நடிகைகள் குண்டாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிறது: கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங்

ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் ஆகிய படங்களில் நடித்தவர், கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங். மும்பையை சேர்ந்த இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'நான் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் சென்னை...

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் கற்பிக்கும் நிறுவன கட்டிடத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை நிறுவனத்தை திறந்தபோது, சடலத்தைக் கண்டு உடனடியாக...

காதலிய பார்க்கச் சென்ற இளைஞர் போதையில் நீரில் மூழ்கி மரணம்

நல்லதன்னி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸபான நீர் தேக்கத்தில் குளிக்க சென்ற 19வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். தயாபாலன் பிரபு எனும் நுவரெலியா - ஹவெலி பிரதேசத்தை சேர்ந்தவர் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

(PHOTOS) சிட்னியில் 700 பேர் நிர்வாணமாக நீந்தி புதிய உலக சாதனை

அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி கடற்கரையில் சுமார் 700 பேர் கொண்ட  குழுவினர் 900 மீற்றர் தூரம் நிர்வாணமாக  நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது. 700 இற்கும் மேற்பட்ட ஆண்களும்...

கைத்தொலைபேசியை பெற்றோர் திருப்பித்தர மறுத்தமையால் மாணவி தற்கொலை

தன்னிடமிருந்த கைத்தொலைபேசியை பெற்றோர் பறித்தமையினால், பொல்பித்திகம, மஹூ பகுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 16 வயது மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த மாணவியின்...

தொலைபேசியில் காதலியின் நிர்வாணப் படங்கள்

கைத்தொலைபேசியில் தனது பாடசாலை காதலியின் நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் பாடசாலை மாணவனை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி குருணாகலை நீதவான் நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேமரட்ன உத்தரவிட்டார். குருணாகல்...

யாழ். சங்குவேலியில் வாள் வெட்டு; இருவர் காயம்

யாழ். சங்குவேலி தெற்கு பகுதியில் அடையாளங் காணப்படாதவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாள்வெட்டு தாக்குதல்...

மட்டக்களப்பு; தற்கொலை அங்கிகள் இரண்டு மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றினுள்ளிருந்து 3 மற்றும் மற்றும் 5 கிலோ நிறை கொண்ட இரண்டு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

பெண்ணுக்கு மாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம். இவரை நாளை 26 ஆம் வரை...

சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து வாலிபருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவரை வாலிபர் ஒருவர் தகராறு காரணமாக...

ஆஸ்திரேலியாவில் ராட்சத மாம்பழம் மாயமான மர்மம்

கங்காரு நாடு என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மக்கள் பிரபல சுற்றுலா தலங்களில் பிரமாண்ட சிற்பங்களையும், நினைவுச் சின்னங்களையும் நிறுவி பார்வையாளர்களை கவரும் கலையில் கை தேர்ந்தவர்கள். ராட்சத வாழைப்பழம், ராட்சத இறால் போன்ற கலைநயம்...

உணவக பணிப்பெண்கள் மூவருக்கு தலா 6.5 இலட்சம் ரூபா டிப்ஸ் கொடுத்த பெண்

சாதாரணமாக டிப்ஸ் என்றால் நாம் அனுபவித்த விடயத்துக்கு ஊழியம் செய்தவர்களுக்கு சிறு தொகையை அன்பளிப்பாக சில வேளைகளில் கொடுப்போம். ஆனால் அமெரிக்கப் பெண்ணொருவர் தனக்கு உணவு பரிமாறிய உணவகப் பணிப்பெண்கள் மூவருக்கு தலா 5...

2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து”

23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய "புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து" பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய...

உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய சிறுவர்கள் பலி

சீனாவில், உறைந்து போன ஆற்றின் மீது பனி சறுக்கு விளையாடிய, 6 சிறுவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சீனாவின், ஷான்சி மாகாணத்தில், பிங்யோ மாவட்டத்தில், கடும் பனியின் காரணமாக, இங்குள்ள ஆறு, உறைந்து விட்டது....

இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படவில்லை; தவறாக பயன்படுத்தப்படுவதாக தகவல்

சமூக இணையத்தளமான பேஸ்புக் தவறான முறையில் கையாளப்படுகின்றமையே, நாட்டின் பல சமூக பிரச்சினைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பேஸ்புக்கை பலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம்...

சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞர்கள் இருவர் கைது

நுவரெலியா திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 22 வயதான இளைஞர்கள் இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார்...

கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்

வத்தளை பொலிஸ் பிரிவில் ப்ரீதிபுர கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும் தம்பியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல்...

7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் அளவெட்டி பத்துப்பனையடியினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியினை அதேயிடத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று நண்பகல் பாலியல் பலாக்காரம் செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து,...

விகாரைக்குள் புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது

பேராதனை தெஹிகம வேரகல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நேற்று அதிகாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த பிக்கு ஒருவர் உட்பட நால்வரை பேராதனை பொலிஸார் கைது செய்ததுடன் பூஜைப் பொருட்கள் மண்வெட்டி போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். பேராதனை...

சிறுமி மீது வயோதிபர் துஷ்பிரயோகம்

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற 55 வயது முதியவர் ஒருவர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினம் மதியம் குறித்த சிறுமி...

விடுதலைப் புலிகளின் புகலிடமாகுமா அந்தமான்?

இலங்கை உள்நாட்டுப் போரில் தப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், அந்தமான் நிக்கோபார் தீவுகளை தங்கள் புகலிடமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தமான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சகம்...

8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது

கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல...

பாலியல் பலாத்காரம்? டைரக்டரை அடித்த நடிகை கீத்திகா

பாலியல் பலாத்காரம் செய்த டைரக்டரை நடிகை அடித்து உதைத்தார். இது வீடியோ படமாக இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் பெயர் கீத்திகா. இவர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வாட்தபிஷ், ஆத்மா, ஒன்...

வீடியோ விளையாட்டு விளையாடுவதை தடுத்த, தந்தையை படுகொலை செய்த மகன்

இணையத்தளங்களை பார்வையிட வசதி செய்து தரும் நிலையமொன்றில், பாடசாலைக்கு செல்லாமல் வீடியோ விளையாட்டு விளையாடுவதில் ஈடுபட்டிருந்த 14 வயதுடைய மகனை கண்டித்த தந்தை, மகனின் கத்தி குத்துக்கு இலக்காகி மரணமடைந்த பரிதாப சம்பவமொன்று சீனாவில்...

ஆபாசப்பட ரீ ஷேர்ட்கள் கடையில் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக, அனைத்தையும் கொள்வனவு செய்த தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் காட்சியறை ஒன்றில் காணப்பட்ட கவர்ச்சிப் படங்கள் கொண்ட ரீ ஷேர்ட்கள் சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவை தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அவை அனைத்தையும் கொள்வனவு செய்து...

ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் திடீர் போஸ்டரால் பரபரப்பு

ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொள்ள போவதாக கன்னட நடிகர் போஸ்டர் அடித்து ஒட்டியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் மீது கிரிமினல் சட்டம் பாய்கிறது. வித்தியாசமாக விளம்பரம் செய்கிறோம் என்று சில...

மழை வேண்டி அம்மனுக்கு நீரால் அபிஷேகம்

மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதால் நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட கூடும் என்பதுடன் மலையகத்தின் பிரதான தொழிற்துறையான தேயிலை துறையும் பாதிப்படைய கூடும் என்ற அச்சம் மக்கள்...

சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்

சிம்புவும், நயன்தாராவும், காதலித்து பிரிந்தவர்கள். தற்போது, இது நம்ம ஆளு படத்தில், மீண்டும் காதலர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி, படத்தில், ரொம்ப இயல்பாகவும், அன்னியோன்யமாகவும் நடித்து வருகின்றனர். அவர்களின், இந்த மாறுதலைப் பார்த்து,...

மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது

கொழும்பு மஹரகம பகுதியில் 4 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 வயதான இந்த மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே சாரதியினால்...

அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலா: சில்க் பாணியில் படமாகிறது

ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அஞ்சலி உள்ளிட்ட சில நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படுகிறது. தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில்...

அமெரிக்காவில் பரபரப்பு: மேயர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நாய்

ஹூஸ்டன்: அமெரிக்க மேயர் தேர்தலில் போட்டியிட நாய் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இர்விங் நகர மேயர் தேர்தல் மே 5ம் தேதி நடைபெற உள்ளது....

ஆசிரியையை கொன்ற ‘சாரி’

தான் கட்டியிருந்த சாரியே ஆசிரியையொருவருக்கு எமனான சம்பவமொன்று யக்கலை இப்பாகமுவையில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளின் பின்னால் ஆசிரியையொருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவரது சாரி, மோட்டார் சைக்கிளின் பின்னாலுள்ள சில்லில் சிக்கியதால் சைக்கிளிலிருந்து...

மயங்கிய 8 வயது மகனை உயிருடன் புதைத்த தம்பதி

மயக்க நிலையில் இருந்த 8 வயது மகனை இறந்து விட்டதாக நினைத்து குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோமாக சவூதியில் தங்கியிருக்கும் பெண்ணொருவரும் சவூதியைச் சேர்ந்த அவரது புதிய...

14வயது சிறுமி கடத்தல்: இளைஞன் தாய் பொலிசாரால் கைது

14வயதுடைய சிறுமியை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 17 வயதுடைய இளைஞனும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, விநாயகபுரம் வீரையடியைச் சேர்ந்த 14வயதுடைய சிறுமியொருவருக்கும் பெரியகல்லாறு...

சிம்புவுடன் காதல் முறிவா? -ஹன்சிகா பதில்

சிம்பு, ஹன்சிகா காதல் முறிந்து விட்டதாக செய்தி பரவி உள்ளது. ஏற்கனவே இருவரும் ஒருவரை யொருவர் காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர். சில மாதங்களுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கப்பட்டது. தற்போது...

சிவபூசை என்ற பெயரில், மூன்று பெண்கள் மீது வல்லுறவு

சிவ பூசை செய்வதாகக்கூறி மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை தம்பகல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணவனின் நோயைக் குணப்படுத்துமாறு அவரின் மனைவி மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடினார். மந்திரவாதியும் நோயாளியைக் குணப்படுத்துவதாகக்...

மாணவியின் நிர்வாண புகைப்படமெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்

மாணவியொருவரின் நிர்வாணப் புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் என்று சொல்லப்படும் இளைஞரை எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. குருணாகல் பிரதேசத்தைச்...

EPDP கமலேந்திரனுக்கு, மார்ச் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி...

மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற கிளி கம்பளையில் உரிமையாளர் வீட்டை சென்றடைந்தது

தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில்...