16 வயது மகனின் பொல்லடிக்கு தந்தை பலி

அம்பலாந்தொட்ட - மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். 16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை...

அழகுராஜா கார்த்தியின் “பிரியாணி”யில் இருந்து மீண்டும் தீய்ந்துபோன வாசம்!

“அழகுராஜா வழங்கிய கார்த்தியின் பிரியாணி 20-ம் தேதி வெளியாகுமா?” இந்தக் கேள்வி கோடம்பாக்கத்தில் சுற்றிச்சுற்றி வருகிறது. அதற்கு காரணம், கடந்த இரு நாட்களாக வெளியான பிரியாணி விளம்பரங்கள்தான். இவற்றில் முக்கிய நகரங்களில் தேயேட்டர்களின் பெயர்கள்...

காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்...

பற்சிகிச்சைக்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சையின் பின் மீண்டும் வந்த கைதி..!

சுவீடனிலுள்ள சிறையொன்றின் கைதியொருவர் கடும் பல் வலி காரணமாக, சிகிச்சை பெறுவதற்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். இக்கைதிக்கு பல் வலி ஏற்பட்டு, முகம் வீங்கி பல் வலி...

ஜனாதிபதி மஹிந்த, குமாரனின் மன்மத லீலைகள்! (அதிர்ச்சிப் படங்கள்)

காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின், இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான்...

(PHOTOS) வாழைப்பழத்துக்காக குத்துச்சண்டையில் ஈடுபட்ட குரங்குகள்..!

வாழைப்பழமொன்றுக்காக இரு குரங்குகள் குத்துச்சண்டையில் ஈடுபட்ட வித்தியாசமான சண்டைக்காட்சியொன்றினை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் படமாக்கியுள்ளார். இச்சம்பவம் இந்தோனேஷியாவின் சுமாத்ராவிலுள்ள கனங் லியூஸர் தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான ரையான் டிபூட்த்...

கணவனைக் கொன்று மலசலக் குளியில் வீசிய மனைவி உட்பட இருவருக்கு மரண தண்டனை

கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவிக்கும் அதனுடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த இரு குற்றவாளிகளுக்கும்; மரணதண்டனை விதித்துள்ளார். இவ்வாறு...

விஜயகாந்த் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். இரு வருடங்களாக நடிப்பு பயிற்சி, நடனம், சண்டை பயிற்சிகள் பெற்று சண்முகபாண்டியன், இப்படத்தில் நடிக்கிறார்....

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தாளை அமைதியாகக்கொண்டாட அவரது ரசிகர்கள் அதிரடியாகக் கொண்டாடுகிறார்கள். 1950 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிவாஜி ராஓவாக பெங்களுரில் பிறந்தார் ரஜினி காந்த்....

துபாயில் சீன பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையர் கைது

துபாயில் தாம் அநா­த­ர­வாக விடப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த நாட்டில் தொழில் புரியும் சீனப் பெண்­ணிடம் உதவி கோரும் போர்­வையில் அப்­பெண்ணை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் பேரில், துபாயில் பணி­பு­ரியும் இலங்­கையர் ஒருவர்...

ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்….

இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ... ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில்...

ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா

இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையானது குற்றம் என்று நேற்று அந்தநாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பு முரண்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் ப....

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமா? : கொந்தளிக்கும் நடிகர், நடிகைகள்..

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என நேற்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். ஆண், பெண் ஓரினச் சேர்க்கை ஐ.பி.சி 377 சட்டத்தின்...

மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் திங்கட்கிழமை(9) மூன்று மணித்தியாலம்...

‘அனுதாப பொத்தானை’ தயாரிக்கும் பேஸ்புக்

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான 'அனுதாப பொத்தான்' ஒன்றை தான் தயாரித்து வருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ் புக் தகவல்களை...

மண்டேலா நினைவு கூட்டத்தில்: ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்..!

ஜொஹன்னஸ்பர்க்: மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு கூட்டம்...

பண்ருட்டிக்கு மனம் பதைக்கிறது! விஜயகாந்துக்கு கை துடிக்கிறது!!

தே.மு.தி.க.-வில் விஜயகாந்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக விரைவில் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என ஊகிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், “உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க....

மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் நெருக்கடியில்..

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை கௌரவிக்கும் நோக்குடன் மண்டேலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகம் எழுதப்பட்ட அங்கியை கால்பந்தாட்ட iதானத்தில் வெளிப்படுத்திய ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். துருக்கியின் பிரபல...

பாம்புகளுடன் விளையாடும் இந்தியக் குழந்தைகள்.. (அதிர்ச்சிகரமான வீடியோ)

இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பாம்புகள் மாறியுள்ளது போல் உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. ஆனால் இக்குழந்தைகள் சர்வசாதரணமாக பாம்புகளுடன் விளையாடும் அதிர்ச்சி வீடியோ இணையங்களில் உலா வருகின்றது. இதுமட்டுமல்ல பாம்புடனேயே...

புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற...

சமய வகுப்புக்குச் சென்ற மாணவி மீது பிக்கு காதல்: உல்லாச ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது!

பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவர் அவ்விகாரைக்கு சமய வகுப்புக்கு வந்த 15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருடன் உடப்புசல்லாவ உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

வல்வெட்டித்துறை நகரசபை நிதிமோசடி குற்றச்சாட்டு: வரவு – செலவுத்திட்ட எதிர்ப்பின் எதிரொலி?!

வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை குத்தகை மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து, நகரசபை உறுப்பினர் கே.கருணானந்தராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை...

பெண்ணாக மாறிய பாம்பு..: கானாவில் சம்பவம்!

கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக்...

‘9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.., மனசு உடைஞ்சு போயிருக்கேன்’ -நடிகை த்ரிஷா

ஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை...

குழந்தையைப் பாதுகாக்கும் நாகபாம்புகள்: (அதிர்ச்சி வீடியோ)

4 நாகபாம்புகள் குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சியில் குழந்தை போர்வையில் உறங்க அந்த படுக்கையைச் சுற்று நான்கு நாகபாம்புகளும்...

மனஅழுத்தத்தை கண்டறிவதற்காக, மைக்ரோசொபட் நிறுவனம் தயாரித்த பிரா..!

கணினி உலகில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்தும் மைக்ரோசொப்ட் நிறுவனம், மக்களின் மனநிலையை அளவிடுவிடும் மார்புக்கச்சையை (பிரா) வடிவமைத்து பெண்களின் உள்ளாடையிலும் தொழில்நுட்பத்தினை புகுத்தியுள்ளது. கட்டுப்பாடற்றற உணவினால் ஏற்படும் மனஅழுத்தங்களைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கிலேயே...

லண்டன் – துபாய் விமானத்தில் பயணி அட்டகாசம்!

லண்டனில் இருந்து நேற்று (திங்கள்) மாலை துபாய் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ‘அட்டகாசம்’ செய்ததால், விமானம் மீண்டும் திரும்பி லண்டன் சென்று தரையிறங்கியது. அட்டகாசம் செய்த பயணியை, விமான ஊழியர்கள்...

WWE புகழ் ‘கிரேட் காளி’ (PHOTOS)

இந்தியாவைச் சேர்ந்த WWE புகழ் தொழில்சார் மல்யுத்த வீரரான கிரேட் காளி 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மல்யுத்த விளையாட்டில் அறிமுகமானார். தொழில்சார் மல்யுத்த வீரான கிரேட் காளியின் இயற்பெயர்...

நெல்சன் மண்டேலாவின் திருமணங்களும், காதல்களும்..

உலக அரங்கில் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தவர் நெல்சன் மண்டேலா. அவர் மீது அன்பு, மதிப்பு, மரியாதை கொண்ட பொதுமக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவர்களும் உள்ளனர் என்பது பலரும் அறிந்ததுதான். அதேவேளை, அவர்...

மண்டேலா மறைவு: அழுகையும் ஆட்டமும்..

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானதையடுத்து, உலகம் முழுவதும் சோகம் பரவித் தொடங்கியது. சனிக்கிழமை அதிகாலை முதல் உலகின் பல நாடுகளிலும், மண்டேலாவுக்கு தலைவர்களும் மக்களும் அஞ்சலி செலுத்த...

ஆணாக உணர்ந்த பெண்ணும், பெண்ணாக உணர்ந்த ஆணும் அதிசய திருமணம்

அர்ஜென்டினாவில் மாற்றுப் பாலினத்தார் அதிகரித்து வருவதை அடுத்து அவர்கள் தங்களை எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனரோ, அந்த பாலினத்தைச் சேர்ந்தவராக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு 2010ம் ஆண்டு...

காதல் கசப்பால், கழுத்துப்பட்டியை எமனாக்கிக் கொண்ட மாணவி தற்கொலை

காதல் தோல்வியால் மனமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரக்காபொல - உடபாகே - தொரவக்க பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை கழுத்துப்...

காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ்

குருணாகலையில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு காதல் சுகம் அனுபவிக்க, பணம் பெற்றுக் கொண்டு பஸ் வண்டியில் இடமளித்த, பஸ் வண்டியொன்றின் அனுமதிப்பத்திரத்தை வடமேல் மாகாண பொது மக்கள் போக்குவரத்து அதிகார சபை ரத்து செய்துள்ளது....

இரு காதலர்களின் சண்டையால், ஓடைக்குள் பாய்ந்த காதலி!

இரு காத­லர்கள் சண்­டை­யிட் டுக் கொண்­ட­போது இடையில் நுழைந்த காதலி பாலத்­தி­லி­ருந்து ஓடைக்குள் குதித்த சம்­ப­வ­மொன்று பமு­னு­க­மவில் இடம்­பெற்­றுள்­ளது. பெற்­றோரின் விருப்­பத்­தின்­படி திரு­மணம் செய்துகொள்ள நாள் குறித்­துள்ள இளை­ஞனும் யுவ­தியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வி­ருந்த...

புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவம் கொண்ட கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக தேரர்கள் மற்றும் பொதுமக்கள்...

குழிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை குடியிருப்பு பிரதேசத்துக்குள்..

கருவலகஸ்வௌ நெல்லிவௌ நிக்க வௌ எனும் பிரதேசத்தில் குழியொன்றினுள் வீழ்ந்திருந்த மூன்று வயதான யானைக் குட்டியொன்றை வெளியில் எடுப்பதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்களும், கருவலகஸ்வௌ பொலிஸாரும் இணைந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த யானைக்...

தென்னிலங்கை பேருந்து மீது கல்வீச்சு; பொதுமக்கள் மீது சிங்களவர் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது தென்மராட்சி நுணாவில் பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்தில் பயணித்த சிங்களவர்கள் தடிகள்,...