கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது

ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான திருமணமான நபரொருவரை அவரது மனைவியின் கள்ளக் காதலன் தடியொன்றால் தாக்கி கொலை செய்த பின்னர் இழுத்துச் சென்று காட்டுக்குள் போட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 15 ஆம்...

கடலில் நீந்தும் போது, மர்மமாக காணாமல் போன ஆஸி பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் (மறைந்து இன்றுடன் 46 வருடங்கள்)

கடலில் நீந்தும் போது இறந்தவர்கள்,காணாமல்போனவர்கள் குறித்த செய்திகள் வெளிவருவது சகஜம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரே கடலில் நீந்தும்போது காணாமல் போனார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட்...

சிறுவர் துஸ்பிரயோகம் காரணமாக வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக்...

கௌதம புதத்தரின் உடல் பாகங்கள் கொண்ட புனித தங்க பேழை திருட்டு

இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த புத்த பெருமானின் உடல் பாகங்கள் கொண்ட பேழை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தரின்; முடி, பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கம்போடியாவின் மலைப் பிராந்திய...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சிகனின் கொலை தொடர்பில் கைதான வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (16) இரவு கைது செய்துள்ளனர். அத்துடன், மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்யும்போது அவரிடமிருந்து கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி...

பிடல் காஸ்ட்ரோவின் புதிய போட்டோவை வெளியிட்டது கியூபா அரசு மீடியா!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தொடர்பாக அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல் வெளியாவது வழக்கம்தான். லெ்சன் மன்டேலாவின் மறைவு குறித்து காஸ்ட்ரோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றவுடன், அவரது உடல்நலம் மோசமாகி, பேசமுடியாத...

தந்தை இறந்தது கூட தெரியாமல், அழுகிய உடலுடன் ஒருவாரம் இருந்த மகன்

ஸ்ரீவில்லிபுத்தூரில், உடல்நலக் குறைவால் தந்தை இறந்தது கூட தெரியாமல் ஒரு வாரம் அவரின் அழுகிய உடலுடன் மகன் இருந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் 85; கூட்டுறவு...

ஒபாமா, கெமரூனுடன் படம்பிடித்து; பிரபல்யமான டென்மார்க் பிரதமர்

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 9 ஆம் திகதி  ஜொஹானஸ்பேர்க் நகரிலுள்ள ஸ்வேதோ அரங்கில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர்...

(VIDEO) பனியில் சிக்கிய காரை, தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா

ஜோர்தானில் பனியில் சிக்கிய காரொன்றை தள்ளி அதை அங்கிருந்து நகர்த்துவதற்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அல் ஹுஸைனும் நேரடியாக உதவியை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஜோர்தான் தலைநகர் அமானிலுள்ள வீதியொன்றில் கடந்த வெள்ளி...

தந்தை கண்டித்ததால், சினேகா தூக்கிட்டு தற்கொலை

எந்நேரமும் ​தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் முத்துக் குமார் என்பவரின் மகள் 18 வயது...

பொலிஸாரைக் கண்டதும் நிர்வாணமாக நடனமாடிய, தாயும் பிள்ளைகளும் கைது

ஜாஎல,தண்டுகம பிரதேசத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு புதல்விகளும் நடத்தி வந்த பாரிய சூதாட்ட நிலையமென்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் உடைகளைக் களைத்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சூதாட்ட நிலையத்தை நடத்தி...

சிறீதரன் பேச்சு: உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை – விக்கினேஸ்வரன்

கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்...

பாப்பரசரின் தொப்பியை கழற்றிய பாலகன்!! (PHOTOS)

புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் தொப்பியை பாலகன் ஒருவன் கழற்றி கையில் எடுத்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எளிமைக்கும் சாதாரண மக்களுடன் அன்புடன் பழகுவதற்கும் பெயர் பெற்ற பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், வசதி குறைந்த...

விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது -கோத்தபய

கொழும்பு: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேசிய கீதம் திருத்தம் மற்றும் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்க இலங்கை மறுத்துள்ளது. தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின்...

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு

கௌதம் மேனன், பாண்டிராஜ் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்பு புதிதாக செல்வராகவன் இயக்கதில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் அமையாத...

கட்சி உறுப்பினர்களை விடவும், மக்களே பிரதானமாக வேண்டியவர்கள்.. -ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா

நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.... நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....

ஆசிரியரைக் கொல்ல நினைத்து 3 மாணவர்களை சுட்ட மாணவன் தற்கொலை

நியூயார்க்: ஆசிரியரைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் அவரைத் தேடிய மாணவன், அவர் சிக்காத ஆத்திரத்தில் எதிர்ப்பட்ட மூன்று மாணவர்களைச் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்கப் பள்ளியில் நடந்துள்ளது. அமெரிக்காவில்...

விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்: விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க- இந்திய உறவை எந்தவகையிலும்...

பொலிஸ் அதிகாரி கார் – ஆட்டோ விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி

புத்தளம் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த காரும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து முந்தல்...

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்‌சேவுக்கு புற்று நோய்!

கொழும்பு: மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்‌சே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்சே, டட்லி ராஜபக்‌சே,...

(PHOTOS) 40 வருடங்களுக்கு மேலாக மகனை கூண்டில் அடைத்துள்ள பாசமிக்க தாய்

சீனாவைச் சேர்ந்த தாயொருவர் தனது மகனை 40 வருடங்களுக்கு மேலாக கூண்டினுள் அடைத்து வைத்துள்ளார். சீனாவின் ஷெங்ஷொயு நகரில் உள்ள பெங் வெய்கிங் என்ற 48 வயதான நபரே 40 வருடங்களுக்கு மேலாக தாயினால்...

வவுனியா பண்டாரிகுளத்தில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

வவுனியா பண்டாரிகுளத்தில் மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது குறித்த மாணவி நேற்று சனிக்கிழமை வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டு...

55 வயது சவூதி கோடீஸ்வரிக்கு, இளவயது மணமகன் தேவை..!

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் தனக்கு புதிய கணவர் ஒருவர் தேவை என விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படூன் என அழைக்கப்படும் இப்பெண்ணுக்கு சுமார் 55 வயதாகும். ஏற்கனவே திருமணம் செய்து...

(VIDEO) கொழும்பில் ஓடும் வண்டியில் விபச்சாரம் நடத்திய அழகிகள்: துரத்தி பிடித்த பொலிஸ்..

கொழும்பில் ஓடும் வண்டியில் விபச்சாரம் நடத்திய அழகிகள் -துரத்தி பிடித்த பொலிஸ்..

எனக்கே நடிப்பு சொல்லித்தர்றியா? இயக்குனரிடம் சீறிய தனுஷ்…

கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் என்ற படத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் கவனமாக எடுத்து வருகிறார். மாற்றான்...

மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சரித்திர நாயகன் நெல்ஸன் மண்டேலாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான குனுவில் அரச மரியாதை மற்றும் ஆயிரக்கணக்கணக்கோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நுரையீரல் பாதிப்பினால் நீண்ட...

கதவை சிலர் வெளியில் பூட்டியதால், தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அப்பகுதி பெண்கள் சிலர், அவர்கள் தனிமையில் வீட்டுக்குள் மும்முரமாக இருந்தபோது வெளியில் இருந்து கதவைப் பூட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சியும்,...

பிரபல நடிகை இரகசியத் திருமணம்

தமிழில் அறிமுகமாகி காணாமல் போய், தெலுங்கில் பிரபலமான நடிகை காம்னா ஜெத்மலானிக்கு காதலருடன் இரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக இதயத் திருடன் படத்தில் நடித்தவர் காம்னா. பின்னர் ஜீவனுடன்...

(PHOTOS) மைக் டைசனுக்கு அதிர்ச்சி: பிரிட்டனுக்குள் நுழையத் தடை!

அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வழக்கொன்றில் மைக் டைசன் குற்றவாளியாக காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும். இத்தடை குறித்து அறிந்த மைக் டைசன், தனது...

முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு, நிதி திரட்டும் பழநெடுமாறன்!

முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிரந்தர பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ப.பழநெடுமாறன் ஆரம்பித்துள்ளார். தலைமையில் ஒரு குழு ரயில் மூலம் சனி (டிச.14) ஞாயிறு (டிச.15) ஆம்...

ஜோடியாக இணைந்து கொலை செய்யும் ஆசையில் ஒருவரை கொன்ற புதுமணத் தம்பதி கைது

புதிதாக திருமணம் செய்தபின் ஜோடியாக இணைந்து கொலை செய்ய வேண்டுமென்ற ஆசையினால் ஒருவரை கொலை செய்த தம்பதியொன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான எலைட் பார்பர் மற்றும் 18 வயதான...

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும்: –பியசேன எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும்....

நடுவீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்!

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த...

ரஜினியை பிச்சைக்காரரர் என எண்ணி 10 ரூபா ‘பிச்சையிட்ட’ பெண்..!

கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் செல்வத்தையும் சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிச்சைக்காரர் என நினைத்த பெண்ணொருவர் அவருக்கு 10 ரூபா 'பிச்சை' கொடுத்த சம்பவமொன்று நடந்தது என்றால் பலருக்கும் நம்ப முடியாமல்தான் இருக்கும். ஆனால்...

மாவீரர் தினத்தில் முருங்கனில் கைதான மூவர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!

மன்னார் முருங்கன் பகுதியில் மாவீரர் தினமான கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள...

(VIDEO & PHOTOS) பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!

மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்....

தப்பிப் பிழைக்குமா “ஈபிடிபி”?? -கே.சஞ்சயன்

நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை, வடக்கில் ஈபிடிபிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின்னர், இன்னொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசதரப்பு தீவிரம் காட்டி...

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

சென்னை: படம் இயக்க தான் கொடுத்த ரூ 1.5 கோடி பணத்தை வெங்கட் பிரபு தராமல் இழுத்தடிக்கிறார். எனவே அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுத் தருமாறு இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சோனா....