நண்பன் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட, சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

தனது நண்பர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான சாலியவௌ பொலிஸ் பிரிவில் வசித்துவரும் டீ.ஜீ.பிரேமலால் என்பவர்...

இந்தியா சென்ற ஈழ அகதிகள் புழல் சிறையில் அடைப்பு

அகதிகளாக சென்றவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீதும் கடவுச் சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார்...

உணவகத்தில் ஈக்களை கொன்றவருக்கு தண்டம்

பண்டாரகம நகரத்திலுள்ள உணவகத்தில் திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை கொல்வதற்காக பூச்சிநாசினியை அந்த பெட்டிக்குள் ஸ்பிரே செய்த சேவையாளருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற...

(PHOTOS) பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியில் நீர் சறுக்கல்

பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியொன்றை நேற்று முன்தினம் பலர் நீரில் சறுக்கி விளையாடுவதற்குப் பயன்படுத்தினர். பிரிஸ்டல் நகரிலுள்ள, பார்க் ஸ்ரீட் எனும் இந்த வீதியை லூகே ஜெரம் எனும் கலைஞர் 300 அடி (90மீற்றர்) நீளமான...

அமெரிக்காவில் பள்ளி நேரத்தில் பலருடன் ‘கசமுசா’: தலைமை ஆசிரியை டிஸ்மிஸ்

அமெரிக்காவில் பள்ளியில் பலருடன் உறவு கொண்ட தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டில் ராபர்ட் வாக்னர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் ஆன்னி ஸ்மட்ஸ் சீபுல்லா(35)....

நடிகை திரிஷா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

நடிகை திரிஷா தனது பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார். அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து 'கேக்'...

அபுதாபி: இரண்டாம் மனைவியை அடித்துக் கொன்றவர், முதல் மனைவியுடன் கைது

அபுதாபியின் புறநகர் பகுதியான பனி யாஸ் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் அபுதாபி போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றினை அளித்தனர். தங்களது தந்தை, தனது இரண்டாவது மனைவியை ஒரு தனியறையில் அடைத்து வைத்து,...

உடுப்புக் கழுவச் சென்ற பெண் நீரில் மூழ்கி மரணம்

பதுளை மாவட்டம் ஹபுதலை, உஸ் விகாரகலவத்த பிரதேசத்தில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாவியில் ஆடை கழுவுவதற்காகச் சென்றவேளை கால் வழுக்கி விழுந்து குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ஹபுதலை வைத்தியசாலையில்...

அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை

அமெரிக்காவில் ஆர்கன் சாஸ் மாகாணத்தில் ஜோனஸ் போரோ நகரம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் அக்குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது,...

சன்னி லியோனின் வாழைப்பழ வசனத்திற்கு கிளம்புகிறது கடும் எதிர்ப்பு

சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்.. அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள 'பச்சை' வாழைப்பழ...

கையடக்கத் தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது

கையடக்கத் தொலைபேசி ஒன்றைத் திருடிய பொலிஸ் கான்ஸ்ரபிள் கொஹவலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நுகேகொடையில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில்...

நைரோபி குண்டு வெடிப்பில் மூவர் பலி

கென்ய தலைநகரான நைரோபியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர். பேருந்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் இவ்வாறு வெடித்ததில் மேலும் 62 பேர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 20 பேரின்...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: சிறுவனுக்கு விளக்கமறியல்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது சிறுவனை எதிர்வரும் 16 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி...

யாழ். முக்கொலை சந்தேகநபர் கைது!! சூழ்ந்த மக்களால் பதற்றம்!! (படங்கள் இணைப்பு)

முக்கொலைச் சந்தேக நபரை ஒப்படைக்குமாறு கோரி, யாழ். அச்சுவேலிப் பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக்...

விடுதலைப்புலி உறுப்பினர் கோபியின், மனைவி விடுதலை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்....

வன்னி பெண்களின் வறுமையை, விலை பேசும் “ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன்! (அதிர்ச்சி தகவல்கள்)

ரெலோ எம்.பி  செல்வம் அடைக்கலநாதனிடம்  உதவி என்று  கேட்டு சென்ற  வன்னி  பெண்களுக்கு  நடந்த கொடுமை.. வன்னியில்  வறுமையின்  கீழ்   வாழுகின்ற  சில  இளம்பெண்கள்   ‘ரெலோ எம்.பி  செல்வம்  அடைக்கலநாதனிடம்’ உதவி...

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த, முக்கொலை சந்தேகநபர் கைது

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

(VIDEO) வாலிபரை கீழே தள்ளி, இழுத்துச் சென்ற பேய்: சிசிடிவி கேமராவில் பதிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வாலிபர்...

வித்தியாசமான நடிகைகளின் ‘வினோதமான வாழ்க்கை’

புகழின் உச்சிக்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகள் ஏராளம்! அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிலும் பல வினோதம்! அவர்கள் திரை உலகில் இருந்து விலகிப்போனாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்து நிற்க என்ன காரணம்?...

திரு.அருணாசலம் சிவலோகநாதன் (மரண அறிவித்தல்!)

மரண அறிவித்தல்!!! திரு.அருணாசலம் சிவலோகநாதன் மலர்வு-1957 // உதிர்வு-01.05.2014 புங்குடுதீவு 7ம்வட்டாரம் /// டென்மார்க் யாழ்-புங்குடுதீவு 7ம்வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலோகநாதன் அவர்கள் 01.05.2014 அன்று காலமானார். இவர் காலஞ்சென்றவர்களான அருணாசலம்...

ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு: 2000 பேர்வரை பலியாகியிருக்கலாமென அச்சம்

ஆப்கானிஸ்தான் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களைத் தேடி இன்று இரண்டாவது நாளாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்தங்கிய பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடுமையான மழையில் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின் மீது...

சமையலில் அதிக வாசனை.. இந்தியர்களுக்கு வீடு கிடையாதாம்; சிங்கப்பூர் வீட்டுக்காரர்கள் அடாவடி!

இந்தியர்களின் வீடுகளில் அதிக வாசனையுடன் சமையல் செய்வதால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கொடுக்க உரிமையாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 13 சதவீதம்...

சின்னபண்டிவிரிச்சான் மினி சூறாவளியினால் அழிவுகள்..

மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் மினி சூறாவளி அழிவுகளை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில்...

காமசூத்ரா 3டி பட புகழ் ஷெர்லின் சோப்ரா, தமிழில் நடிக்கும் “பேட் கேர்ள்”

காமசூத்ரா 3டி படத்தின் மூலம் அதிரடி புகழ்பெற்றவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது மலையாளத்தில் பேட் கேள் (மோசமான பெண்) என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இது மெலினா என்கிற இத்தாலி படத்தின்...

பெண் கருவை காப்பாற்ற, மாமியாரைக் கொன்ற இந்தியப் பெண் விடுதலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணான பல்ஜிந்தர் கவுர்(39) என்ற பெண் இரண்டாவது முறையாக கருத்தரித்தார். ஏற்கனவே, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த அவரது வயிற்றில் வளரும்...

பிரச்சினைக்கு எல்லாம், சிம்பு தான் காரணம் -ஹன்சிகா அம்மா

கொஞ்ச நாளாவே ஹன்சிகா, சிம்பு என்ற செய்தி போய், ஹன்சிகா சித்துனு செய்தி பரவி கிடக்கிறது. புரியலா ஜெயபிரதாவின் மகன் சித்துவுடன், ஹன்சிகாவை இணைத்து காதல் செய்தி வருகின்றது. இந்த செய்தி எல்லாம் கேட்ட...

லண்டனில் ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்..

லண்டனின் தெற்கு கென்சின்ட்டன் அருகில் உள்ள நைட்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு அதிநவீன 'ஃபிளாட்', லண்டன் நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அதிக தொகையான 140 மில்லியன்...

பிரசவத்திற்குச் சென்ற, கர்ப்பிணிப் பெண்ணின் குடலை வெட்டிய வைத்தியர்கள்!

பிரசவத்திற்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டுண்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி நீதவான் சமந்தி மாத்தறகே நேற்று முன்தினம் நடத்திய மரண விசாரணைகளின் போது இந்த...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின பேரணி! (படங்கள்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின வாகன ஊர்திப் பேரணி நேற்று மாலை மட்டக்களப்பில் இருந்து மண்முனை புதுப்பாலம் ஊடாக மகிழத்தீவை நோக்கிச் சென்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,...

அனந்திக்கு த. தே. கூ கட்டுப்பாடு

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கருத்து வெளியிடக் கூடாது என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின்...

வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் ‘நிர்வாண நடனம்’! – தீயாய் பரவும் வீடியோ..

மும்பை: புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் மறுத்தாலும், இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக்...

அங்கவீன யுவதி மீது பாலியல் வல்லுறவு; தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 வருட கடூழிய சிறை

அங்கவீனமான யுவதி ஊழியர் ஒருவரை சனிக்கிழமை வேலைக்கு வரவழைத்து, பாலியல வல்லுறவில் ஈடுபடுத்திய கைத்தொழிற்சாலை உரிமையாளருக்கு ஏழுவருட கடூழியச்சிறைச் தண்டணை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இவ்வாறு சிறைத்தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட...

இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது

பாம்புகள் தங்களிடையே ஒன்றாக விளையாடமாட்டாது என்பதால் தனித்தனியாக பிரித்து வைத்தே பாம்புகளில் உரிமையாளர்கள் அதனை வளர்ப்பர். ஒன்றாக இருந்தால் ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன...

மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்

லுணுகம் வெஹர பிரதேச காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது காட்டில் மறைந்து வாழ்ந்தவர்...

(படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்...

சகநடிகைகளை பொறாமைப்பட வைத்த நடிகை!

ஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் உச்ச நடிகரோடும், அல்டிமேட் நடிகரோடும் ஜோடி சேர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார் தாண்டவ நாயகி. தமிழில் ஒரு படம்கூட வாய்ப்பு இல்லாததால் தன்னோட சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணிக்...

கர்ப்பமாக இருப்பதை அறியாது, பிறந்த குழந்தையை மலசலகூடத்தில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயன்ற தாய்

தாயொருவர் தொப்புள் கொடிகூட அகற்றப்படாத நிலையிலிருந்த புதிதாகப் பிறந்த குழந்தையை மலசல கூட உபகரணக்குழியினூடாக தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற முயற்சித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. னினும், குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தான் கர்ப்பமாக...

(PHOTOS) 1,300 கோடி ரூபா சொத்து கொண்ட, நடிகர் ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணி, மிஞ்சிய பீட்ஸா கொடுத்த பெண்

ஹொலிவூட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் கேரை பிச்சைக்காரர் என எண்ணிய சுற்றுலா பயணியான பெண்ணொருவர் தான் உட்கொண்டு மீதம் வைத்த பீட்ஸாவை ரிச்சட் கேருக்கு வழங்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 64...