(PHOTOS) மஞ்சள் ஆற்றைக் காரில் கடந்த நபர்

பனியில் உறைந்து கிடக்கும் மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் த்ரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலகின் பல நாடுகளில் பனிப்புயல் வீசுகிறது. சீனாவில் 0...

காதல் விவகாரத்தால் பெண் தீயிட்டு தற்கொலை

கம்பஹா மாவட்டம் கடவத்த, சீனசேன மாவத்தை பகுதியில் காதல் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சீனசேன மாவத்தை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயதுடைய...

15 நிமிடத்தில் 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பாட்டு ராமன் பட்டம் வென்ற சீனர்

மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள லியூயங் என்ற இடத்தில் குங்பூ பள்ளியில் ‘நூடுல்ஸ்’ சாப்பிடும் போட்டி நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த பான்யிஷ்காங் (45) என்பவரும்...

வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு...

அமெரிக்காவில் தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன். இவன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான். அந்த வீட்டில் நடமாடும் படுக்கை அறை உள்ளது....

நுளம்பு வலை கயிற்றில் சிக்கி, கிளிநொச்சி சிறுமி மரணம்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சுரேந்திரன் கீர்த்தனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேற்படி பகுதியிலுள்ள குறித்த சிறுமி நேற்று முன்தினம்...

பிகினி ஆடையில், கவர்ச்சியாக கார் கழுவும் பெண்கள்.. (+18 VIDEO)

பிகினி ஆடையில் கார் கழுவும் தொழிலுக்க்காக வரிசையில் பெண்கள் காத்திருக்க அவர்களின் கவர்ச்சியை ரசிப்பதற்காகவே தங்களது கார்களைக் கழுவுவதற்கு காத்திருக்கிறார்களாம் ஆண்கள். இந்த கவர்ச்சிக் கார் கழுவல் தாய்வானில் இடம்பெறுகின்றது. தாய்வான் நாட்டைச் சேர்ந்த...

காணாமல் போன இளைஞன், பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கல்முனை சாய்ந்தமருது தோணா முகத்துவாரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முகமட் அப்சான் என்ற 20 வயதுடைய இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை பயணப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக...

முச்சக்கர வண்டி விபத்து, குழந்தை உயிரிழப்பு

தாலாதுஓய - எலிகேவல - மாரஸ்ஸன பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில், சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுக்காட்டை இழந்து, சுமார்...

இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட, காவலாக இருந்த தந்தை

இளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தந்தையை பிரதேச மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று யாழ். தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55...

அழகிரிக்கு நேரம் சரியில்லை: சனீஸ்வர பகவானுக்கு மனைவி பரிகார பூஜை

கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு நேரம் சரியில்லை என ஏற்கெனவே ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதற்காக அவரது மனைவி காந்தி அழகிரி, கடந்த வாரம் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலுக்குச்...

மத்திய கிழக்கில் பணி புரிந்த மகளை இழந்த நான், மகனையும் இழந்துள்ளேன்..

"எனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய போது அந்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பரைக் கூட நாங்கள் காணவில்லை. அவரை...

பெடரரை வீழ்த்தினார் நடால்; இறுதிப்போட்டியில் வொரின்காவுடன் மோதுகிறார்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு ஸ்பெய்ன் வீரர் ரஃபாயெல் நடாலும் வீரர் சுவிட்ஸர்லாந்து வீரர் ஸ்டனிஸ்லஸ் வொரின்காவும் தெரிவாகியுள்ளனர். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர்...

மனித புதைகுழியை பார்வையிட, செல்வம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

நாய் போன்று குரைக்கும் ஆடு

இங்கிலாந்திலுள்ள ஆடொன்று நாயைப் போன்று குரைக்கின்றது. இந்த ஆடு தன்னை ஒரு நாயாகவே நினைத்து வாழ்கிறதாம். ரோய் எனப் பெயரிடப்பட்ட இந்த ஆட்டினை இங்கிலாந்தின் லங்ஷெயரிலுள்ள லிஸா இவன்ஸ் என்பவர் ஆடுகள் அறுக்கப்படும் இடத்திலிருந்து...

மண்டேலாவின் சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக...

உடன்பிறந்த தங்கையுடன், குடும்பம் நடத்திய சகோதரனுக்கு விளக்கமறியல்

15 வருடங்களுக்குப் பின்னர் சந்தித்த தனது ஒரே அழகிய தங்கையுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவளுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபரான, சகோதரனை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

கனடா முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் பலி, 30 பேர் மாயம்

கனடாவில் மைனஸ் 5 டிகிரி முதல் மைனஸ் 20 டிகிரி வரை மிகக்கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கியூபெக் அருகே உள்ள லைஸ் வெர்ட் நகராட்சி முதியோர் இல்லத்தில், நடுஇரவில் தீவிபத்து...

(PHOTOS) புலியுடன் விளையாடும் நபர்..!

இந்தோனேஷியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய புலியொன்றுடன் நண்பராக பழகி வருகிறார். 33 வயதான அப்துல்லா சொலெஹ் எனும் இந்த நபர் இந்தோனேஷியாவின் மாலாங் நகரில் வசிக்கிறார். இப்புலி 3 மாத வயதுடையதாக இருந்தபோது,...

தேர்தல் கூட்டணி குறித்து மலேசியாவில் ஆலோசித்த விஜயகாந்த் எடுத்த முடிவு என்ன?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் இழுக்க தி.மு.க, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், மலேசியாவில் இருந்து திரும்பிய விஜயகாந்த், தொடர்ந்தும் யாருக்கும் பிடி கொடுக்காத...

(PHOTOS) கத்தியுடன் நிர்வாணமாக நின்று காதலியை மிரட்டிய நபர்

காதலியின்  பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்து வைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற ஒரு நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது....

சாணம் அள்ளச்சென்ற 7வயது சிறுமி துஷ்பிரயோகம்: 58வயது முதியவர் கைது

பொகவந்தலாவை,லெச்சுமித்தோட்டம் மேற்பிரிவைச்சேர்ந்த 7வயது சிறுமி, சாணம் அள்ளுவதற்காக மாட்டுப்பட்டிக்கு சென்ற போது அச்சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான நபரை நேற்றுமாலை கைது செய்ததாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி...

பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா

சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால்...

மிஷெல் ஒபாமாவின் பிறந்த தின விழாவில் பியோன்ஸேயின் இசை நிகழ்ச்சி

அமெரிக்க முதற்பெண்மணி மிஷெல் ஒபாமாவின் 50 ஆவது பிறந்த தினவிழாவில் பிரபல பொப்பிசைப் பாடகி பியோன்ஸே நோவெல்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். கடந்த 17  ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 50 ஆவது பிறந்த...

புதைக்குழி பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது: இராணுவ தளபதி

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே மன்னார் புதைக்குழி தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்ற வகையில் இராணுவத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டார். மன்னாரில்...

அம்மாவின் கிரீன் சிக்னல் கிடைக்குமா? மாஜி அமைச்சர் தவமாய் தவமிருக்கிறார்!

இது தேர்தல் காலம் என்பதால், அரசியல்வாதிகளின் கட்சித் தாவலுக்கும் உகந்த காலம் என்று சொல்லலாம். சாதாரண நேரத்தில் தாவுவதைவிட, இப்போது தாவினால், தோளில் ஒரு துண்டாவது அதிகம் விழும்! அ.தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் பேச்சுக்களில்,...

மாத்தளை பிரதான வீதியில், சுரங்கப் பாதை 15 அடி ஆழமான குழியினால் சந்தேகம்!

மாத்தளை நகரில் தற்போது மேற்கொள்ளபபடும் வீதி அபிவிருத்தி பணிகளின் போது பிரதான வீதியின் பழைய பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள வீதியில் பாரிய குழியொன்று தோன்றியுள்ளது. சுமார் 15 அடி ஆழமான இந்தக் குழியின் கீழ்...

கைகள் இல்லாததால், கால்களால் சாதனை படைத்து வரும் சிறுமி

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருத்தி இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கால்களை பயன்படுத்தி சாதனைகளைப்  படைத்து வருகிறாள். திரி ஆயினா என்ற இச்சிறுமி  கைகள் இல்லாமல் பிறந்தவள். ஆனால் ஏனைய மனிதர்கள் கைகளால்...

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர், கட்டிலின் கீழ் உறக்கத்தில் குறட்டை; கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார்

குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்...

அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!

டெல்லி: பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம். ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக...

காதலரைக் கரம்பிடித்தார் சமீரா ரெட்டி (PHOTOS)

பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலன் அக்‌ஷய் வர்தாவுக்கும் நேற்று  மும்பையில் திடீரென திருமணம் நடைபெற்றது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீராரெட்டி பொலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். தமிழில் வாரணம்...

தேரர் மீது வில்கமுவவில் தாக்குதல்

வில்கமுவ பிரதேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட வண. உடுவெல சுமித தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. மதுபோதையில் இருந்த நபரே தேரர்...

இலங்கை இளைஞருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரவீந்திர கிருஷ்ண பிள்ளை என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது....

பிரித்தானிய பெண் பலாத்காரம், கணவன் கொலை: தங்கல்லை பி.ச தலைவர் கைது

தங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

தற்கொலை செய்து கொண்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி: பின்னணியில்…

தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவி ரட்ணசிங்கம் வித்தியா(வயது 24) என்பவரை ஊடகவியலாளர் என்று தன்னை கூறித்திரியும் பிரதீபன் என்பவர் காதலித்ததாகவும், இவர் ஒரு இராணுவ புலனாய்வாளர் என சக ஊடக நண்பர்கள்...

ஆமை மீது சவாரி செய்யும் நாய்

ஆமையின் வேகம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஆமை மீது சவாரி மெதுவாக சவாரி செய்யும் நாய் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நொன்சலன்ட் அகிடா என்பவர் கடந்த வாரம் ரெடிட் இணையத்தளத்தில் நாயொன்று...

பாம்பு பாதி பெண் பாதி: பொய்யான தகவலால் பரபரப்பு

தாய்லாந்தில் சிறுமியொருத்தி இடுப்புக் கீழ் பாம்பின் தோற்றத்தில் காணப்படுவதாக உலகெங்கும் பல ஊடகங்களில் செய்தி வெளியாகிள்ளது. விசித்திரமான ஒரு நோயினால் இச்சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் அவளின் உடலின் கீழ்பகுதி பாம்புpன் தோற்றத்தில் இருப்பதாக பிங் லோ...