காமேஸ்வரி (விமர்சனம்)!!

நாயகன் ஜிம்மி படித்து முடித்துவிட்டு எந்த வேலையும் கிடைக்காமல் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் இவர்களின் பலவீனத்தை புரிந்துகொண்ட அந்த ஊரின் தொழிலதிபரான புவனேஷ்வரி, இவர்களை...

சூடானின் பிரபல மாடல் அழகி அமெரிக்காவில் மாயம்!!

சூடானிய மாடல் அழகியான அடுயி டெங் ஹோப்கின்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வந்தார். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகரில் வசித்துவந்த இவர் உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள் அனைவருடனும் பணியாற்றி...

ஆர்யமானவரை மயக்கிய நடிகை!!

பல்வேறு நடிகைகளுடன் நெருக்கமாக இணைத்து கிசுகிசுக்கப்பட்ட காதல் இளவரசனான ஆர்யமானவர் தற்போது கன்னட நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. இவர் தனது நெருங்கிய நண்பர் இயக்கும் புதிய...

அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை கைது!!

அமெரிக்காவில் 13 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். அர்கன்சாஸ் மாகாணம் பென்டன் கவுண்டியில் உள்ள சிலோயம் ஸ்பிரிங்ஸ் இன்டர்மீடியேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி பெய்த்...

லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த இடம் தெரியுமா?

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள...

பிணவறையில் இருந்த 100 பெண் பிணங்களுடன் ஊழியர் உடலுறவு!!

அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் ஊழியராக பணி புரிந்தார். அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அங்கிருந்த 100 பெண்களின்...

ஏற்கனவே திருமணம் செய்துவிட்டோம்; காதலனுடன் தான் செல்வேன்: நீதிபதியிடம் மாணவி பிடிவாதம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பிச்சம்மாள். இவர்களுக்கு தனலெட்சுமி (வயது19) என்ற மகள் உள்ளார். இவர் வேப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் 2–ம் ஆண்டு...

துபாய்: குடி போதையில் காதலரை குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது!!

இதரப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து, காதலருடன் குடி போதையில் தகராறு செய்த ரஷ்யப் பெண், அவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் அல் குவசைஸ் பகுதியில்...

இரண்டாம் உலகப்போரில் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொரியப் பெண்கள் போப்பை சந்திக்கிறார்கள்!!

தென்கொரியாவில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட போப் பிரான்சின் ஐந்து நாட்கள் கொண்ட தென்கொரிய சுற்றுப்பயணம் இன்று நடைபெறும் ஒரு பெரும் பிரார்த்தனைக் கூட்டத்துடன் நிறைவடைகின்றது. இந்த நிகழ்ச்சியின்போது போப்பை சந்திக்க இருப்பவர்களில்...

கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு!!

பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும்...

செயற்கை மார்பகங்களுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!!

தனது செயற்கை மார்பகங்களுக்குள் 70,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்ணொருவரை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெனிசுலாவை சேர்ந்த மேற்படி 43 வயது பெண் 3.75 இறாத்தல்...

குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபரின் கண்ணீர் கதை!!

ஒல்லியாக இருப்பவர்களுக்கு எப்போதுமே அடி மனதுக்குள் ஒரு சோகம் அப்பிக் கிடக்கும். கொஞ்சம்... குண்டானால் நல்லா இருக்குமே என்று அவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதற்காக ஒரு சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். டாக்டர்களின் ஆலோசனையின்...

ரூ.2 லட்சம் கேட்டு இளம்பெண் சித்ரவதை: 4 பேர் மீது போலீசார் வழக்கு!!

குளச்சலை அடுத்த நெல்லிகோட்டவிளையை சேர்ந்தவர் ஆல்வின் சில்வியா (வயது 27). இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த விமல் ராஜ் (32) என்பவருக்கும் கடந்த 9–5–2008–ல் திருமணம் நடந்தது. அப்போது 40 பவுன் நகை மற்றும் சீர்...

குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!

குரோம்பேட்டை பாரதிபுரம் பெரியார்நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜு பிள்ளை. இவருக்கு வேலு (40), குமார் (38) என்ற 2 மகன்கள். இருவரும் கொத்தனராக உள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இருவரும் அடிக்கடி குடித்து...

வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: போலீசார் விசாரணை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி. மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரின் கண்மாய் அருகே புளியந்தோப்பு ஒன்றும் உள்ளது. இங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு...

உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!

நீலாங்கரை பாலவாக்கத்தில் ஒரு தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மேனேஜராகவும், முத்து கிருஷ்ணன் வார்டனாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த விடுதியில் தமிம் அன்சாரி உள்பட...

நடத்தையில் சந்தேகம்: கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது29).கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த தர்மர் மகள் பிரேமா(21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது...

திருவட்டாரில் கணவன் வீடு முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் 2–வது நாளாக தர்ணா போராட்டம்!!

குலசேகரத்தை அடுத்த கொல்வேல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது மகள் மகிளா கிறிஸ்டல் (வயது 28). இவருக்கும் திருவட்டாரை அடுத்த திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜான் சேகர் (35) என்பவருக்கும் கடந்த 2012–ம் ஆண்டு...

அந்த இடத்தில் டாட்டூ வரைந்து சர்ச்சையில் சிக்கிய டாப்ஸி!!

டாப்ஸி தனது பின்பகுதியில் வரைந்துள்ள டாட்டூ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிவுட், பாலிவுட்டில் டாட்டூ கலாசாரம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு டாட்டூ வரைந்து ஒருவரையொருவர் முந்தப் பார்க்கின்றனர். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன்...

பெரம்பூரில் காதல் தகராறில் மோதல்: 2 மாணவர்களுக்கு வெட்டு!!

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 18). பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (18). இருவரும் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். வினோத்குமார் பெரம்பூர் பி.டி.தோட்டம் பகுதியில் உள்ள ஒரு...

ஊமச்சிக்குளத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு: 4 பேர் கைது!!

மதுரை ஊமச்சிக்குளம் நாராயணபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை கடந்த 2 நாட்களாக கண்காணித்தனர்....

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

அவனியாபுரம் போலீஸ் சரகம் சிந்தாமணியை சேர்ந்தவர் வின்செண்ட் ராஜ். இவரது மகள் பியூலா ஜெனிபர் (வயது 18). இவர் தல்லாகுளம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம்...

பணம் கொடுக்காததால் மோதல்: ஏலச்சீட்டு நடத்திய பெண் வீடு தீவைத்து எரிப்பு!!

திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம்நகர் பி.எல்.பி.தெருவை சேர்ந்தவர் ஜானகி. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் உள்பட சுமார் 30–க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் தியாகராஜன்...

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி வேணோலியை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா (வயது 27). இவர்களுக்கு பிரசோப் (6), பிரணவ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று...

திருமணத்தையும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு!!

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது திருமணப் பதிவையும் ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. முதலில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை...

ஊழல் பேர்வழிகளின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு!!

பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரி கைது! பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது! என்று நாள்தோறும் பல செய்திகள் வெளியாகின்றன. லஞ்சம் வாங்கியதாக பிடிபடும் ஒவ்வொரு அரசு அதிகாரியும்...

போலீஸ் நிலையத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை!!

மகாராஷ்ட்டிரம் மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள நாகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் சம்பாஜி ஜோக்தண்ட்(25). மோட்டார் சைக்கிள் திருட்டு புகார்கள் தொடர்பாக இவர்மீது சந்தேகப்பட்ட போலீசார், துக்காராமை அப்பகுதியில் உள்ள பார்லி சிட்டி காவல்...

உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்!!

வேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பெங்களூர் ஜாலஹள்ளி, சிக்கபானவரா அப்பிகெரே...

படத்தில் ஆபாசம் – பூஜாவுக்கு புதிய தலைவலி!!

நடிகை பூஜா காந்தி மீது இயக்குனர் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். மறைந்த கன்னட நடிகை...

பொலிஸ்நிலையத்துக்குள் ஆபாசப்படம் பார்த்த வாலிபர் கைது!!

பொலிஸ்அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ்நிலையமொன்றுக்குச்சென்ற வாலிபரொருவர் அங்கு தனது கையடக்கத்தொலைபேசியில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆபாசப்புகைப்படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தனது நண்பரொருவருக்காக பொலிஸ் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்காக எல்ல...

பெண்களை எளிதாக உஷார் செய்வது எப்படி?

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பலரும் சம்பளம் வாங்கவில்லை. ஒவ்வொருவருக்கும் சில இலட்சங்களை கவரில் போட்டு பார்த்திபன் தந்தும், இதுக்கு சம்பளமா என்று...

மாமியாரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற மருமகன் கைது!!

மாமியாரை லாரியை ஏற்றிகொல்ல முயன்ற மருமகனை போலீசார் இன்று கைது செய்தனர். கைதானவரின் பெயர் செல்வராஜ் (வயது 36). நாமக்கல் மாவட்டம் நல்லம் பாளையத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகன் ஆவார். இவருக்கும் மோகனூரை...

லண்டனில் 27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!!

13 வயது காதலன் மூலம் பிறந்த குழந்தையை பிரசவித்ததன் மூலம், வடக்கு லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி, பிரிட்டைன் நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத்...

மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச இறுவெட்டு விற்றவர் கைது!!

மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச வீடியோ அடங்கிய இறுவெட்டுக்களை விற்ற ஒருவர் சீகிரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் வசமிருந்த 30 ஆபாச...

தூக்க கலக்கத்தில் விபரீதம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பெண்!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி முப்புடாதி (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ஆறுமுகம் குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமிகும்பிட்டு விட்டு...

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்கும் மது விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!!

ஈரோடு மாவட்டத்தில் 254 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. விசேஷ காலங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிப்பதாக டாஸ்மாக்...

நாமக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த கீரம்பூரில் பஸ் நிறுத்தம் அருகே தனியார் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்...

புதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்!!

சிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் ராஜா என்கிற கராத்தே ராஜா. இவர் சினிமா நடிகர். போக்கிரி, சுறா உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் மகள் திவ்யா...

அஞ்சானில் மட்டும் ஏன் இவ்வளவு கிளாமர்? சமந்தா பதில்!!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம், ‘அஞ்சான்’. இதில் சமந்தா கிளாமராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதும் சொன்னதில்லை. இந்தக் கதைக்கு ஏற்ப அப்படி நடித்துள்ளேன்....