தாயையும் மகளையும் வெட்டிக் காயப்படுத்தி வீட்டிலிருந்த பணமும் நகையும் கொள்ளை!!

முகமூடி அணிந்துகொண்டு வீட்டிற்குள் உள்நுழைந்த ஆறு கொள்ளையர்கள் அவ் வீட்டிலிருந்த தாயையும் மகளையும் கொடூரமாக வெட்டிக் காயப்படுத்திவிட்டு அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இக் கொடூரச்சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில்...

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்!!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்!!

பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம்...

வேதாரண்யம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு!!

வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். விவசாயி. இவரது மகள் சுலோச்சனா(வயது 20). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். ஆயக்காரன்புலம் முதலியார்குத்தகையைச் சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மகன்...

குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை!!

பல்லடம் தொலைபேசி நிலையம் அருகே வசிப்பவர் வசந்தி. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது23) குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. இவரை வசந்தி கண்டித்தார். நேற்றும் விஜயபாஸ்கர் குடித்து விட்டு...

நாகரில் மர்மமாக இறந்த 10–ம் வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் டி.எஸ்.பி. விசாரணை!!

ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழகன்விளையை சேர்ந்த வைகுண்டமணி என்பவரது மகள் சுபிதா (வயது 15). 10–ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த 6–ந்தேதி வீட்டின் அருகே உள்ள வாழை தோப்புக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்....

பரீட்சையில் தோல்வி: இளம் பெண் துக்கிட்டு தற்கொலை!!

பண்வில, லொகுபிடிகந்த பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டினுள் அப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 22 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்....

திருவள்ளூரில் இளம்பெண் மாயம்!!

திருவள்ளூர் ராமாபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் லட்சுமி (22). இவர் திருவள்ளூர் காக்காளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6–ந் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை....

கர்ப்பிணி உதவித்தொகை வழங்க 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவரது மருமகள் முத்துலட்சுமி. கர்ப்பமாக இருந்த முத்துலட்சுமி கர்ப்பிணிகளுக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் 2 தவணையாக அதே...

திட்டக்குடி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மேலும் 8 பேர் கைது!!

திட்டக்குடியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 9–ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் 2 பேர் கடந்த மாதம் 11–ந் தேதி பள்ளிக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து...

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது!!

குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சி பெரியதம்பியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன் (வயது32), விவசாயி. அவரது மனைவி அம்பிகா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த...

ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?

ஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால்...

கோழி இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்!!

நெகமத்தை அடுத்த காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது43). இவர் நெகமம் நால்ரோட்டில் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு ரங்கம்புதூரைச் சேர்ந்த பிரபாகரன் (21) என்பவர் கோழி இறைச்சி வாங்க வந்தார்....

திருமணத்துக்கு அவசரமா? லட்சுமி மேனன் நறுக்!!

சென்னை: திருமணத்துக்கு அவசரம் இல்லை என்றார் லட்சுமிமேனன். இதுபற்றி அவர் கூறியதாவது: இப்போதைக்கு எனது கவனம் நடிப்பில்தான் இருக்கிறது. இப்போதுதான் நான் வளர்ந்து வருகிறேன். இந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை....

இன்று பிறந்த நாள்: மேலும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்தார்!!

நடிகை ஹன்சிகா தனது பிறந்த நாளையொட்டி இன்று மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும்...

ஊடகங்களை கண்டு ஓடி ஒழியும் அனன்யா…!!

நடிப்புக்குமுழுக்கு போடுகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் அனன்யா. நடிகை அனன்யாகூறியதாவது: நிறைய படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படி இல்லை.பிடித்த வேடங்கள் மட்டுமே ஏற்கிறேன். நான் நடித்த சில படங்கள் இன்னும்வெளியாகாமல் உள்ளது. மலையாளத்தில்...

சின்னச் சின்ன தொடுதல்கள் காதல் உணர்வுகளை தூண்டும்!!

ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம். காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலும் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு...

கணவரை அசத்துவாரா நஸ்ரியா?

நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு தயாராகிறார். வருங்கால கணவருக்காக வகைவகையானசிக்கன் உணவு சமைக்க ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கிறார். நேரம், நய்யாண்டி, ராஜாராணி படங்கள் மூலம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தார் நஸ்ரியாநாசிம். உடன் நடிக்கும் நடிகர்களுடன்...

கள்ளக்காதல் – மனைவியை வெட்டி வேக வைத்த கணவன்!!

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடலை வேக வைத்து ஆற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– விஜயவாடாவைச் சேர்ந்தவர்...

தண்ணீர் எடுக்க சென்றபோது ஊரணியில் தவறி விழுந்து பெண் சாவு!!

மானாமதுரை அருகே சிப்காட் போலீஸ் சரகத்தில் உள்ளது மல்லல் கிராமம். இங்கு ஊரணி ஒன்று உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த ஊரணிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி...

கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டமங்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 25) இவர் சுக்காம்பட்டியை சேர்ந்த பஞ்சு என்பவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பஞ்சுவின் மகள் கார்த்திகா (22) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில்...

மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுகுமார். கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் கணவர்–2 குழந்தையுடன் வசித்து வந்த ராதிகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தையுடன் ராதிகா, சுகுமாருடன் ஓட்டம் பிடித்தார். இருவரும்...

திண்டுக்கல் அருகே மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு!!

திண்டுக்கல் காமராஜபுரம் முனீஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(வயது48). இவர் கச்சேரிதெருவில் வெள்ளைப்பூண்டு மற்றும் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது 15வயது மகள் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கச்சேரிதெருவில் உள்ள பகுதியில் 10–வகுப்பு படித்து வருகிறார்....

பேட்டையில் பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு!!

பேட்டை கோடீஸ்வரன் நகர் 14வது தெரு வைகை சாலையை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி சரஸ்வதி(வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காத்தவராயன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சரஸ்வதி...

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை மர்ம சாவு!!

குடியாத்தம் அரசு அஸ்பத்திரியில் இன்று அதிகாலை பெண் ஒருவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. 2.8 கிலோ எடையில் இருந்த அந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர். சிறிது...

பள்ளி மாணவி காதலனுடன் ஓட்டம்: கடத்தல் வழக்கில் காதலன் கைது!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 10–ம் வகுப்பு மாணவி. இவரும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் அண்ணாமலையும் காதலித்து வந்தனர். இதற்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு...

பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!!

திருவள்ளூர் பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் வாணி (19). இவரும் அதே பகுதி தகணி கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ் (28) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். பல...

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக்...

தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தப்பி ஓட்டம்!!

தென்காசி அருகே உள்ள ஆய்குடி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த ஜிஜி (வயது 20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். கல்லூரி...

ஈவ்டீசிங் கொடுமை: பஸ்சிலிருந்து தள்ளிவிட்டதில் மாணவியின் கால் முறிவு – 4 பேர் கைது!!

மதுரை, கொடிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகள் நித்யா, மதுரையில் உள்ள அரசு காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம்போல் பஸ்சில்...

மருத்துவ மாணவி தற்கொலையால் அவரது காதல் கணவரும் தூக்கில் தொங்கினார்!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, திரு.வி.க. தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (வயது 21). இவர், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துவந்தார். கடந்த...

பாலியல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்கும் உறைவிடப் பள்ளி!!

கொல்கத்தாவின் சோனாகாச்சி, கிர்திபூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளித்து வாழ்வில் முன்னேற்றத்தை வகுத்துக்கொள்ள உதவும்விதமாக அரசு சாரா 'ஆப்னே ஆப் விமன் வோர்ல்ட்வைட்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது....

திரிஷா யாருக்காக இரவு முழுவதும் தூங்கவில்லை?

அஜீத்துக்காகஇரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷாநடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சிஅனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வீரம், மங்காத்தா...

எனக்கு அப்படி யாரும் இல்ல…!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மொத்வானி. ஹன்சிகாவின் எதிர்காலத்தை அவருடைய மேனேஜர்கள்தான் தீர்மானிப்பதாக வெளியான செய்தியையடுத்து, ஹன்சிகா எனக்கு யாரும் மேனேஜர் இல்லை. என்னுடைய அம்மாதான் என்னுடைய கால்ஷீட் சம்பந்தப்பட்ட...

ஜப்பானில் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் திருமணமாகாத பெண்கள்!!

ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்....

15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!

மாதம்பை - மெதகம பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

30 ஆயிரம் ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாய் கைது!!

சபுகஸ்கந்தை - ஹங்வெல்ல பிரதேத்தில் ஆறு மாத பெண் குழந்தையொன்றை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாய் சந்தேக நபரை 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...

பழம் பெரும் வில்லன் நடிகர் ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் கொடுமை!!

பள்ளிக் குழந்தைகளை பிரம்பால் அடிக்க கூடாது, கடுமையான தண்டனைகளை வழங்ககூடாது என சட்டம் இருந்தாலும் அதை சிலர் பின்பற்றுவது இல்லை. 100 சதவீத தேர்ச்சிவிகிதத்திற்காக மாணவர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளின் தவறான நடை...

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: பொகவந்தலாவையில் சம்பவம்!!

பொகவந்தலாவை பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதாகவும் சம்பவம் குறித்து பொதுமக்களால்...