தொட்டால் விடாது (திரைவிமர்சனம்)!!

நாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி...

பெண் போலீசிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய அதிகாரி சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா- கர்ஸ்வான் மாவட்டத்தில் கமரையா காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சவுத்ரி மீது அதே காவல் நிலையத்தில் வேலைப்பார்க்கும் பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார்...

சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ்...

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்!!

எம்பிலிபிடிய - பனாமுர பிரதேத்தில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு கணவரொருவர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிரிழந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில்...

ஏற்காட்டில் காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்தவர் செந்தில்குமார் . திருமணம் ஆனவர். இவரும், ஈரோடு காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் நெருங்கி பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஏற்காடு வந்தனர். பின்னர்...

வீட்டில் உள்ள மின்இணைப்பு தொடர்பாக தகராறு: அண்ணி காதை கடித்து துப்பிய வாலிபர்!!

கோபி அருகே உள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவரது தம்பி குருசாமி(வயது 31). இவர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அண்ணன்–தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்....

அஞ்சானுக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சம் இதுதான்!

அஞ்சான் படத்துக்கு சான்றிதழ் வழங்க மடிக்கணினி மற்றும் ஐ-பேடு ஆகியவற்றை மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ் குமார் இலாஞ்சம் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில்...

மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!

கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மது அருந்துவது என்பது தவறான செயல் என்ற நிலை மாறி மது அருந்துவது சாதாரணமான விஷயமாக தமிழகத்தில் மாறிவிட்டது. வீதிதோறும் மதுக்கடைகள் திறந்து...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் வேண்டும்: யுனிசெப் அதிகாரி!!

பாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறை மற்றும் தமிழ்நாடு தன்னார்வ சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான தீங்குகள் மற்றும் சவால்கள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சமூக நலப்பாதுகாப்பு...

சுந்தர நடிகரின் படத்தில் நாயகிகளுக்கு இடையே லடாய்!!

சுந்தரமான இயக்குனரின் படத்தில் நடித்து வரும் புஸு புஸு நடிகைக்கும், ராசிக்காக பெயரை மாற்றி வைத்துள்ள நடிக்கைக்கும் இடையே லடாயாம். சுந்தரமான இயக்குனர் எடுத்து வரும் பங்களா படத்தில் புஸு புஸு நடிகையும், ராசிக்காக...

விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது!!

விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும்...

கணவனைத் தாக்கியவர்களை நையப்புடைத்த பெண்ணுக்கு அரசின் பரிசு!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள ஷதாப்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மமதா யாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவருடன் கச்சேர்புல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,...

பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை அடுத்துள்ள நசிபாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியின் புத்தகப் பையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர், அந்த மானவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி...

பிரபல நடிகை பிணையில் செல்ல அனுமதி!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ராய்ச்சூர் தொகுதியில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை பூஜாகாந்தி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது, அனுமதி பெறாத வாகனத்தை பயன்படுத்தியதாக பூஜாகாந்தி மீது பொலிசில் வழக்கு பதிவானது. இதுதொடர்பான...

வாழப்பாடியில் சிறுமி மாயம்!!

வாழப்பாடி அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்த சிறுமி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கார் கூடல்பட்டி ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி...

இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார் அமிர்கான்?

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தோன்றும் நிர்வாண போஸ் மற்றும் அவர் நடித்த பி.கே. படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட சிவில் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25ம் திகதிக்குள் பதிலளிக்கும்படி ஆமிர் கானுக்கு...

கோலியைத் திருமணம் செய்ய மாட்டேன்! அனுஷ்கா!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சுற்றித்திரிந்து வருவது உலகறிந்த செய்தி. தற்போது இந்திய அணி இங்கிலாந்து கூற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில்...

கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க...

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடல்நிலை பாதிப்புக்காக சிட்டெர்குல் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்த...

15 வயது சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்தியவர் கைது!!

15 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை ஆணமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆணமடு - தலுவேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார்...

தாலி கட்ட மறந்து மேடையில் குத்தாட்டம் போட்ட மணமகன்!!

கர்நாடகாவில் மணமேடையில் தாலி கட்ட வேண்டிய மணமகன் கெட்டிமேள ஓசைக்கு எழுந்து நடனமாடியதால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பன்னியனஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணமகளுக்கும்,...

காதலன் முன் பாம்பைக் காட்டி மிரட்டி பெண்ணை சீரழித்த காமக் கொடூரர்கள்!!

காதலனை கட்டிப்போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணம் செய்ய இருக்கும்...

எம் உணர்வுகளோடு விளையாடாதீர்! டெல்லி மாணவியின் பெற்றோர் கலக்கம்!!

டெல்லியில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் இந்திய சுற்றுலாத்துறையில் பெரும் இழப்பு ஏற்பட்டதாக இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சொன்ன கருத்திற்கு நிர்பயாவின் பெற்றோர் பதில் அளித்துள்ளனர். கடந்த 2012...

நாயகர்களிடம் எயிட்ஸ் இல்லை என சான்றிதழ் கேட்கும் நடிகை!!

உடன் நடிக்கும் நாயகர்களிடம் எய்ட்ஸ் நோய் இல்லை என்று சான்றிதழ் கேட்கிறார் சன்னி லியோன். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சன்னி லியோன். பிறகு ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘ஜாக்பாட், ‘ராகினி,...

பழைய காதலை எண்ணி கலங்கிய நயன் – போட்டுடைத்த இயக்குனர்!!

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் ஒருவர் கூறி உள்ளார். ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார். காதலை மையமாக வைத்து இப்படம்...

ஸ்ருதியை காப்பாற்றிய ரியல் ஹூரோ!!

ஹிந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார். ‘தேவர்’ என்ற ஹிந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு...

தந்தையின் தாக்குதலில் 23 வயது மகன் பலி!!

ஹொரவப்பொத்தானை - வாஹல்கட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தந்தையால் மகன் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதான அந்த...

பெண் கொலை வழக்குச் சந்தேகநபர் சிறைச்சாலை கழிவறையில் தற்கொலை!!

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஹிருரான்கொட பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின்...

வயாகராவை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் உறவில் ஈடுபட்டவர் பலி!!

வயாகரா மாத்திரையை அதிகமாக சாப்பிட்டுவிட்டு சிறுமியுடன் பாலியல் உறவு மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்தார். இந்தியாவின் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகா தடாசூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன் (வயது 27). தனியார் நிதி நிறுவனத்தில் இளநிலை...

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மாயம்!!

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு, திருவாள புத்தூர் அழகன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் அனிதா (வயது 22). இவர் திருவையாறு இசைக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நாகலிங்கம் தனது மகளை...

காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் ஏமாற்றியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகள் ஜெசிந்தா (வயது 19). பிளஸ்–2 முடித்து உள்ளார். இவரை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஏமாற்றி...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் சிட்டாரம் பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் விஜயலட்சுமி (22). இவர் பூந்தமல்லி பழஞ்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயலட்சுமியும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவள்ளூர்...

டெல்லி ஓட்டலில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்!!

புதுடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் 27 வயதான அந்த நடிகை, தனது புதிய படம்...

சுசீந்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்!!

சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.ஏ. பட்டதாரி. இவர், சாமித்தோப்பு அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட...

பெண்களை இலகுவாக கவர…!!

பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்....

நிர்வாணத்திற்காக அமீர்கான் மீது வழக்கு!!

நடிகர் அமீர்கான ‘பிகே’ என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. நடிகர் அமீர்கான் நிர்வாணமாக ரெயில் தண்டவாளத்தில் நின்று பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக்...

தேனீர் கொண்டுவர தாமதித்ததால் மணைவியை கொன்ற கணவன்!!

ஒடிசாவில் உள்ள குஹாலிபாலைச் சேர்ந்தவர் மஹாலியா நாயக். 56 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவி ஜனாவிடம் தேனீர் கொண்டுவரும்படி கேட்டுள்ளார். தேனீர் கொண்டுவருவதில் தாமதமானதால், மஹாலியாவுக்கும் ஜனாவுக்கும் இடையே வாக்குவாதம்...

வீட்டில் அடைத்து உல்லாசம்: மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்தவர் சின்னச்சாமி கூலித்தொழிலாளி. அவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது15). அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்....

சாலையை சுத்தம் செய்தபோது பெண் துப்புரவு தொழிலாளியிடம் நகை பறிப்பு!!

மேடவாக்கத்தை சேர்ந்தவர் எலிசபெத்ராணி. மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளி. இன்று காலை அவர் மற்ற தொழிலாளர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள சாலையை சுத்தப்படுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் எலிசபெத்...