பழிவாங்க மனைவியின் ஆபாச போஸ்டர்களை வீதி எங்கும் ஒட்டிய கணவன்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் அயன் கட்பெர்ட்டு (வயது 46) அலிசன் கிட்(34) இவர்கள் இருவருக்கும் ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. சிறிது நாட்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து வாங்கி...

நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் இளைஞர்கள் இருவரும் பலி

வெலிமடை மற்றும் பண்டாரவெல பிரதேசங்களில் நீரில் மூழ்கி இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர். திமுதுகம கல்வல கங்கையில் குளிக்கச் சென்ற அண்ணன் (13) தம்பி (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களாக அதிக மழை...

”நடிகைகள் குண்டாக இருந்தால் தான், தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது”

''தமிழ் ரசிகர்களுக்கு ஒல்லியான நடிகைகளை பிடிக்கவில்லை. குண்டாக இருந்தால்தான் பிடிக்கிறது'' என்று கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங் கூறினார். ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை...

உணவகத்தில் கைத்துடைக்க துண்டு கொடுக்காததால் நஷ்டஈடு வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பகோய்மா நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் வெப்ஸ்டர் லூகாஸ் என்பவர் தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்கு உணவு பரிமாறப்பட்டபோது அத்துடன் ஒரு...

தொழில் அதிபர் ஒருவருடன் துபாயில் ஜோடியாக சுற்றிய காஜல் அகர்வால்

தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னனி கதநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால் இவர் தற்போது சமீபத்தில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் தற்போது இவர் தனது...

சிறிய படகில் சென்றவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட சுறா

சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இரவு அகப்பட்டுள்ளது. நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்த...

36 வயது குறைந்த நடிகையுடன், மம்முட்டி ஜோடி போட எதிர்ப்பு

தன்னை விட 36 வயது குறைந்த நடிகையை காதலிப்பது போல் நடித்ததால் மம்முட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. தமிழில் தளபதி, அழகன், கிளி பேச்சு கேட்க வா, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம்...

புலிகளிடம் பணம் பெற்றவர்களே சனல் 4வுக்கு சாட்சியம் வழங்கினர் -நெஷ்பி பிரபு

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை தயாரித்த யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரணப் படத்தில் சாட்சியம் அளித்தவர்கள் அனைவருமே எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பணம் வாங்கும் உறுப்பினர்கள் என்று பிரிட்டிஷ் கன்சவேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரபுக்கள்...

மேலுமொரு மனித புதைகுழி; மூங்கிலாற்றில் 9 எலும்புக் கூடுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் வளவில் இருந்து நேற்று மேலும் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. முல்லை மாவட்டம் உடையார் கட்டு மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தில் உள்ள...

குத்துப்பாடலை கைவிட்ட சஞ்சனா

ரேணிகுண்டா, ரகளபுரம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். பஞ்சாபி நடிகையான இவர், இப்போது தமிழில், மீகாமன் வெயிலோடு விளையாடு விஞ்ஞானி, யாருக்குக் தெரியும்?, மயங்கினேன் தயங்கினேன், ரெண்டாவது படம், அமளி துமளி போன்ற படங்களில்...

சவுதியில் 5 இந்தியர்கள் உயிரோடு புதைப்பு: அதிர்ச்சி தகவல்

சவுதி அரேபியாவில் 2010ம் ஆண்டு 5 இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உள்ளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கத்தீப் பொது நீதிமன்றத்தில்...

மிரட்டல், கப்பம் பெறுதலில் ஈடுபட்டு வருகிறது ஈ.பி.டி.பி!!

இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் அவர்கள் மிரட்டல், கப்பம் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்கா, யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு ஈ.பி. டி.பி வன்முறையில் ஈடுபட்டது எனவும் தனது மனித...

ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப தீர்மானம்: த.தே.கூ

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும்...

வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வைத்தியர் எலியந்த வைட்டின் கார் மீது மிரிஹான பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான...

இளைஞர் யுவதிகளுக்கு, ஆபாசப்படம் காண்பித்த பெண்ணொருவர் கைது

கைத்தொலைபேசி மூலம் ஆபாச படங்களைப் பிடித்து அவற்றினை இளைஞர் யுவதிகளுக்கு காண்பித்த காட்டி பெண் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகம பொல் அத்துமோதறையில் வைத்தே இப் பெண் கைது செய்யப்பட்டார். 19...

8 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் 53 வயதான நபர் பொலிஸாரால் கைது

கல்முனை பெரிய நீலாவணை பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவர் 53 வயது முதியவரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.இச்சம்பவம் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது. பெரிய நீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வசித்துவரும் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்த...

நீர் எடுக்கச் சென்ற பெண், முதலைக்கு பலி

அம்பலாந்தொட்ட - கரககசார குளத்தின் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்ணொருவரை முதலை தாக்கியத்தில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தண்ணீர் எடுக்க...

வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால், சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா

சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துவிட்டது. இவர்கள் காதலை பிரித்தது யார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி...

பாகிஸ்தானின் கிராம பகுதியில் செக்ஸ் கல்வி கற்கும் சிறுமிகள்

பாகிஸ்தான் நாட்டில் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடு. அங்கு பெண்களுக்கு என்று குடும்பங்களில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி, அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்ப்பது கூடாது. திருமண...

திருமணம் முடிந்து 30 நிமிடங்களில் குழந்தை பிறப்பு: அமெரிக்காவில் சம்பவம்

குழந்தை பிறப்பதற்கு 30 நிமிடங்களுக்குப் முன்னர் பிரசவ வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தனது காதலியை மருத்துவமனை படுக்கையில் வைத்து காதலர் திருமணம் செய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற...

பேஸ் புக்கில் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்

ஐரோப்பாவில் 12 வயது சிறுவனை பேஸ் புக் மூலம் செக்சியான புகைபடங்களை காட்டி மூன்று முறை பலத்காரம் செய்த 35 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது;...

சிம்பு, ஹன்சிகா பிரிவுக்கு நயன்தாரா காரணமா?

சிம்புவும், ஹன்சிகாவும் 'வேட்டை மன்னன்', 'வாலு' படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இதை பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர். காதல் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டார்கள். விரைவில் திருமணம் செய்து...

காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன்: த்ரிஷா நச்

காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்றார் த்ரிஷா. இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல...

அமெரிக்காவில் 17 வயது மாணவனை மணந்த 35 வயது ஆசிரியை கைது

ஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளியில் பணி புரியும் பெர்னாட்டி ஸ்மித் என்ற ஆசிரியை, இவர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் கேரி ரால்ஸ்டன் என்ற மாணவ்ருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம்...

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து...

நைஜீரியாவில் 4 வயது மகனின் வாய்க்கு பூட்டுபோட்டு கொன்ற கொடூர தந்தை கைது

நைஜீரியாவின் லகாஸ் நகரில் வசித்து வருபவர் சேரிஸ் எலிவிஸ்(30). இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 4 வயது மகன் கார்டிச்சை காணவில்லை என்று போலீசில் புகார் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை...

இறுதி சடங்கின் போது அறுந்து வீழ்ந்த பாலம்: 9 பேர் பரிதாபமாக பலி

இறந்த நபர் ஒருவரின் சவப்பெட்டியுடன் பாலம் ஒன்றின் மீது ஊர்வலமாக சென்று கொண்டிருந்த போது பாலம் உடைந்து வீழ்ந்ததில் 9 பேர் பலியான பலர் காயமடைந்த சோகச் சம்பவம் வியட்நாமில் இடம்பெற்றுள்ளது. சுமார் 65...

சிறுவனின் மர்ம உறுபை கடித்தவர், விளக்கமறியலில் வைப்பு

அம்பாறை, திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று...

யாழ். பல்கலை மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்; 110 பி கிராமத்தில் பாம்பு தீண்டியதாக சந்தேகிக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக...

குட்டைப் பாவாடைக்குத் தடை: பெண்கள் ஆர்ப்பாட்டம்!

உகாண்டாவில் குட்டைப் பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா சமூக பழைமைவாதிகள் நிரம்பிய நாடாகும். இங்கு கடந்த சில வாரங்களில் தொடை தெரியும்...

சென்னையில் இன்றும் மோதல்: ராஜீவ் சிலை 3 இடங்களில் உடைப்பு

ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, இவர்கள் 3 பேரையும், ராஜீவ் கொலை வழக்கில்...

ஒட்டகச்சிவிங்கியாக மாறிய யுவதி…

பிரிட்டனை சேர்ந்த யுவதி ஒருவர் தனது உடல் முழுவதும் ஒட்டகச்சிவிங்கி போல வர்ணம் தீட்டி பேஸ்புக்கில் பதிவு செய்து மிகவும் அதிகளவான வாக்கினை பெற்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த யுவதியொருவர் தனது உடல்...

40 நிமிடங்கள் டெக்ஸினுள் உறவு கொண்ட ஜோடி, கட்டணம் செலுத்த மறுப்பு

40 நிமிட டெக்ஸி பயணத்தின்போது உடலுறவு கொண்ட ஜோடி ஒன்று பயணக் கட்டணத்தை வழங்க மறுக்க பொலிஸார் சமரசம் செய்து வைத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்திலுள்ள ரோஸ்மொன்ட் நகரிலிருந்து ஒர்லேண்ட்...

மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற வாலிபர்

திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி வசந்தி (50). நேற்று காலை வீட்டிற்குள் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்தார். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....

இணையதளத்தில் வெளியான நிர்வாண புகைப்படங்களால் அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோன் அதிர்ச்சி

அமெரிக்க நடிகையும், மாடல் அழகியுமான எம்மா ஸ்டோன் தற்போது இணையதளத்தில் பரபரப்பான செய்தியாகி உள்ளார். அவர் குளியலறை ஒன்றில் கண்ணாடி முன் நிற்கிறார். அதுவும் ஆடைகள் எதுவும் இல்லாமல். தனது கையில் செல்போன் ஒன்றை...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி

இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தனது அதிகாரபூர் டுவிட்டர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களினால் அண்மையில் ஏற்பட்ட சில தற்கொலைச் சம்பவங்களால் இலங்கையில் சமூக...

பரபரப்பான ஆசியக் கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இலங்கை

பரப்பான ஆசியக்கிண்ண முதல் போட்டியில் 12 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றிபெற்றது. இன்று ஆரம்பமான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி நடப்புச் சம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது. பங்களாதேஷின் பதுல்லா...

மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மாணவ பருவத்தில் கொக்கைன் மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அவரது பள்ளித் தோழி மியா மேரி போப் என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...