ஜெ.க்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர்!!

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரை பின்தொடர்ந்து சென்று வீடியோ எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் தமிழக முன்னாள்...

நிர்வாணமாக காரோட்டிய பெண் சிறையில்!!

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் முழு நிர்வாணமாக கார் ஓட்டி சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீனாவில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 5.30 அளவில் 1500 பிளாக் ஆப் கென்னடி...

தாயை அடித்துக் கொன்றுவிட்டு துஷ்பிரயோகம் செய்த மகன்!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் கண்ட்ரி ரோடு பகுதியை சேர்ந்த கெவின் டேவிஸ் என்ற இளைஞன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருந்துள்ளார். சரியான நேரத்தில் தூங்காமல், சாப்பிடாமல் எந்நேரமும் வீடியோ கேம்...

டியூசனுக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

பண்ருட்டி அருகே உள்ள கனிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்குள்ள டியூசன் சென்டரில்...

விருத்தாசலத்தில் பிக்பாக்கெட் அடித்த கணவன்-மனைவி கைது!!

விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் விநாயகம்(35). இவர் நேற்று மாலை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 8 மாத...

வாலிபர் வெட்டி படுகொலை: மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் ரவுடி வெறிச்செயல்!!

வியாசர்பாடி ஜாபர்நகர் 9–வது தெருவை சேர்ந்தவர் மவுலானா. இவரது மகன் முகமது ஷெரீப் (23). இவர் தண்டையார்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில்...

விஹாரையில் இருந்த வல்லப்பட்டை மரங்களை வெட்டி வைத்திருந்தவர் கைது!!

காலி - வக்வெல்ல பிரதேசத்தில் வல்லப்பட்டை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார். குறித்த பகுதி விஹாரை ஒன்றில் இருந்த வல்லப்பட்டை மரங்களே இவ்வாறு சந்தேகநபரால் வெட்டப்பட்டுள்ளதாக...

பெண்ணொருவர் உட்பட இருவருக்கு எமனான டிப்பர்!!

தம்புள்ளை - குருநாகல் வீதியின் கோகருல்ல - இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வண்டியுடன் மோதியதில் இந்த...

தெலுங்குதேச தொண்டர்களுடன் மோதல்: நடிகை ரோஜாவை தாக்க முயற்சி!!

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். நகரி தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டு கிராமத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் நடிகை ரோஜா கலந்து...

பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!!

பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர். பின்னர் மாலை...

மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு!!

மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஒக்டோபர் 10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம்...

சென்னை செல்லும் சாமிக்கு பலத்த பாதுகாப்பு!!

சென்னை செல்லும் சுப்ரமணியம் சுவாமிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார் என்று சுப்பிரமணியசாமி மீது தமிழர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு...

115 இராணுவ மேஜர்களுக்கு பதவியுயர்வு!!

இராணுவத்தின் 115 மேஜர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி மேஜர் தரத்திலுள்ள இவர்கள் லேப்டினன் கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்!!

வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை (13) முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும்...

சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கின்றோம்!!

அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய...

கூடங்குளம் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது18). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் வடக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியில் உள்ள அடங்கார் குளம் கிராமத்தை சேர்ந்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பள்ளி முதல்வர் கைது!!

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 44). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். கஸ்தூரி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடுமலை...

காமுகர்களிடம் இருந்து தப்ப வாகனத்தில் இருந்து குதித்த மாணவி!!

டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான நொய்டாவில் நேற்று முச்சக்கர வண்டியில் தனியாக சென்ற கல்லூரி மாணவிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்தக் காமுகர்களிடம் இருந்து கற்பையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ள ஓடும் முச்சக்கர...

அருப்புக்கோட்டையில் திருமணம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்!!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூரை சேர்ந்தவர் காயம்பூர். இவரது மகள் மாரீஸ்வரி (வயது24). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:– கடந்த 4–ந்தேதி...

திண்டுக்கல் அருகே அரசு தொகுப்பு வீடுகளில் உல்லாசம், கும்மாளம்!!

திண்டுக்கல் அருகே பயனாளிகள் பயன்படுத்தாத அரசு குடியிருப்பு வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காமகளியாட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அருகில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலக்குவார் பட்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ்...

மீண்டும் பொலிஸ் காவலில் விசாரணை ஏன்?

அருண்செல்வராசனிடம் பொலிஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த அருண்செல்வராசன் என்ற இலங்கை தமிழரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் கைது செய்தனர். இலங்கையில்...

ஹூட் ஹூட் புயலால் இலங்கைக்கு என்ன பாதிப்பு ஏற்படலாம்?

ஹூட் ஹூட் புயலின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி...

ஜெ. ஊதுபத்தி உருட்டவுமில்லை, காய்கறி நறுக்கவுமில்லை!!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டும் வேலை வழங்கவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த வேலையும் ஒதுக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை...

இள வயது இயக்குனருடன் காதலா? நடிகை கடுப்பு!!

‘சிறுவயது இயக்குனருடன் காதல் என்பதா? என கோபப்பட்டார் பூஜா காந்தி. ‘கொக்கி, ‘திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் ‘அபிநேத்ரி படத்தை தயாரித்து நடிக்கிறார். சதிஷ் பிரதான் இயக்குகிறார். இவருக்கும் பூஜா காந்திக்கும்...

மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது!!

மராட்டிய மாநிலம், பன்வேல் தாசில் சுகாப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இடையே சில தினங்களுக்கு முன்னர் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மனைவி கணவரின் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்....

தாய் கொலை, மகள் படுகாயம்: கள்ளத் தொடர்பு காரணமா?

பாணதுறை பிரதேசத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை - ஹோரேதுடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தனது மகளோடு விஹாரைக்குச் சென்ற வேளையே இந்தத் தாக்குதல்...

தற்கொலை செய்ய கடலில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்!!

மாத்தறை - பரேவ் தீவுக்கு அருகிலுள்ள கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று காலை கடலில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்போது பிரதேச மக்கள் மற்றும்...

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய முறை!!

தெற்கு அதிவேக வீதி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், கையடக்கத் தொலைபேசி மூலம் ஆசனங்களைப் முன் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 21ம் திகதி...

தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தின் முன் தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இலங்கை சிறையில் வாடும்...

த.தே.கூ சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்படுகிறதாம்!!

கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (11) வடக்கு மாகாணத்திற்கு வெளியே...

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான...

ஜெயலலிதா சிறையில்: 14 நாளில் 154 பேர் உயிரிழப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்று இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா திடீரென சிறையில் அடைக்கப்பட்டதால்...

லாட்டரியில் ரூ. இரண்டரை கோடி பரிசு விழுந்ததாக ரூ.65 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமி கைது!!

நாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக, மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்புக்களின் போது இவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து 8800 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன....

இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது!!

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள்...

மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட குழுவினர் விசாரணை!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதோடு, குறித்த மாணவர்களை தாக்கி...

மீனவர்கள் நலனில் இந்திய அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது!!

தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர்...

கல்லூரி மாணவிகள் குளிப்பதை படமெடுத்த வாலிபர் மீது வழக்கு!!

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை உரப்பனவிளையை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் பின்புறம் குளிக்கும் பகுதியில் சோப்பு டப்பா தொங்குவதை கண்ட மாணவிகள்...