முத்தையா முரளிதரன் பந்துவீச, செரீனா துடுப்பாட்டம்

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்களான  செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை மெல்பேர்னில் இன்று சந்தித்தார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்...

மாணவனின் கண்ணை பதம் பார்த்த ‘ஈட்டி’

எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் (வயது 17) கண்ணை 'ஈட்டி' பதம் பார்த்துள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்....

முதல் முறையாக அங்கஜன் சபைக்கு வருகை

வடமாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சபை அமர்விற்கு இன்றைய தினம் முதன்முறையாக கலந்து கொண்டார். வடமாகாண சபையின் அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன்படி சபை ஆரம்பிக்கப்பட்டதில்...

சினேகிதியின் அழகில் பொறாமை கொண்டு ஆசிட்டை ஊற்றிய தோழி

இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார்....

ஓமன் நாட்டில் இந்திய வாலிபர் சாவில் மர்மம்

அரபு நாடான ஓமனில் வசித்து வந்தவர் அனில் குமார் (வயது 38). இந்தியர். இவர் கடந்த 30–ந்தேதி தான் தங்கியிருந்த இடத்தில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து...

24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது மராத்தி துணை நடிகை

24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது துணை நடிகை சென்னையில் மீட்கப்பட்டார். மும்பையில் தானே பகுதியைச் சேர்ந்தவர் அல்கா புனேவர். மராத்தி துணை நடிகை யான இவர் சில இந்தி, மராத்தி படங்களில்...

புத்தளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு

புத்தளம், மன்னார் வீதியிலு ள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவாலயத்திற்கு பின்னுள்ள குளத்திலிருந்து நேற்று காலை எட்டு மணியளவில் மனித சடலமொன்றை புத்தளம் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சுமார் 45- 50 வயது வரையுமான ஆணின் சடலமே...

ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் : பொதுபல சேனா

உலமா சபையினையும் அவர்களின் ஹலால் சான்றிதழையும் இலங்கையில் இருந்து உடனடியாக தடை விதித்த வேண்டும். முஸ்லிம் மக்களின் ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹலாலை நிறுத்துவதாக...

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா –சிம்பு

நயன்தாராவும் சிம்புவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தார்கள். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த காட்சிகள் மட்டும் படமானது....

இங்கிலாந்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்

இங்கிலாந்தில் உள்ள டேவன் நகரைச் சேர்ந்த பெண் ஏஞ்சி கோலின்ஸ் (51). தனது வீட்டில் ஜோக் சீவெட் என்ற நாயை செல்லமாக வளர்க்கிறார். கடந்த மாதம் இவர் தனது திருமண வைர மோதிரத்தை மேஜை...

ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட 'ஆவா' குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். யாழ்....

விமானத்தில் அழுகையை நிறுத்தாததால் கைக்குழந்தைக்கு அடி-உதை

அமெரிக்காவில் உள்ள மின்னிபோலீஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு செல்லும் விமானத்தில் ஜெசிக்கா என்ற பெண் தனது 19 மாத ஆண் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். அப்போது குழந்தை கதறி அழுதான். இது அருகில்...

சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்..

நான்கு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை நேற்று குச்சவெளி நீதவான் தயான்மிகாகே முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்....

சூட்கேசுக்குள் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது

அமெரிக்காவின் மெக்சிகோ-அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது. அந்த...

ரஷ்யப் பெண்ணின் மார்பகங்களை வருட முயற்சித்த, நுவரெலியா இரு சிறுவர்கள் கைது!

நுவரெலியா, கொத்மலை, ரம்பொட நீர்விழ்ச்சியை கண்டுகளிப்பதற்கு வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த 15 வயது சிறுவர்கள் இருவரை கொத்மலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ரஷ்ய பிரஜையான 30 வயதான...

வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது ஐந்து வயது மகள் முன் சுட்டு கொலை

முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது 5 வயது மகள் முன்பாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் கணவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோனிகா ஸ்பியார்(வயது29) கடந்த 2004ஆம் ஆண்டு மிஸ்...

சீனாவில் வடிவேலு நடிக்கும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படப்பிடிப்பு

வடிவேலு நடிக்கும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சீனாவில் இடம்பெறவுள்ளது. வரலாற்று படமான இப்படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டு வருகின்றது....

வாழைச்சேனை பிரதேசத்தில் மீனின் வயிற்றுக்குள் பாம்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன்...

போலந்தைச் சேர்ந்த சாகசக் கலைஞர், கேசத்தால் காரை இழுத்து சாதனை

போலந்தைச் சேர்ந்த சாகசக்கலைஞரான அனஸ்டாஸியா தனது கேசத்தைப் பயன்படுத்தி 4 தொன் நிறையுடைய காரை இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பிரித்தானிய ஈஸ்ட்போன் கடற்கரையிலேயே மேற்படிக் காரை இழுத்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்....

குருணாகல் குப்பைத் தொட்டிக்குள் ஆண் சிசுவின் சடலம்!

கொலை செய்யப்பட்டு குருநாகலை பஸ் நிலையத்திலுள்ள குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமான குழுந்தையொன்றின் சடலத்தை குருணாகல் மாநகர சபையைச் சேர்ந்த இரு பெண் தொழிலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். குருணாகல் பஸ் நிலையத்திலுள்ள குப்பை...

வர்த்தகரைக் காணவில்லை என முறைப்பாடு

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகரை நேற்று மதியத்திலிருந்து காணவில்லை என அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, மெயின் ஸ்ரிட்...

தேவயானி நிர்வாண சோதனை வீடியோ காட்சி போலியானது : அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ...

யாழில் ‘ஆவா’ குழு கைது

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது...

மனைவியை எரித்து விட்டு, 9-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்த தந்தை

பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியை தீ வைத்து கொளுத்தி விட்டு 3 வயது மகனுடன் 9வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது பர்கண்டி...

“ஆவா” குழுவின் பெண் தலைவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவி கோரல்…

யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவா' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக...

குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!

வட அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக இருந்த மோசமான காலநிலை பற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். நிலைமை மேலும், மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை கனடாவின் டொரண்டோ விமான நிலையம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி...

இத்தாலியில் கலாசாரத்தை பின்பற்ற மறுத்த இலங்கை பெண்மீது, தந்தை தாக்குதல்

இலங்கை பெண் தனது தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இத்தாலியின் ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 வயதான குறித்த பெண், இலங்கை கலாசாரத்தை பின்பற்ற மறுத்த காரணத்தினாலேயே, தந்தையால் அவர்...

(PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவரின்...

ஹோட்டல் அறைக்கு யுவதியை அழைத்துச் செல்ல முயன்ற கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான மொன்டி பனீஸர், யுவதியொருவரை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 ஆவது போட்டியில் அவமானகரமான தோல்வியை இங்கிலாந்து...

இளம்பெண் ஒருவர், கனடா தமிழரால் பாலியல் பலாத்காரம் !

டொரண்டொவில் டாக்சி டிரைவராக வேலை செய்யும் தமிழர் ஒருவர் அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டொரண்டோவில் கடந்த 3ம் திகதி அதிகாலை நேரத்தில் Bloor...

பனிச்சறுக்கின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு எலும்பு முறிவு!

ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி விழுந்தார். இதனால் அவரது இடுப்பில்...

விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்..

சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது....

ரயில் மிதிபலகையில் பயணித்த, இளைஞர் கீழே வீழ்ந்து மரணம்!

அஹூங்கல்லை, பலப்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் ரயிலிலிருந்து கீழே தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான நிட்டம்புவ பிரதேசத்தைச் சேரந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்தச்...

ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளருக்கு, எதிரான முறைப்பாடு வாபஸ்!!

காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக செயற்பட்ட முறைப்பாடு பொலீஸ் நிலையத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஆனைமுகனை தொலைபேசியில் மிரட்டியதாக இவர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் விசாரணைக்கு வந்தபோது பொலீசாரின்...

பெற்ற தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற, மனநோயாளி தலைமறைவு!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும்...

மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்

மட்டக்களப்பு நகர் வாவியில் தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்திவரும் இரண்டு முதலைகளில் ஒன்றான 15 அடி ஆண் முதலையினை நேற்று பிடித்த மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்ல முடியாத நிலையில்...

அமெரிக்காவில் தரையிறங்கிய விமானம், தீப்பற்றி எரிந்து துணை விமானி பலி

தென் அமெரிக்காவின் மலைகள் சூழ்ந்த பகுதியில் கொலோராடோ மாநிலம் அமைந்துள்ளது. இங்குள்ள அஸ்பென் விமான நிலையத்தில் இன்று ஒரு சிறிய விமானம் தரையிறங்கியது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடுபாதையில் பாய்ந்த விமானம், கண்ணிமைக்கும்...

மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய, வைத்தியருக்கு பிணை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி...