சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்

புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது பிபிசி. அதில் கடாபியின் குரூர முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது...

பத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது -வைரமுத்து

''நீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே. ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை...

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்

சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே, வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார். எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று...

கடலாமை பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஆஸி. யுவதி மீது வல்லுறவு

அம்பலங்கொட மீன்பிடித்துறைமுகத்துக்கு அருகிலுள்ள கெந்தவானகல என்ற பாரிய கற்பாறையின் மீது அமர்ந்திருந்த 20 வயதான அவுஸ்திரேலிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 18 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் நடவடிககை மேற்கொண்டுள்ளனர். இந்த...

நடுவானில் மயங்கினார் பைலட் விமானத்தை தரையிறக்கிய டீன் ஏஜ் இளைஞன்

குட்டி விமானத்தில் ஜாலி பயணம் மேற்கொண்டபோது பைலட் மயங்கியதால், உடன் சென்ற இளைஞர் விமானத்தை 45 நிமிடங்கள் இயக்கிய பின் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்...

மனைவியை தாக்கியதாக ஐ.ம.சு.கூ உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

நுகேகொடை சமுர்த்தி வங்கியில் கடமையிலிருந்த தனது மனைவியை தக்கியதுடன் வங்கிச் செத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை அங்கத்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மனைவி...

எகிப்தில் கலவரம், 50பேர் கொலை

எகிப்து நாட்டில், ஜனநாயக எழுச்சி தினத்தில், ஏற்பட்ட கலவரத்தில், 50 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ல், மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. பல...

கொள்ளையர்களுடன் துணிவுடன் போராடிய இலங்கைப் பெண்

பிரித்தானியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிட முயன்றவர்களை துணிவுடன், போராடி விரட்டியுள்ளார் இலங்கைப் பெண் ஒருவர். ரசிகா யக்கன்வால என்ற 27 வயது இலங்கைப் பெண், குறித்த நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி...

5 கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை : அதிபர் ஹமீத் கர்சாய் கண்டனம்

காபுல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை, ஐநா சபையின் போலியோ முகாம்களில் பங்கேற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்துள்ளனர். அவைகளை மீறுவோரை சுட்டுக் கொல்லவும்...

ஊழல் குற்றச்சாட்டில், இத்தாலி பெண் மந்திரி ராஜினாமா

இத்தாலியின் பிரதமர் என்ரிகோ லெட்டாவின் பலவீனமான கூட்டணி அரசில் விவசாயத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நுன்சியா டி கிரோலமோ. இவர் சமீபத்தில் கம்பனியா பகுதியில் உள்ள பெனவெண்டோ நகரத்தில் அரசு சார்ந்த சுகாதார அதிகாரிகளை...

தமிழ் படங்களை கைகழுவும் ஜனனி

தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டார் ஜனனி ஐயர். தமிழில் அவன் இவன், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் அவன் இவன் நடித்தபிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள்...

(PHOTOS) பங்களாதேஷ் உலக முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொள்ள ரயிலில் பயணித்த மக்கள்

பங்களாதேஷின் டோங்கி நகரில் நடைபெறும் முஸ்லிம் மாநாட்டுக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை ரயில் மூலம் ஆயிரக்கணக்கானோர் டோங்கி நகரை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் மனித புதைகுழி; வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வட மாகாண சபையின் இன்று பிரேரணையொன்றை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தபுதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜக்கிய நாடுகளின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட...

வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு மாசி 18இல்

வடமாகாண சபையின் அடுத்த அமர்வுகள் பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 நடைபெறவுள்ளதாக அவைத்தலைவர் க.சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது....

(PHOTOS) அதிகாரப் பகிர்வு வேறு, 13 ஆவது திருத்தச் சட்டம் வேறு : முதலமைச்சர்

அதிகாரப் பகிர்வு என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை...

வட மாகாணசபையை இயங்கச் செய்வது அரசின் நோக்கமல்ல- இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணசபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர்...

கிரீஸ் நாட்டில் 5.8 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம்

கிரீஸ் நாட்டின் தீவின் ஐயோனியன் கடல் பகுதியான செபலோனியாவில் 5.8 ரிக்டர் அளவுகோலுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை. இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் இந்நிலநடுக்கம்...

நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்த நாயகிகள்!

களவாணி நாயகன் கைவசம் 7 படங்கள் வைத்து இருக்கிறாராம். இருப்பினும் சில பெரிய கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார்களாம். அப்படி நடிக்க மறுத்தவர்களில், மூணுஷாவும் ஒருவர். இன்னொருவர், 'சிகா' நடிகை. ஒரு...

காங்கோ ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது

காங்கோவின் புஜி மயி என்ற இடத்தில் ராணுவக்கிடங்கு உள்ளது. அந்த கிடங்கின் மீது கடந்த இருதினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியது. இதில் அந்த ராணுவக்கிடங்கு வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்து வீடுகளும் தீக்கிரையாகின. இதில்...

நடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்

நடிகை தற்கொலை செய்து கொண்ட வீட்டில் ஷூட்டிங் நடத்தினார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் அபிநேத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு...

நடிகை கிறிஸ்டனின் நாய்க்கும் திரைப்பட வாய்ப்பு

ஹொலிவூட்டின் பிரபல இளம் நடிககைளில் ஒருவரான கிறிஸ்டன் ஸ்டுவர்ட்ஸ் புதிய திரைப்படமொன்றில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். 'ஸ்டில் அலைஸ் என இப்படத்திற்கு பெயிடப்பட்டுள்ளது. ஒஸ்கார் விருது வென்ற புகழ்பெற்ற நடிகை ஜூலியானே மூரின் மகளாக இப்படத்தில்...

காதல் திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை!

பால் நடிகையிடம் எப்போது உங்கள் திருமணம் என்று நிறைய பேர் கேட்கிறார்களாம். அதற்கு எனக்கு 22 வயதுதான் ஆகிறது. இப்போது திருமணத்துக்கு அவசரம் இல்லை. ஆனால் அது எப்போது நடந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்காது....

23 ஆவது பிறந்த தினத்தில் 23 பேருடன் உறவு கொள்ள விரும்பும் கனேடிய நடிகை

கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின் போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து...

இரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்

இரண்டு கதைகளையும் சேர்த்து ஒரே படமாக உருவாகியிருப்பதுதான் இது கதிர்வேலன் காதல். இது கதிர்வேலன் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம்...

பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர்

பதுங்கு குழுயிலிருந்து தப்பித்து 1984 வரை பிரேஸிலில் வாழ்ந்தார் ஹிட்லர் : புகைப்படமொன்றுடன் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்... 2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம்...

திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று நடைபெற்றது. திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்றுமுற்பகல் 10 மணிளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமானதாக தமிழரசுக் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்....

ஆர்னோல்ட்டின் புதிய காதலி

ஹொலிவூட்டின் சிரேஷ்ட நடிகர்களில் ஒருவரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் உடற்கூற்று மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 66 வயதான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் கலிபோர்னியா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். கென்னடி குடும்பத்தைச் சேர்ந்த மரியா...

கட்டுநாயக்கவில் தங்க நகை வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல்லில் வீ மோல வீதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த ராமநாதன் புண்ணிதரன்...

திலங்க சுமதிபாலவின் வாகனம் விபத்து

கொழும்பு 7, விஜேராம சந்தியில் காரொன்றும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினது...

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை

தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் விபரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....

“கணவரை காணவில்லை” போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா

நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்....

(VIDEO) ஷெர்லின் சோப்ரா நடித்த, படு ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வெளியீடு!

மும்பை: அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் ‘காமசூத்ரா-3டி’ படத்தில் நடிக்கிறார். ருபேஷ் பால் டைரக்டு செய்கிறார்....

பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்

பத்மபூஷண் பட்டத்துக்கு இனிமேல்தான் தகுதி உள்ளவனாக நான் ஆக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: பல்துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக...

மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!

விரல் வித்தை நடிகரும், நயன நடிகையும் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை மெரீனா டைரக்டர் இயக்கி வருகிறார். இருவரும் ஏற்கெனவே காதலித்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர்கள்....

யாழ். தூதரகத்தில் இந்தியா குடியரசு தினம்

இந்தியாவின் 65ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றனது. இந்த நிகழ்வு யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய கொன்சலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான...

‘பாத்டப்’பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!

லாஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34 ஆகும். கொகைன் போதைப் பொருளை அவர் அதிக...

காணாமற் போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்

காணாமற் போனவர்கள் தொடர்பில் தொடர் போராட்டத்தின் ஆரம்பமாக, கொழும்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, காணாமற் போனவர்களின் உறவுகளால் தீப்பந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'காணாமற்போனோர் பிரச்சினைக்குச் சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்திச் சர்வதேச சமூகத்துக்கு...