மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 1 வயது குழந்தை பலி!!

சென்னை, வானகரம், கன்னியப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 34). முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா(31). இவர்களது மகன் பிரசாந்த்(5), மகள் பிரதியுக்ஷா(1). குழந்தை...

தேனி அருகே கணவரின் கள்ளக்காதலால் 3 மகள்களை கொன்று தாய் தற்கொலை!!

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 34). கம்பம் பகுதியில் உள்ள ஒரு புண்ணாக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பத்மா (29). கடந்த...

கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்!!

பழனி அருகே திருமணமான பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். பழனி அருகே உள்ள கீரனூர் கோட்டத்துறையை சேர்ந்தவர் முருகன் (வயது 48). பழனி தேவஸ்தான பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...

நாட்டறம்பள்ளியில் மாணவிகளிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்: பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!

நாட்டறம்பள்ளியை அடுத்த எக்லாசுபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக கருணாகரன் (வயது 45) உள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4, 5–ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது...

ராஜபாளையம் அருகே பஞ்சு வியாபாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சவுந்திர பாண்டியனார் நகரை சேர்ந்தவர் தலக்கு தேவர் (வயது 55). கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை வீட்டை விட்டு வியாபார விஷயமாக பேச மோட்டார்...

பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!

பழையவண்ணாரப் பேட்டை ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரத். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக...

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளியின் வயிற்றில் அறுந்து விழுந்த மின்விசிறி!!

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் ஆரிப் (வயது 32). குடல் இரக்கம் (ஹெர்னியா) பாதிப்பால் அவதிப்பட்ட அவர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். புதிதாக கட்டி திறக்கப்பட்ட 10 மாடி...

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!

சித்தூர் அருகே உள்ள பந்தாருபள்ளி ஏனாதி காலனியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சத்தியா. அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பூபதி (வயது 25). இவர், தன்னை காதலிக்க வேண்டும் என சத்தியாவை...

3 வயது குழந்தையை மீட்ட நாய்!!

ரஷியாவின் சைபீரியாவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் கரினா சிகிட்டோவா. இவள், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மாயமானாள். கரினா வீட்டில் இருப்பதாக அவரது தந்தையும், தந்தையுடன் சுற்றுலா...

திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்!!

ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது. அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

மருதாணி இல்லை! வரதட்சணை வாங்கிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்!!

ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் உமர் காலனி பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி (32). ஏற்கனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ்...

தங்கையுடன் ஆபாசப் படம் பார்த்த 15 வயது மகனை கைதுசெய்யுமாறு தாய் அடம்!!

அமெரிக்காவில் வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் பொலிசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சாவோண்டா கால்மேன் (40) என்ற பெண்மணி...

விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விமான ஊழியர் ஒருவர் பிரான்சில் இன்று பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோலாலம்பூரில் இருந்து கடந்த 4-ம் தேதி...

தவறுதலாக 200 நோயாளிகளை இறந்தவர்களாக அறிவித்த ஆஸ்திரேலிய மருத்துவமனை!!

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட...

முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!

சீனாவில் தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துவருவதால் உற்பத்தியாளர்களை தானியங்கி ரோபோ செயல்பாட்டை அதிகரிக்கத் தூண்டியது. இந்த நிலையானது கடந்த வருடம் தொழில்துறையில் அதிக அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்தியதில் ஜப்பானைவிட சீனாவை முன்னிலையில் இருத்தியது. இந்த முன்னேற்றத்தின்...

அரியலூர் எஸ்.பி.அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சரகம் இளையபெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது21). பட்ட படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(24) டிரைவராக பணிபுரிந்து வருகிறார்....

பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

மரக்காணம் அருகே மயக்கபொடி தூவி பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை கொள்ளை!!

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் விவசாயி. இவரது மனைவி பவுனம்மாள் (வயது 55) இளநீர் வியாபாரி. இவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட ஒரு...

தாய்-தந்தையை இழந்து பாட்டியுடன் வசித்த வாலிபர் தற்கொலை!!

சேலத் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 27). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் பாட்டி லட்சுமி ( 70) பராமரிப்பில் வசித்தார். சில நாட்கள் வேலைக்கு...

மதுரையில் இரட்டை சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் மாயம்: போலீசார் விசாரணை!!

மதுரை அண்ணாநகர் கே.டி.தங்கமணி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், ஆட்டோ டிரைவர். இவரது மகன்கள் மணிகண்டன் (14), மதன்குமார் (14) இரட்டை சகோதரர்களான 2 பேரும் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அண்ணாநகர் முந்திரி தோப்பு...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி கற்பழிப்பு: டிரைவர் கைது!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ஜெயா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (18). இவர்...

காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!!

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மனிஷா (வயது19). இவர் பிளஸ்–2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முத்து விடுமுறையில் சொந்த ஊர்...

ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!

ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவரது மகள் சுதா (வயது 17). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ்...

திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!

அருமனைதனிச்சவிளையை சேர்ந்த 25 வயது இளம்பெண், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தினமும் வீட்டில் இருந்து ஜவுளிக்கடைக்கு பஸ்சில் வேலைக்கு சென்று...

மகள்கள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்!!

சென்னை அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோழராஜன் (வயது 43). இவரது மனைவி வசந்தா. இவர் இறந்து 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு...

தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

இந்தியாவில் தூக்கு மேடைக்கு போகும் முதல் பெண்கள்!!

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மகாராஷ்டிர மாநில சகோதரிகள் இரண்டு பேர் விரைவில் தூக்கு மேடைக்கு செல்ல உள்ளனர். இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்...

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 வயது தாத்தா கைது!!

12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ - கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி...

பண்ருட்டி: கணவன் வீடு முன்பு 2–வது நாளாக பெண் தர்ணா போராட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் சிலுவை கிராமத்தை சேர்ந்தவர் சுலக்ஷணா (வயது 23). இவரது காதல் கணவர், பண்ருட்டியை அடுத்த கீழ்காவனூரை சேர்ந்த அன்பரசன் (25), தனியார் நிறுவன ஊழியர். கருத்து வேறுபாடு காரணமாக சுலக்ஷணாவுடன் சேர்ந்து...

என்ன புரியவில்லையா?

காதல் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்பது போல் டென்சன் இல்லாத மனிதர்களும் இல்லாமல் இல்லை. அப்படி டென்சன் அதிகம் அடைவதால் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌ம். அவர்கள் ஏன் கையில் வெ‌‌ண்ணெய்யை...

ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்!!

சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 26 வயது பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்து 4 பேர் கும்பல் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது...

வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அருகில் உள்ள வி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அங்கப்பன் (35). இவர் பெங்களூரில் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு அதிகளவில் கடன் சுமை...

போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!

போளூர் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி கூலித்தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி 4–ம் வகுப்பு படிக்கிறார். கடந்த...

ஜோடி சேர்வார்களா இவர்கள்..?

சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். இப்படத்தின்...

வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பலாசூரை சேர்ந்தவர் மயில். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 25). எம்.பில். படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (26). பி.இ. படித்து விட்டு...

ஸ்ரீரங்கத்தில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவன் கைது!!

ஸ்ரீரங்கத்தில் கடந்த 2012–ம் ஆண்டு மனைவியை எரித்து கொன்றுவிட்டு தப்பியோடி தேடப்பட்டு வந்த கணவனை ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமின்குமார்(எ) பொன்னம்பலம்(39).இவரது மனைவி ரேவதி...

மாணவிகளிடம் ஈவ்–டீசிங் ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட ரெயில்வே அதிகாரி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள்...

வேலூரில் மனைவி தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற கணவரும் பலி!!

வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). பெயின்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (26). திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஸ்ரீமதி (6) என்ற மகளும்,...

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 24). இவருக்கும் வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியை சேர்ந்த சங்கிலி மகன் கருப்பசாமி (34) என்பவருக்கும் கடந்த...