காதலியின் செல்ல நாயைக் கொன்று அவருக்கே விருந்து வைத்த காதலன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அவரது காதலியான இளம்பெண் ‘டேட்டிங்’குக்கு சென்றபோது, அந்நபர் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண்...

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!

‘என் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள் அவளுக்கு குடும்பத்தினர் அன்பு தேவைப்படுகிறது என்று விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதாவின் பெற்றோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு....

கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை: மனைவி–மாமியார் வெறிச்செயல்!!

சிதம்பரம் அருகே தீர்த்தாம்பாளையம் வெள்ளாற்றில் கடந்த 3–ந் தேதி காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை...

காதலன், பால் வியாபாரியால் கற்பழிப்பு: பள்ளி மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை!!

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகன் அஜிஸ் (வயது 23). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். வேலை கிடைக்காததால் அந்த பகுதியில் டாக்சி ஓட்டி வந்தார். இவர் மீது அதே...

ஹன்சிகாவின் ஆசை!!

சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஐபோனையே பயன்படுத்தி வருகின்றனர். ஐபோனில் புதிய மாடல்கள் அறிமுகமாகும்போது உடனே அதை வாங்கிவிடுகின்றனர். மற்றவர்கள் வாங்குவதற்கு முன் நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற மனோபாவம் பல நட்சத்திரங்களிடம் இருக்கிறது....

பிளஸ்-1 மாணவியை கடத்தி பலாத்காரம்: 5 குழந்தைகளின் தந்தை கைது!!

பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வரும் தொழிலாளியின் மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்– 1 படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வருபவர் தங்கையா...

எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!!

அரை நிர்வாண போட்டோ ஷூட்டில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் எமி ஜாக்ஸன்.லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். ‘மதராச பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமானாலும் டாப் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். தற்போது ஷங்கர்...

பாப்பாரப்பட்டியில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டு!!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களை குறிவைத்து ஒரு ஏட்டு அத்து மீறியுள்ளார். அவர் விசாரணை என்ற பெயரில் அந்த பெண்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை தனது...

கவர்ச்சிக்கு சமந்தா கூறும் புதுமையான காரணம்!!

‘மாஸ் ஹீரோவுடன் நடிக்கும்போது கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன் என்றார் சமந்தா.சேலை, சுடிதார் என்று அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த சமந்தா திடீரென்று ‘அஞ்சான் படத்தில் நீச்சல் உடையில் நடித்து ஷாக் கொடுத்தார். இதுபற்றி பல்வேறு...

தேனி அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்த அதிகாரிகள்!!

தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த சாமிபிள்ளை. இவரது 16வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜில்லாமணி(வயது21) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது....

தக்கலை அருகே நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் நர்சு மாயம்!!

தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேபல். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த இவருக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி...

கடையம் அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 4 மாணவிகளிடம் 5 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் செல்போனில் ஒரு மாணவியுடன்...

கல்லூரி மாணவிகள் மீது அசீட் வீச்சு!!

மதுரை திருமங்கலத்தில் இன்று கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகளான மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து...

சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்துவந்த பாதிரியார் கைது!!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் பூப்பறிக்கச் சென்ற 9 வயது சிறுமியை அங்குள்ள தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற பாதிரியார் அவளை பாலியல் பலாத்காரத்துக்கு...

நித்தியின் ஆண்மைக்கு மீண்டும் சோதனையா?

பெண் சிஷ்யை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த செப்டம்பர் 8ம் திகதி நடந்த ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், அவரிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு...

இவருக்கு நாக்கு ரொம்ப நீளம்!!

உலகின் மிக நீண்ட நாக்கு உடைய மனிதர் என்ற, ´கின்னஸ்´ சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த, நிக் ஸ்டோபர்ல் என்ற, 24 வயது நபர் படைத்துள்ளார். இவரின் நாக்கு, 10.1 செ.மீ., நீளம்...

நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!

நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் லலிதா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற லலிதா...

தாய் சாவில் மனைவி மீது சந்தேகம்: எஸ்.பி. ஆபீசில் கணவர் புகார்!!

ஆம்பூரை அடுத்த ராலகொத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– எனக்கும், சாத்தம்பாக்கத்தை சேர்ந்த மது என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது....

திண்டிவனம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர்–மகனை கொன்ற பெண்!!

திண்டிவனம் அருகே உள்ள தீவனூரை சேர்ந்தவர் சிவா (வயது 45), பூ வியாபாரி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் 2009–ம் ஆண்டு மீனாட்சி (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தாமரைச்...

காதலனால் கர்ப்பமான பிளஸ்–1 மாணவியை மிரட்டி கற்பழித்த பால் வியாபாரி!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு நடந்து சென்று வந்த போது அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அஜீஸ்...

வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது!!

மகாராஷ்ட்டிர மாநிலம், லகாட்கஞ்ச் பகுதியை சேர்ந்த சோனாலி (26) என்ற திருமணமான பெண் இரு தினங்களுக்கு முன்னர் விஷ பாதிப்பினால் நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி...

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற சம்பவம்: சந்திர திரிகோண மலையில் காதல் ஜோடிகளுக்கு தடை!!

சிக்மகளூர் அருகே உள்ள சந்திர திரிகோண மலையில் சமீபத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கற்பழித்து கொலை செய்தார். இதன் எதிரொலியாக அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்மகளூர் அருகே பிரசித்திப்...

7 மாணவர்களை வல்லுறவு புரிந்த ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு வலை வீச்சு!!

கல்விச் சுற்றுலா சென்ற 7 மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு - கரத்தீவு பிரதேச...

நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையருக்கு டுபாயில் சிக்கல்!!

டுபாய் - ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள்...

கடத்தப்பட்ட கேஷானி கண்டுபிடிக்கப்பட்டார்!!

குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கேஷானி பண்டார என்ற 4 வயது சிறுமி நெரியாவ பிரதேச வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

வௌ்ளத்தில் சிக்கிய நடிகையை மீட்க முதலமைச்சர் கோரிக்கை!!

காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நடிகை அபூர்வாயை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை ஏற்பட்டுள்ளது. இதில்...

இனி திருவண்ணாமலைதான் – நித்தி முடிவு!!

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது. அங்கு நித்யானந்தா தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி...

காதலியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்குதல்: காதலன் உட்பட 5 பேர் கைது!!

கோயம்பேட்டை சேர்ந்தவர் அருண். இவர் அதே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாடகியாக இருக்கும் அயனாவரத்தை சேர்ந்த சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதலித்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சுதா கோயம்பேட்டில் இருந்து...

ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!

இதுஅமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகிஇருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல்நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக...

கவர்ச்சியில் வெல்லப்போவது யார்?

தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர். இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை...

காஜல் அகர்வால் 40 லட்சம் நிதி மோசடி?

காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்தவர். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இரண்டு இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும்...

கத்திக்கு பிறகு அடுத்த படம் எது தெரியுமா?

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் 57-வது படமாகும். இதைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜோடியாக...

பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி(இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). பள்ளியில் ஒன்றாக படித்த போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!

எண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் நேற்று மாலை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக...

தர்மபுரியில் நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது!!

தர்மபுரி மாவட்டம் அலே தர்மபுரி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுமார் 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்தார். இதே...

காங்கயம் அருகே கிணற்றில் குதித்து 10–ம் வகுப்பு மாணவன் பலி!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார். இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு...

நெல்லை அருகே மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முனீஸ்வரி (24). இவர்களுக்கு ஜீவா (5), ரஞ்சனி (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

விருதுநகரில் சிறுமி திருமணத்தை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் கைது!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது 14 வயது மகளுக்கும், கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த குருசாமி–செல்லாயி தம்பதியரின் மகன் மாரியப்பன்(21) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம்...

மதமாற்றத்திற்கு மனைவியை கட்டாயப்படுத்திய கணவன் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனைவியை மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்தியதாக கணவன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பிரமோத் பவார் கூறியதாவது:- அசார் என்பவர் முஸ்லிம் என்ற போர்வையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம்...