நூடில்சில் போதைப் பொருளை கலந்து விற்ற ஹோட்டல்!!

சுவையான உணவு வகைகளை வழங்கி, வாடிக்கையாளர்களை கவரும் ஹோட்டல்கள் மத்தியில், போதைப் பொருள் கலந்த நூடில்சை வழங்கிய சீன உணவக உரிமையாளரை, பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவின், ஷாங்சி மாகாணத்தில் உள்ள, ஒரு ஹோட்டலில்...

35 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி - மகிழூர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செல்லத்தம்பி தங்கவேல் (68வயது)...

2 பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை ‘கேங் ரேப்’ செய்த ‘ஷாக்’ சம்பவம்!!

மெரிக்காவின் சிகாகோவில் இரண்டு பெண்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் ஒரு ஆணை கேங் ரேப் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங் ரேப் செய்ததோடு விடாமல் அவர் வைத்திருந்த பல்வேறு பொருட்களையும் ஆட்டையைப் போட்டுக்...

வியட்ஜெட் விளம்பரத்திற்கு ‘பிகினி’யில் போஸ் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்கள்!!

ஹனோய்: வியட்நாமை சேர்ந்த வியட்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் ஏர் ஹோஸ்டஸ்களை பிகினி அணிந்து போஸ் கொடுக்க வைத்து விளம்பரம் தேடியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தனியார் விமான நிறுவனம் வியட்ஜெட். வியட்நாமின் முதல்...

மதத்தை பரப்ப மனைவிகளை மாற்றிக் கொள்ளும் தம்பதி! அமெரிக்காவில் இப்படியும் ஒரு அக்கப்போர்!!

புளோரிடா: மனைவி, கணவன்களை மாற்றி ஸ்விங் செக்ஸ் வைத்துக் கொண்டு அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகின்றனர் ஒரு தம்பதியினர். புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி (44). இவரது கணவன் டீன் பராவே (50)....

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய மொடலுக்கு வாழ்க்கைத் துணை கிடைக்காமையால் வேதனை!!

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மொடலிங் துறையில் புகழ்பெற்ற ஐசிஸ் கிங், தனக்கு காதலர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாதிருப்பதாக கவலையடைந்துள்ளார். 28 வயதான ஐசிஸ் கிங், ‘அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டொப் மொடல்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி...

செஞ்சி நர்சு கொலையில் கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி அலங்கார ராஜம் (வயது 36). அலங்கார ராஜம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக சேர்ந்தார். 2012–ம் ஆண்டில் அவர்...

குன்னத்தூரில் கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை!!

குன்னத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக குன்னத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்....

பழனி அருகே முன் விரோதத்தில் கணவன்–மனைவி மீது தாக்குதல்!!

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது44). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர்கள் குடும்பத்துக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் அவர்களிடையே வாய்த்தகராறு...

14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமான டீச்சர் கைது!!

டெக்ஸாஸ்: அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமாகிய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அமன்டா சோடலோ. திருமணமானவர். டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில்...

நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!!

அம்பத்தூரில் நடந்து செல்லும் பெண்களிடம் தாலிசெயின் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமலை பிரியநகர் 6–வது தெரு சந்திப்பில் 35 வயது மதிக்கத்தக்க பெண், டியூசனுக்கு சென்றிருந்த...

மனைவி போலீசில் புகார் கூறியதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை!!

தேனி அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் டொமினிக் சகாயராஜ் (வயது32). இவருக்கும் பிரேமா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும்...

அழகுன்னா நயன் – நடிப்புன்னா திரிஷா!!

சவுகார்ஜானகியின் அபிமானத்துக்குரிய நடிகையாகி விட்டார் நயன்தாரா. சீதை வேடத்தில்அவர் நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தைப் பார்த்த சவுகார், அன்று முதல்நயன்தாராவின் தீவிர ரசிகையாகி விட்டார்.‘திரிஷா, நயன்தாரா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்’ என்று...

திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்!!

திரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்....

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!

செய்யாறு தாலுகா வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன்(27) திருமண மண்டப உரிமையாளர் இவரது மனைவி மோகனவள்ளி(21) இருவருக்கும் திருமணமாகி 3 வருடமாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மோகனவள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து...

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!

கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன்...

எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்!!

கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத்திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில்.ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்...

கட்டாய திருமணத்திற்கு இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!!

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோபால் மகள் விமலா(வயது23). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தேனி அருகே உள்ள சக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்....

திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...

திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...

கடன் தொல்லையால் அவதி: தொழிலதிபர் தற்கொலை!!

திருச்சி கிராப்பட்டியில் பிரபல தொழில் அதிபர் மற்றும் டிரைவரும், அரிய மங்கலத்தில் வியாபாரியும், தொழிலாளியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). பிரபல தொழில் அதிபரான...

எச்சில் தண்ணீர் மேலே பட்டதால் ஆத்திரம்: பெண்ணை கத்தியால் குத்திய டிரைவர் கைது!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வெள்ளருக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜின்னான். இவரது மனைவி பூவாத்தாள் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை கழுவி எச்சில் நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றினார். அப்போது...

விமான நிலையத்தில் நடிகை மீது மானபங்கம்!!

விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம்...

நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!!

நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார். இப்பட புரமோஷன்...

ஓரினச்சேர்கையாளர்களுக்கு நான் ஆதரவு – அதிரடி பேட்டி!!

நடிகை குஷ்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். * சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது? உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம். * நீங்கள்...

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது!!

மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் அண்ணா நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (27). இவரது மனைவி அம்சரேகா. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22–ந்தேதி உடல்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.தொட்டியாங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்றார்....

சுசீந்திரம் பகுதியில் பேஸ்புக் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்!!

சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் முத்துக்குமாரி (வயது 24), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துள்ள முத்துக்குமாரி அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை...

800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற சிறுவன்!!

பலாங்கொட - ஏகொட - வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உறவினர் எனக் கருதப்படும் குறித்த...

பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்!!

ரம்புக்கன - நுகவல பிரதேச பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை...

திண்டுக்கல்: திருமண ஆசைக்காட்டி பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு வலைவீச்சு!!

திண்டுக்கல் ரெட்டியபட்டியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகள் யூஜிலின்மேரி (வயது27). இவர் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த...

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்!!

திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், விவசாயி. இவரது மகள் சாந்தி (வயது 19) இவர் திருவெண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே சாந்தியை திருவெண்ணைநல்லூரை சேர்ந்த...

நாமக்கல்லில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை!!

நாமக்கல் மாவட்டம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முருகன் மகள் சவுந்தர்யா (வயது 18) பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து...

ஆம்பூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

ஆம்பூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் குப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் மகாலெட்சுமி (20) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் குருவராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (22) என்பவரும்...

முத்த வீடியோவில் இருப்பது நானல்ல!!

நடிகர் சிம்பு ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர ஓட்டலில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் திரைப்பட விருது விழாவுக்கு நடிகர், நடிகைகள்...

PLEASE…. எனக்கு கோவில் கட்ட வேண்டாம்!!

தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட...

அனுஷ்கா 2½ கோடி, சமந்தா 2 கோடி, நயன் 1½ கோடி – புதிய சம்பள பட்டியல்!!

கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த...

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை!!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா...

கள்ளக்குறிச்சி: வாலிபர் கேலி செய்ததால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் காயத்ரி (வயது 15). இவர் ஏமப்பேரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். காயத்ரி தினமும் சைக்கிளில்...