தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம்: சீமான் பேச்சு

காங்கிரசுடன் கடைசி வரை இருந்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம், தமிழர்களுக்கு துணை நிற்காத காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடிப்போம் என திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

செக்ஸியாகவே நடிப்பேன் -ஷகீலா அடம்

ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் பொக்கிஷமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. அவர் நடித்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது. அதன்காரணமாக, மோகன்லால், மம்மூட்டி போன்ற மெகா நடிகர்களின்...

விஜயகாந்த் என்ன பேசுகிறார், என்பதே புரியவில்லை: சரத்குமார்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். சுந்தரத்தை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்....

விநாயகம், நெடியவனைக் கைது செய்ய; சர்வதேச பொலிஸாரின் உதவி

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

ஐ.நா விசாரணைக் குழுவில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இருவர்?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில், தமிழீழ விடுதலைப் புலிகள் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்புடைய இருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன், அதிமுகவை சேர விடமாட்டேன்: வைகோ

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.எம். ஜி.விஜய்குமாரை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார்....

இன்று மதுரையில் கருணாநிதி, சந்திப்பைத் தவிர்க்க அழகிரி எஸ்கேப்!

தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பின் முதல்முறையாக கருணாநிதி இன்று மதுரை வருகிறார். அழகிரியை கருணாநிதி சந்திக்கலாம் என்ற யூகம் நிலவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழகிரி நாகர்கோவிலில் நடைபெறும் தனது ஆதரவாளர்கள்...

கள்ளத்தொடர்பு வைத்திருந்த காதலனை, நாய் போல் லண்டன் தெருவில் நடக்க வைத்த காதலி.. (அதிர்ச்சி வீடியோ)

வெறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்த காதலனை நாய்போல கழுத்தில் கயிற்றால் கட்டி, நாய் போல நடக்க வைத்து தண்டனை கொடுத்த இளம்பெண்ணால் லண்டன் நகர தெரு ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனை சேர்ந்த...

மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது: ரஷ்ய உளவுத் துறை திடுக் தகவல்

மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால்...

பலவந்த திருமணம் செய்த நபரை, எலி நஞ்சை உணவில் கலந்து கொன்ற சிறுமி

நைஜீரியாவில் கனோ மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், தன்னை பலவந்த திருமணம் செய்த நபரை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். வஸிலு உமர் என்ற மேற்படி சிறுமி, தன்னை விடவும் இரு மடங்கு வயதான...

இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கோர்ட்டு அனுமதி

இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடி வருகிறார்கள். இந்தநிலையில் இத்தாலியை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான ஸ்டெபனோ புக்கி (வயது 57) மற்றும் ஸ்டெபனோ சிகியோட்டி (68) ஆகிய இருவரும்...

‘கிஸ்’ அடிக்கும் போது, எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…? (அவ்வப்போது கிளாமர்)

ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப...

கழுத்தறுத்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

ஹோமாகம, பிடிபன பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டு அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த 68 வயதான பெண்ணே இவ்வாறு...

தொலைக்காட்சி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றிற்காக சாலையில் நின்று பேட்டியளித்துக்கொண்டு இருக்கும்போது திடீரென வந்த மர்ம மனிதன் ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துக்கொண்டு ஓடினான். இதை அந்த...

பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவனிடம் இருந்து, எஜமானரை காப்பாற்றிய கிளி

25 வயது மதிக்க தக்க ஒரு பெண் தனது செல்லப்பறவையான ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி வுன்சியுடன் லண்டன் சன்னி ஹில் பார்க்கில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன்...

பேஸ்புக் மூலம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயன்றவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு...

கட்டிய மனைவியை, எமலோகம் அனுப்பிய தாத்தா

சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் உரி மாகாணத்தில் வசிக்கும் 69 வயது நிரம்பிய முதியவர் தனது மனைவி (65) நோய்வாய்ப்பட்டு இருந்தபோது...

கோபியின் துப்பாக்கிச் சூட்டில், இராணுவ வீரர் பலியாகவில்லை; கோபி, தேவியன் உட்பட்ட மூவரின் சடலங்கள் மீட்பு!

புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன்...

பொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி...

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணியில் சுடப்பட்டார்!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்பின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதாக கூறப்படும் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணி பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை...

பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது… பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு 'விக்கிலீக்ஸ்' என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு...

அடேல் பாலசிங்கத்தை, இலங்கைக்கு நாடு கடத்த கோரும் சிங்களர் அமைப்புகள்!

இங்கிலாந்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கத்தின் மனைவி அடேல் அம்மையாரை நாடு கடத்த இலங்கை அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் சிங்களர் அமைப்புகள்...

வீதிச் சண்டையை, விலக்க சென்றவரின் கை துண்டிப்பு

இரண்டு குழுவினர்களுக்கிடையில் வீதியில் இடம்பெற்ற சண்டையை விலக்குவதற்கு மது போதையில் சென்ற நபரொருவர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று முன்தினம்...

பரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(?) கோபி அல்ல..!

கிளிநொச்சி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கண்டி கலாவய சேர்ந்த சிவலிங்கம் ரமேஸ் (வயது 23) என...

ஐஸ்வர்யா பேஸ்புக்கில், வாலிபர் ஊடுருவல்

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள...

அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து தாக்கிய ஆசாமி

ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து பயங்கரமாக தாக்கிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இதனால் ஐக்கிய...

விளையாடிய போது அக்காவை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்

விளையாடிய போது தனது அக்காவை 2 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான். அமெரிக்காவின் பிலாடெல்பியாவில் உள்ள மாந்துவா நகரை சேர்ந்தவர் ஜமாரா ஸ்டீவன்ஸ் (11). இவளுக்கு 2 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். சம்பவத்தன்று...

தடை செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ள போதிலும், அவர்களின் சொத்தை கருத்தில் கொண்டே தடை! -இராணுவப் பேச்சாளர்

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே தடை...

நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரதேசி தேர்வு

நோர்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள்...

திருமண வீட்டில் சிரிக்க, தீவிரவாதிகள் தடை!

சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்

புதையல் தோண்டிய சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹிங்குராங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஹிங்குராங்கொடை, பன்சல்கொடெல்ல புராதன பூமியில் புதையல் தோண்டி புராதனப் பொருடகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற...

தடை செய்யப்பட்டவர்கள், இலங்கை வந்தால் கைது

இலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களைக்...

‘கத்தி’க்கு ராஜபக்ஷ நிதியுதவி?!

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய...

9 வயது மகளை, வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது

9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 13ம் திகதி - 21ம் திகதி வரையான...

திருட்டுக் கும்பல் யாழில் சிக்கியது, பல லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்பு!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் எனப் பல லட்சம் பெறுமதியான பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்...

சவுதியில் இந்தியர் அடித்துக் கொலை

சவுதியின் மக்கா நகரம் அருகேயுள்ள ஜெத்தா பகுதியில் இருக்கும் 'ஹார்ட்வேர்' கடையில் கேரளாவை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் என்பவர் பணியாற்றி வந்தார். விடுமுறையில் தாய்நாடு சென்றுவிட்டு சமீபத்தில் வேலைக்கு திரும்பிய அவருக்கும், அவருடன் அதே...

கட்சியிலிருந்து நீக்கியமை ஒரு தலைப்பட்சமான முடிவு; தேர்தல் ஆணையாளருக்கு EPDP கமல் கடிதம்!

கட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஒரு தலைப்பட்சமான முடிவு. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை...

சவூதிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள, 20 இலங்கையர்களது சடலங்களை அனுப்ப நடவடிக்கை!

20 இலங்கையர்களது சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பி வைப்பதற்காக சவூதி அரேபியாவிலுள்ள சவச்சாலைகளின் வைக்கப்பட்டுள்ளதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில்...

ஆபாசப்பட வீடியோவுக்காக மிருகங்கள், பறவைகளை சித்திரவதை செய்த அமெரிக்கப் பெண் கைது

ஆபாசப்பட வீடியோகளுக்காக குரூரமான முறையில் மிருகங்களையும் பறவைகளையும் சித்திரவதை செய்து கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான சாரா ஸமோரா எனும் பெண்ணே கடந்த வார...