8 வயது சிறுமியை, வல்லுறவு செய்த நபர் விஷம் அருந்தினார்

8 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் விஷம் அருந்திய நிலையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முந்தல் - சிறியகும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார்....

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 63 வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை

நைஜீரியாவிலுள்ள மத நீதிமன்றமொன்று 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கிய 63வயது நபருக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. கனோ நகரை சேர்ந்த உபலி செய்து டொட்ஸா...

துபாயில் சிறைவாசம் அனுபவித்த தந்தையுடன், மீளவும் இணைந்த இலங்கை சிறுமி

தனது தந்தை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து துபாயில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் வசித்து வரும் இலங்கை - பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த சிறுமியொருத்தி விரைவில் தனது தந்தையுடன் மீளவும் இணைந்து தாயகம்...

8 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இளைஞருக்கு விளக்கமறியல்

நுவரெலியா கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நேற்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்...

இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்!

வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்­புகள், மற்றும் 424 தமி­ழர்களின் பெயர் விப­ரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரி­கே­டியர் ருவான் வணிகசூரிய. இலங்கை பாதுகாப்பு...

‘பேஸ்புக்’ தோழியுடன் கணவன் ஓட்டம்; கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார்!

கோவை: கோவையில், சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கமான பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவனை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆரம்பபாடசாலை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28)....

தம்பதியை கொலை செய்த, கொள்ளையனுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை

அமெரிக்காவில் மிஸ்கோரி பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ரவுசன் (57). கொள்ளைக்காரனான இவன் கடந்த 1993–ம் ஆண்டு ஒரு வீட்டில் திருடினான். அப்போது அங்கிருந்த கணவன்–மனைவியை கொலை செய்தான். எனவே அவனை கைது செய்தது போலீசார்...

ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில், அதிபர் ஒபாமா இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 'மிரைகான்' அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார். அங்கு...

உலகின் முதலாவது மார்புக்கச்சை நூதனசாலையை, திறக்க தயாராகும் சீன நபர்

சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உலகின் முதலாவது மார்புக்கச்சை (பிரா) நூதனசாலை ஒன்றினை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். சுகாதர ஊழியரான 45 வயதாகும் சென் குயிங்சு என்பவரே இந்த நூதனசாலையை ஆரம்பிக்கவுள்ளார். இவர் கடந்த இரு தசாப்தங்களாக...

வாத்து தாக்கியதில் மணிக்கட்டு உடைந்தது… ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்கும் அமெரிக்க பாட்டி

வாத்து தாக்கியதில் கீழே விழுந்து கையில் காயம் பட்ட வயதான பெண்மணி ஒருவர், தன்னை தாக்கிய வாத்தின் உரிமையாளர் தனக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு...

9 வயது சகோதரியை தொடர்ந்து இரு வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு சிறை!

தனது சகோதரி 9 வயது சிறுமியாக இருந்தது முதற்கொண்டு இரு வருடங்களாக அவரை 50க்கு மேற்பட்ட தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 10 வருட சிறைத்தண்டனை...

8 வயது மகளை பயணப்பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்திய தந்தை

தனது 8 வயது மகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்த முயன்ற மொரக்கோ நாட்டு தந்தையொருவர் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார். அய்ஹாம் 38 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது 8...

யாழ். இணுவில் பகுதியில், மனைவி இறந்த சோகத்தில், கணவன் அசிட் அருந்தி தற்கொலை

யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களுக்கு முன்னர் யாழ். இணுவில் பகுதியில் இளம்...

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர். புதுவையைச் சேர்ந்த உமா சித்ரா என்ற பி.காம் பட்டதாரி பெண்ணை 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம்...

எமது மகளின் சாவுக்கு இரு பாதிரிமாரே காரணம்; கொன்சலிற்றாவின் பெற்றோர் வாக்குமூலம்

யாழ். குருநகர்ப் பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதவான் சிவகுமார் தலைமையில்...

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய காத்திருந்தது- விஜித தேரர்

பயங்கரவாத பொதுபல சேனா என்னை கொலை செய்ய நேற்றைய தினம் காத்திருந்தது என ஜாதிக பலசேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரெக்க விஜித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். மஹியாங்கனை பிரதேச சபையை நேற்று சுற்றி வளைத்த பொதுபல...

நியூசிலாந்தில் செத்த எலியை எடுத்துவரும் மாணவர்களுக்கு இலவச பீர்

சர்வதேச அளவில் எலியால் தொல்லை இருந்து வருகிறது. பயிர்கள் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேதப்படுத்துகின்றன. எனவே அவை விஷம் வைத்து அழிக்கப்படுகின்றன. ஆனால் நியூசிலாந்தில் எலிகளை ஒழிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது....

தன்னை மனிதனென கருதும் நாய்

பிரித்தானிய வட ரைனிசைட்டில் பொரெஸ்ட் ஹோல் எனும் இடத்தைச் சேர்ந்த நாயொன்று தன்னை ஒரு மனிதன் போன்று கருதி மனிதர்கள் போன்று செயற்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மெல்ஸ்ரோக்ஸ், (39வயது) மற்றும் அவரது...

நுவரெலியா விடுதி ஊழியரால், வெளிநாட்டு பெண் துஷ்பிரயோகம்

நுவரெலியா ஹட்டனில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய விடுதி ஊழியரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்த போதே என் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பெண்...

உங்களை நீங்களே போட்டோ எடுத்துக்கறீங்களா.. அப்ப சைக்யாட்ரிஸ்ட்டை போய்ப் பாருங்க!

நமக்கு நாமே.. இது கருணாநிதி கொண்டு வந்த நல்ல திட்டம்.. ஆனால் நமக்கு நாமே போட்டோ எடுத்துக் கொண்டால் அது மன நல பாதிப்பாம்.. அமெரிக்க மன நல சங்கம் இப்படிக் கூறியுள்ளது. இப்பெல்லாம்...

செக்ஸ் படம் பார்த்துவிட்டு, சக மாணவியை கற்பழித்த மாணவன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் கால்வின்பே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கழிப்பறையில் வைத்து 10 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட...

12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 14 வயது சிறுவன் கைது

இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி...

ஆஸி. சென்று அந்தமான் தீவில் பிடிபட்ட 25பேர் நாடு திரும்பல்

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற நிலையில் அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த 25பேரில் 22...

இரண்டு வயது தம்பியை, சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா

அமெரிக்காவில் சொந்த அக்காவே, தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 'உத்தவில் கேகி' பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியை விளையாட எடுத்துவந்த 3 வயது சிறுமிக்கும்...

5 சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பில் ஆசிரியர் கைது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதி பாடசாலையில் கல்வி கற்கும் 5 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள்...

இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட, இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் உறுப்பினர் கூறுகையில்,...

தந்தைக்கும், மகனுக்கும் தண்டம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய 14 வயதுச் சிறுவனுக்கு 9,000 ரூபா அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகர இன்று உத்தரவிட்டார். மேலும் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள்...

கத்தாரில் சக தொழிலாளியை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உள்ள ஒரு குளிர்சாதன இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனத்தில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ரிஸ்வானுல் ஹக்(26), கேரளாவை சேர்ந்த சாந்தி ஷியாம் கிருஷ்ணன் நாயர்(43) ஆகியோர் பணியாற்றி வந்தனர்....

சீனாவில் 43 வினாடிகளில், 95 மாடிகளை கடக்கும் அதிவேக லிப்ட்

சீனாவின் குவாங்{ நகரில் 111 அடுக்கு மாடியுடன் கூடிய சி.டி.எப். நிதி நிறுவன மையம் கட்டப்பட்டு வருகிறது. 530 மீட்டர் உயர கொண்ட அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற...

டூபீஸ் அணிந்து படக்குழுவை அதிரவைத்த நடிகை!

தல நடிகருடன் ஜோடி போட்டு தமிழில் ரீ எண்ட்ரீ கொடுத்த வீர நாயகி, தற்போது பாலிவுட்டில் ஒரு படம் நடித்து வருகிறாராம். இப்படத்தில் இதுவரை நடிக்காத நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் டூபீஸ் அணிந்து...

எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுகள்..

எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுடன் நம்பமுடியாத புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பூப்பெய்தும் போது பொருத்தப்படும் இந்த தகட்டை அவர்கள் அழகாக கருதுகின்றனர். தகடுகள் மூலிகைப்பொருட்கள் சேர்த்து களி மண்ணால் செய்யப்படுகிறது. வினோதமான...

ஒரே நேரத்தில் ரெண்டு பெண்களுடன் திருமணம் – ஒன்றாகவே ”முதலிரவு”

ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான "ஷி". இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்....

விமானத்திலேயே “வித் அவுட்டில்” பயணித்த 16 வயது சிறுவன்

அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது....

ஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம்

ஆண் ஒட்டகம் எதுவுமற்ற பண்ணையொன்றில் வாழ்ந்த பெண் ஒட்டகமொன்று குட்டியொன்று ஈன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. டொறிஸ் என்ற மேற்படி ஒட்டகம் பிறிதொரு பெண் ஒட்டகத்துடன் வட ஜோர்க்ஸிலுள்ள றிச்மண்ட்...

மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு: 250 மாணவர்களின் நிலை குறித்து கவலை

தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி...

நொறுக்கப்பட்ட கண்ணாடிகளின் மீது நின்று பல்லினால் 2,725 கி.கி வேனை இழுத்து சாகசம்

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சுமார் 2,725 கிலோ கிராம் நிறையுடைய வேன் ஒன்றினை நொறுக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்களி;ன் மீது நின்று பல்லினால் இழுத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சாகச நிகழ்வினை 20 வயதான யங்...

முத்த ஸ்டேட்மெண்ட் – நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!

யாருடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன்னு லட்சுமிகரமான மேனன் நடிகை விடுத்த பகிரங்க ஸ்டேட்மெண்ட் அவர் படிக்கும் பள்ளி வரைக்கும் எதிரொலித்திருக்கிறதாம். என்னதான் நடிப்பு என்றாலும் மைனர் பொண்ணு இப்படி பேசலாமா, நடிக்கலமா என்று பள்ளியின்...

15 அடி நீளமான அரியவகை மீன்: மெக்ஸிகோவில் கரையொதுங்கியது

கடலில் 3,000 அடி அழத்தில் வாழும் 15 அடி நீளமான 'ஓர்பிஸ்' எனப்படும் அரிய வகை மீனொன்று அண்மையில் மெக்ஸிகோவின் கோர்டெக்ஸ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. எளிதில் காணக் கிடைக்காத இந்த மீனை இங்கிலாந்தின் 'அன்-குரூஸ்...

அனுபவமில்லாத இளம்பெண்ணே, கப்பலை ஓட்டினார்.. -திடுக் தகவல்

கடலில் மூழ்கியபோது, தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக அதிர்ச்சித் தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து,...