வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு: 14 வயது சிறுமி தற்கொலை சிறுவன் ஆபத்தான நிலையில்..

அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். புத்தளம் - அடச்சல்தீவு பகுதியைச்...

நயாகரா நீர்வீழ்ச்சி இரண்டாவது முறையாக உறைந்தது

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் கடுங்குளிர் இரண்டாவது முறையாக அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை மீண்டும் உறையச் செய்துள்ளது. பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியுடன் இணைந்து அமெரிக்க பகுதியில் விழும் நயாகராவில் இருந்து வினாடிக்கு 5,67,811...

ஷகிலா கதையில் நடிக்க அவசியம் எனக்கு இல்லை: அஞ்சலி ஆவேசம்..

ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை...

அந்தரங்க விஷயங்களை கணவரை விட தோழிகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்: ஆய்வு முடிவில் தகவல்..

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விசயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த...

நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணை கட்டி பிடித்து முத்தம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங். இவருக்கு வயது 61. கடந்த ஞாயிற்று கிழமை ஹூஸ்டன் நகரில் இருந்து நீவார்க் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ்...

வடமாகாண சபை முதலமைச்சர் பதவி வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது; விக்கரமபாகு

வடமாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது வெறும் வெற்றுப்பெட்டியாகவே உள்ளது. சுதந்திரம் அதிகாரம் என்ற எதுவுமே அற்ற வெற்றுப்பெட்டியாகவே வடமாகாண முதலமைச்சு பதவியை அரசாங்கம் விக்னேஸ்வரனுக்கு வழங்கியுள்ளது என்று நவசமசமாஜ கட்சியின் தலைவரும் மேல்மாகாணசபை...

EPDP கமலிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியே பொறுப்பு- கமலின் சகோதரர்!!

கமலிடம் இருந்து சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு ஈ.பி.டி.பியினரே பொறுப்பு என கந்தசாமி கமலேந்திரனின் சகோதரர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொல்லப்பட்டதனை அடுத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்...

கிணற்றில் வீழ்ந்து இளைஞன் பலி..

இளைஞர் ஒருவர் தமது வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருகோணமலை அன்புவழி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. அன்புவழிபுரம் முருகன் கோவிலடியைச் சேர்ந்தவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமான மகேந்திரன் மயூரன் (வயது...

வடக்கு முதல்வருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்..

மாண்புமிகு சீ.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர், வடக்கு மாகாணசபை. அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு, இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் இக்கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். 1959ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சட்டப் கல்லூரியில் கல்விகற்ற...

தம்பிராசாவின், கொட்டகையை காணவில்லை

யாழ்ப்பாணம், வலி. வடக்கு, மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்று காலை முதல் காணவில்லை. கடந்த...

மட்டக்களப்பு, துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் செல்வராசா (வயது 32) என்பவர் துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து நேற்று மரணமடைந்துள்ளார். இவர் துரிசியிலிருந்து சறுக்கி முறுத்தானை ஆற்றில் விழுந்து நீரில்...

கென்யாவில் சர்ச்சுக்கு பெண்கள் உள்ளாடை அணிந்து வர தடை விதித்த பாதிரியார்

நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர் ரிடம்ப்ஷன் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜோஹி....

வெளியில் பறந்து செல்ல அஞ்சி எஜமானருடன் பொழுதைக் கழிக்கும் ஆந்தை

வெளியில் பறந்து செல்வதற்கு அஞ்சி தனது எஜமானருடன் பொழுதைக் கழிப்பதில் ஆந்தையொன்று ஆர்வம் காட்டி வரும் சம்பவம் நோர்தம்பர்லாண்ட்டில் இடம்பெற்றுள்ளது. பேர்ட்டி என்ற மேற்படி நாய் தனது எஜமானரான பீற்றர் மிடில்டன் தேநீர் தயாரிப்பதையும்...

சகோதரியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 12 வயது சிறுவன்

உல­கப்­ பி­ர­பல எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டங்­களைக் கண்­டு­க­ளித்த பின்னர் 7 வயது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தியதாக குற்றச்சாட்டிற்குள்ளான 12 வயது சிறுவன் ஒருவன் விடு­தலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. பாட­சாலை...

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை..

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு இன்று 04.03.2014.விசாரணைக்கு வந்தபோது அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற...

மனைவியுடன் தகராறு பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கமுவ - மெதகம...

இளைஞனின் உயிரைப் பறித்த துவிச்சக்கரவண்டி பயணம்

ரக்கம, காலி - கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று துவிச்சக்கரவண்டியில் சென்ற நபர் வண்டியிலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

வெளிநாட்டு பெண்ணிடம் கொள்ளையிட்ட 18 வயது இளைஞன் கைது..

புறக்கோட்டை பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 21,000 ரூபா இலங்கை பணம், வெளிநாட்டு கடனட்டை, கையடக்க தொலைபேசி, சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை இவ் இளைஞன்...

கைது செய்யச் சென்ற பொலிஸாரின் கைவிரல்களை, வெட்டிக் காயப்படுத்திய நபர்..

கொலன்னர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பாதெனை ஓமல்பே, பிரதேசத்தில் வைத்து நேற்றுக்காலை தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போதே...

11வயது மாணவியை காதலித்த 5சிறுவர்கள்: இருவர்மீது பாலியல் குற்றச்சாட்டு

11 வயது பாடசாலை மாணவியோருவர் ஐந்து சிறுவர்களைக் காதலித்த பின்னர் இந்த ஐந்து சிறுவர்களில் இருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கொழும்பு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் நீர்கொழும்பு...

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது எப்படி? -பாடகி ஜானகி

குழந்தை, இளம்பெண், மூதாட்டி என சினிமாவில் பல குரலில் பாடியது குறித்து கோவையில் நடந்த விழாவில் பின்னணி பாடகி ஜானகி பேசினார். கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் விழா கோவை ஆர்.எஸ்.புரம்...

பேஸ்புக் நண்பருடனான ஓரினச்சேர்க்கை விவகாரமே, நுகேகொடை வர்த்தகரின் கொலைக்குக் காரணம்?

கொழும்பு, நுகேகொடை, கங்கொடவில பகுதியில் கடந்த ஜனவரி 18ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தக் கொலை தொடர்பில் புதிய...

என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது -சிம்பு அறிவிப்பு

'என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அவரது நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன்' என சிம்பு அறிவித்துள்ளார். தங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு தொடரும் எனவும் தமது இந்த முடிவு தமது...

மகளை 8 வருட காலமாக துர்நாற்றம் வீசும் வீட்டில் சிறைவைத்த தாய்

பெற்ற மகளை குப்பைகள் நிறைந்த துர்நாற்றம் வீசும் அழுக்கடைந்த குடியிருப்பொன்றில் 8 வருட காலமாக தனது மகளை அடைத்து வைத்திருந்த தாயொருவரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நப்லஸ் நகரைச் சேர்ந்த சியரா என்ற...

கமல் மிரட்டும், “உத்தம வில்லன்” டீஸர்..

ரமேஸ் அரவிந்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. விஸ்வரூம் 2 இன் பின்னர் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளது. கமலின்...

99 புள்ளிகளை பெற்றமைக்காக, தன்னைத்தானே தண்டித்து கொண்ட சிறுவன்..

9 வயது சிறுவன் ஒருவன் பாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் சராசரியாக 99 புள்ளிகளைப் பெற்றமைக்காக தன்னைத் தானே தண்டித்து கொள்ளும் முகமாக தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை உட்செலுத்திய விபரீத சம்பவம்...

ஆடுகளுடன் பாலியல் உறவு கொண்ட இளைஞர், அவற்றிடம் முன்அனுமதி வாங்கினாராம்..

ஆடுகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் ஆனால் அந்நடவடிக்கைக்கு தான் ஆடுகளிடம் அனுமதி வாங்கியிருந்ததாக கூறிய சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. மலாம் கமிஸு பராந்தா எனும் 20 வயதான இந்த இளைஞர்...

வெள்ளவத்தையில் விபசாரவிடுதி: ஐவர் கைது

கொழும்பு வெள்ளவத்தை, ஹெவ்லொக் வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் நால்வர் உட்பட முகாமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக...

சுவிட்ஸர்லாந்தில், கல்லூரி வகுப்பறையில் ஆபாச வீடியோ காண்பித்த பேராசிரியர்!

வணிகக் கல்லூரியொன்றின் வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் தவறுதலாக பாலியல் வீடியோ காண்பித்த சம்பவம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இப்பேராசிரியர் மாணவர்களுக்கான பாடத்தை நடத்தி முடித்த பின்னர் தனது மடிக்கணினி மூலம் ஆபாச இணையத்தளமொன்றை பார்வையிட்டுள்ளார். ஆனால்,...

ஒஸ்கார் விருதுகள் 2014 : முழுவிபரப் பட்டியல்.. (PHOTOS)

ஹொலிவூட் சினிமாவின் அதி உயரிய விருதாக மதிக்கப்படும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 86 ஆவது முறையாக நடைபெறும் இந்த பிரமாண்டமான விருது வழங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டொல்பி திரையரங்கில்...

அனந்திக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்;று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். தான் இல்லாத சமயம் தனது...

ஆஸ்திரேலிய சாலை விபத்தில் 4 பேர் பலி: இந்திய வம்சாவளி டிரைவர் மீது வழக்கு

ஆஸ்திரேலியாவில் உள்ள டிரக் விற்பனை நிறுவனம் ஒன்றின் துணை ஒப்பந்ததாரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோபன்தீப் கில்(27) என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடனி என்ற பகுதியில் டிரக் ஒன்றை...

மன்னர் மனித புதைகுழி மீண்டும் தோண்டப்படுகிறது

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி, நாளை மீண்டும் 32வது தடவையான தோண்டப்படவுள்ளது. இந்த புதைகுழி இதுவரையில் 31 தடவைகள் தோண்டப்பட்ட நிலையில் மொத்தமாக சுமார் 80 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்...

யாழில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 5 பெண்கள் உட்பட 8 பேர் கைது

யாழில் உள்ள மூன்று விடுதிகள் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நாடாத்தியபோது, அந்த விடுதிகளில் தவறான நோக்குடன் தங்கியிருந்த ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள விடுதிகளில்...

சிறுவர் துஷ்பிரயோகம்; சிறுவர் நிலைய ஊழியர் கைது

சிறுவர்கள் மூவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மஹரகம சிறுவர் நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், தாம் கடமைபுரியும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்கள் மூவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட...

2 1ஃ4 அடி உயர குள்ள மனிதர்..

கொலம்பியா நாட்டு தலைநகர் போகோதாவில் எட்வர்டு ஹெர்னான்டஸ்(28) என்ற அதிசய மனிதர் வசிக்கிறார். என்ன விசேஷம் என்றால் இவருடைய உயரம் 2 அடி (27 அங்குலம்) மட்டுமே. குழந்தைகள் அணியக்கூடிய உடைகளே இவருக்கு பொருந்தும்....

கனடாவில் போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை

கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்தவர், பால் ஜோசப் உக்மனிச்(27). மிதமிஞ்சிய போதையில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு திருட்டுக் காரை ஓட்டிச்சென்ற இவரை போலீசார் வழி மறித்து தடுத்து...

பிகினிக்கு தயாரான நடிகை!

கொலவெறி நடிகருடன் ஜோடி சேர்ந்து ஆட்டக்களத்தில் குதித்த வெள்ளாவியில் வெளுத்த நடிகைக்கு தமிழில் படவாய்ப்புகளே இல்லையாம். கவர்ச்சி காட்டி நடித்தாலும் பிற மொழிகளிலும் குறைந்த அளவே வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் தற்போது கதைக்கு தேவைப்பட்டால்...

சவப்பையில் அடைக்கப்பட்ட முதியவர் உயிருடன் எழுந்தார்..

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டதாக கருதிய பலர் மீண்டும் உயிருடன் திரும்பும் அதிசய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கிறது. இதுபோல அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு வால்டர் வில்லியம்ஸ்(78) என்பவர் உயிர் பெற்று எழுந்தார்....