40,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்!!

உலகின் மிக பழமையான ஓவியங்கள் சிலவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் 40000 ஆண்டுகளுக்குமுந்தியவை என்பதுதான் அதிர்ச்சி மிகுந்த செய்தி. இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி என்ற இடத்தில் உள்ள குகையில் சமீபத்தில்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்...

திருப்பத்தூரில் நகை அடகு பிடித்து 400 பவுன் மோசடி: கணவன்–மனைவி மீது 50–க்கும் மேற்பட்டோர் புகார்!!

அறக்கட்டளை மூலம் நகை அடகு பிடித்து 400 பவுன் நகையை மோசடி செய்ததாக கணவன்–மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் மற்றும்...

என்ன கண்டுக்கவே ஆள் இல்லை!!

நான்நடிச்சது நாலைஞ்சு படங்கள்தான். ஆனா, ‘பிரமாதமான பெர்ஃபார்மர்’னுபாராட்டுக்கள் குவிஞ்சது. தங்கர் சார், ‘நீதான் அடுத்த நந்திதா தாஸ்’னுசொன்னார். அந்தப் பாராட்டுக்கள் தந்தஉற்சாகத்துல, ‘திமிரு’, ‘வெயில்’, ‘காஞ்சிவரம்’னு நான் நடிச்ச ஒவ்வொருபடத்துக்கும் ஏதோ ஒரு அவார்டுஎதிர்பார்த்தேன்....

மாதவரத்தில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

மாதவரம், தபால் பெட்டி, மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் லூர்துமேரி. இவர் நேற்று இரவு மகளுடன் அதே பகுதியில் நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லூர்துமேரி அணிந்து...

ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…!!

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் தீபாவளிதினத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் விஜய்தன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார். சிம்புதேவன் இயக்கும் விஜய் 58 படத்தின்...

பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்: இந்திய பிரஸ் கிளப்-ன் வெப்சைட் முடங்கியது!!

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் ஹேக்கர்கள் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இணையதளத்தை 'ஹேக்' செய்து அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 'டீம் சைபர் வேரியர்ஸ்' என்று அவர்களாகவே தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த...

பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவில் கொக்கனுகொட வாவியில் பூ பறிக்கச் சென்ற 16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பூண்டுலோயா ஶ்ரீ ரத்தனபால வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு...

பிரதி அமைச்சரின் கடைத் தொகுதி மீண்டும் தீக்கிரை!!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள, பெற்றோலிய வளப் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்குச் சொந்தமான கடைத் தொகுதியில் தீப்பற்றியுள்ளது. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக...

பெரியகுளத்தில் குப்பை மேட்டில் வீசப்பட்ட 6 மாத பெண் சிசு!!

பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி வள்ளுவர் தெருவில் இன்று காலை குப்பையில் ஒரு சடலம் கிடந்தது. அதனை நாய்கள் இழுத்து சாப்பிட முயன்று கொண்டிருந்தன. இதை பார்த்ததும் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்றபோது...

குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்!!

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் பெற்ற தாயே 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, 9-வது மாடியில் இருந்து குதித்து தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாவட்டத்தின்...

மானியம் வழங்கும் முறையில் மாற்றம்: இலங்கை அகதிகளுக்கு சிரமம்!!

மாதாந்திர மானியம் அளிப்பதில் புதியவிதிமுறை மாற்றத்தால் தோப்புக்கொல்லை முகாம் இலங்கைத் தமிழ் அகதிகள் சிரமத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்சினையின்மையின் காரணமாக தங்கள் நாட்டில் வாழ...

ரயில் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது!!

இலங்கையில் ரயில்வே பணியாளர்கள் நடத்தி வரும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இடம்பெற்ற இணக்கப் பேச்சு தோல்வி கண்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே...

இன்றாவது பிணை கிடைத்து விடுதலை பெறுவாரா ஜெயலலிதா?

நேற்று வியாழக்கிழமை ஜெயலலிதா சார்பில் மட்டும் பிணை கேட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த பிணை மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக...

24 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

கத்தியுடன் சண்டைபோடுமா பூலோகம்…!!

ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும்...

சொத்து தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற கணவன்–மனைவி!!

பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர்கள் தங்கத்துரை, ராமச்சந்திரன். அண்ணன் – தம்பிகளான இவர்களிடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சொத்து குறித்து பிரச்சினை எழுப்ப வேண்டாம்....

மிஸ்டு காலால் வந்த வினை: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்!!

மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகள் எலிசபெத் (வயது 25). இவருக்கு கடந்த மே மாதம் செல்போனில் ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது...

ஸ்னேகா பற்றி FACEBOOK இல் சேரன் எழுதியவை…!!

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். லைகா நிறுவனத்தை இலங்கை அரசுடன் தொடர்படுத்தி எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்களும் நடந்தது. இலங்கை...

மதுரையில் வங்கி பெண் ஊழியர் உள்பட 2 பேர் மாயம்!!

மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் நிருணாதேவி (வயது23). இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிருணாதேவி...

அம்பலமானது லிங்கா ஹீரோயின் காதலர் விபரம்…!!

‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் சோனாக்சி சின்ஹா காதலில் சிக்கி உள்ளார். சோனாக்சி இந்தியில் ‘தீவர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் கபூருடன்தான் அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல்...

வேலூர் சிறுவன் சேலம் ரெயில் நிலையத்தில் மாயம்!!

வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 13). சம்பவத்தன்று தந்தையும், மகனும் திருப்பூர் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி வந்தனர். இந்த ரெயில் சேலம்...

ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர்...

படுக்கையறை காட்சியை காட்டி 1 கோடி கேட்ட நடிகை கைது!!

டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது...

பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!!

பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான் ஜோசப். இவரது மகன் டேவிட் அரவிந்தராஜ் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி எஸ்சி படித்து வந்தார். நேற்று...

பெண் ஊழியர் கற்பழிப்பு: ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை!!

பெண் ஊழியரை கற்பழித்த ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டப்படிப்பு படித்த சென்னையை சேர்ந்த பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!

15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர். கட்டுனேரிய - கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில்...

இப்படியான பெற்றோரும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்!!

தனது சிறு வயது மகளை கைவிட்டு பிரிதொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ மாவட்ட நீதிபதி ராஜா சிறிமேவன்...

காணி உரிமை வேண்டும், இராணுவம் பொலிஸ் வருட இறுதிக்குள் வௌியேற வேண்டும்!!

வடக்கில் தனியார் காணிகள் மற்றும் வீடுகளில் நிலை கொண்டுள்ள முப்படையினரும் பொலிசாரும் வருட இறுதிக்குள் அவற்றை உரிமையாளர்களிடம் கையளித்து விட்டு வெளியேற வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையில் இன்று...

இறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்!!

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன்...

சென்னையில் மெட்ராஸ்–ஐ பரவுகிறது!!

சென்னையில் தற்போது ‘மெட்ராஸ்–ஐ’ என்று சொல்லப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது இந்த...

ஓரின திருமணத்துக்கு அமெரிக்காவில் 5 மாநிலங்களில் மேலும் அனுமதி!!

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்வதை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இதனை அங்கீகரித்தும் உள்ளன. அமெரிக்காவின் 19 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா...

வீ.இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்!!

மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ.இராதாகிருஸ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு பிரதி அமைச்சராக சற்று நேரத்திற்கு முன்னர் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில்...

கண்டியில் இரு தனியார் பஸ்கள் மோதி 19 பேர் காயம்!!

கண்டி - வில்லியம் கொப்பல்லாவ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வத்தேகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது...

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி: தனியார் நிறுவன அதிபர் கைது!!

கோயம்பேடு ஜெய்நகர் 18–வது தெருவில் ‘இன்போ டெக்’ என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வர்க்கீஸ் ராஜா என்பவர் இதனை நடத்தி வருகிறார். இவர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக...

வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட முடிவு!!

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க அகில இலங்கை வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை மாலை தொடக்கம் தமது இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடரும்...

பேராதனை பல்கலை மாணவர்கள் கண்டியில் சத்தியாக்கிரகம்!!

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலர் இன்று (09) காலை கண்டி ஜோர்ஜ் ஆர் டி சில்வா பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தை ஏற்படுத்துமாறு கோரி கலஹா...

கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

கேஸ் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு...

பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம்..!!

தமிழ், தெலுங்கு படங்களில் அனுஷ்கா பிசியாக நடிக்கிறார். ரஜினி ஜோடியாகநடித்த ‘லிங்கா’ படமும் தெலுங்கில் நடித்த ‘ருத்ரமா தேவி’ படமும்முடிந்துள்ளது. இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதனால்புது படங்களில் நடிப்பதை...

அந்த சம்பவம் இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது…!!

சமீபத்தில் டெல்லியில் மிருக காட்சி சாலையை சுற்றி பார்த்த இளைஞன், புலிஅடைக்கப்பட்டு இருந்த பகுதியில் தவறி விழுந்தான். புலி அந்த இளைஞனை கடித்துஇழுத்து போய் கொடூரமாக கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும்அதிர்ச்சியையும், சோகத்தையும்...