் மற்றும் நடிகை. 90-களில் கிளாமர் பாம் என்றால் ஷெரோன்தான்.அடிக்கடி படங்களில் உள்ளாடை அணியாமல் சென்சேஷன்...

பேஸ்புக் நண்பர்களுக்கு கட்டணமின்றி உடனடியாக பணப் பரிமாற்றம்: புதிய சேவை அறிமுகம்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி...

ஷாருக்கான் மகனுடன் அரைநிர்வாண நிலையில் அமிதாப் பேத்தி!!

அமிதாப்பச்சன் பேத்தியுடன் ஷாருக்கான் மகன் ஆபாசமாக இருப்பதுபோன்றபுகைப்படங்கள் நேற்று முதல் இணையதளங்களில் பரவி வருவதால் பாலிவுட்திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் நேற்று முதல் ஷாருக்கான் மகன் ஆர்யனும் அமிதாப்பச்சன் பேத்திநவ்யாவும் மிகவும் நெருக்கமாக...

பேஸ்புக்கில் இருந்த செல்போன் எண்ணை வைத்து பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 2 பேர் கைது!!

கோயம்பேடு மேட்டுக்குப்பம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது செல்போனிற்கு அடிக்கடி தொடர்பு கொண்ட 2 பேர் அசிங்கமாக பேசியும் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும் வந்தனர். இதுகுறித்து கோயம்பேடு...

கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவி சித்ரவதை: கணவர் கைது!!

கோயம்பேடு நெற்குன்றம் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் பவித்திரா (23) என்ஜினீயர். இவருக்கும் துரைப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் (29) என்பவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக...

வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

ஊவா மாகாண சுகாதார அமைச்சில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணெருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த அனோஜா ஆரியமாலா என்ற இளம்...

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியலில்!!

பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மகேசி பிரியதர்சினி த சில்வா எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு...

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகமான முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 158...

குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி : பதுளையில் சம்பவம்!!

வயிறு வலியென்று கூறி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இரண்டு மணித்தியாலத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ள சம்பவமொன்று பதுளை லுணுகலை அரசினர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. லுணுகலைப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று...

மலேரியாவைக் கட்டுப்படுத்தியமை பற்றி அறிய இலங்கை வந்த பிரதிநிதிகள்!!

இலங்கையில் மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய விதம் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் சில நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (13) இலங்கை வரவுள்ளனர். இலங்கையில் மலேரியா தடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறை தொடர்பிலான விடயங்களை சக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதே...

வேட்டையாடச் சென்ற இராணுவ வீரர் பலி!!

புத்தல - பொத்துவில் பகுதியில் வேட்டையாடச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாயால் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நிலையில், லாகுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் பலியாகியுள்ளதாக...

போலி நாணயத் தாள்களுடன் ஏறாவூரில் ஒருவர் கைது!!

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடையொன்றிக்குச் சென்ற சந்தேகநபர் 1000 ரூபாய் நாணயத்தாளை பயன்படுத்தி பொருட் கொள்வனவில் ஈடுபட முற்பட்டுள்ளார். இதன்போது அது போலி நாணயத்தாள் என அடையாளம்...

கிணறு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் பலி, மற்றொருவர் காயம்!!

வாழைச்சேனை - மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது, மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், நேற்று மாலை 06.00 மணியளவில்...

தாக்கி, மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இரு பொலிஸார் வைத்தியசாலையில்!!

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை சுற்றிவளைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் தாக்கி, மரமொன்றில் கட்டி வைக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஆராச்சிக்கட்டு - அடிப்பல - லியன்கெலே...

காதலுக்காக தாக்குதல் – சிறைச்சாலை அதிகாரி கைது!!

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காலி சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு காதல் தொடர்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் சந்தேகநபரின் சகோதரர் விரும்பிய...

ஜெ.யை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை பதவி நீக்கம் செய்க!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29ம் திகதி புதிதாக பதவியேற்ற பின்னர்...

வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு இரத்து!!

வைகோ உள்ளிட்ட ஒன்பது பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொடா வழக்கை திரும்பப் பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இவ்வாறு இரத்து செய்யப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம்...

எனக்கு எபோலா! விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி!!

அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த விமான பயணி ஒருவர் தனக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பதாக விமானத்தில் அலறியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்ற விமானம் கனா நகரிலுள்ள...

குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஆசாமி: போலீசார் விசாரணை!!

மும்பை பைகுல்லா மேற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4–வது மாடியில் பொது குளியலறை உள்ளது. கடந்த 8–ந் தேதி அன்று அந்த கட்டிடத்தில் வேலை செய்து வரும்...

போ… நான் கோபமா இருக்கேன்…!!

வயது ஏறுகிறது, முகத்தில் முதிர்ச்சி தட்டுகிறது இதற்கு மேலும் திருமணம் செய்யாமல் இருக்கிறாரே என்று ஏதாவது நிருபர்கள்தான் அருந்ததியிடம் திருமணப் பேச்சை எடுப்பார்கள். முன்பெல்லாம் இதமாக பதில் சொன்னவர் இப்போது முகத்தில் கடுகு தாளிக்கிறார்....