ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை...

வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்

வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா

அடிக்கடி வம்பில் சிக்கும் நஸ்ரியா நாசிம், தற்போது திருமணம் ஆன நடிகருடன் இணைத்து கிசு கிசுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். மல்லுவுட் ஹீரோயினான இவருக்கு தமிழில்...

தனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்

காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு,...

சவூதி ரியாத் நகர வீதியில் கிடந்த, இலங்கையர் சடலம்!

சவூதி ரியாத் நகர பிரதான வீதி அருகில் இலங்கையர் ஒருவரின் சடலத்தை அந்நாட்டுப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அவர் வாகன விபத்தில் இறந்ததாக அறியப்படுகிறது. சவூதி ரியாத் நகரின் பய்சாலியா ஹோட்டலில் கணக்கு பரிசோதகராக பணிபுரிந்த...

நியூயார்க்கில் ரெயில் தடம் புரண்டு ஆற்றின் கரையில் விழுந்தது: 4 பேர் பலி

அமெரிக்க நியூயார்க் நகரின் ப்ரோங்ஸ் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் இன்றுகாலை 7 மணியளவில் தடம்புரண்டது. 7 பெட்டிகளுடன் சென்ற அந்த ரெயிலின் 5 பெட்டிகள் அருகிலிருந்த ஹார்லெம் ஆற்றின் கரை அருகே விழுந்தது....

பன்றி தாக்கியதில் வயோதிபர் பலி

மடுல்கலை கலாபொக்க தோட்டத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் பன்றித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செல்லையா மாயாண்டி என்ற 76 வயது நிரம்பிய முதியவரே பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்தவராவார்....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சிறிய தந்தை கைது

புசல்லாவை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் மூன்றரை வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவரை புசல்லாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பெற்றோர்கள்...

சிறுமி காணாமற் போன சம்பவம்; சந்தேகநபர் கைது

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் 3 வருடங்களுக்கு முன்னதாக 13 வயது சிறுமி காணாமற்போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மினுவாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகா திவுல்வௌ இரண்டாம் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுமி...

“முக்குலத்தோர் புலிப்படை” அமைப்பை கலைக்க கோரி, நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது

சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை கலைக்க வலியுறுத்தி நடிகர் கருணாஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர்...

(VIDEO) இலங்கையில் நடந்த யுத்தத்தின் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம்..!

இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் 'இறுத்திக்கட்டம்' ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய...

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!

இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் கணிப்பீட்டில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு சேர்த்து கொள்ளப்படாது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,...

சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்

புலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் "சிறிதரன் எம்.பி". பிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் "சிறிதரன்" மகா கெட்டிக்காரராக இருக்கிறார்....

றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?!

நெடுந்தீவு பிரதேச சபையின் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலைக்கு பின்னால் EPDP உட்கட்சி முரண்பாடும், பெண் பிரச்சினையுமே காரணம் என பரவலாக நெடுந்தீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக நெடுந்தீவு பிரதேச...

மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்

மாவீரர் தின அனுஸ்டிப்புக்கு தடை விதித்த தமிழக பொலிஸாரை தாக்கிய இலங்கை அகதிகள் 7 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இலங்கை தமிழர்கள் 47 பேர் பல்வேறு...

நெடுந்தீவு EPDP பிரதேசசபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக்...

லொறியின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நுகேகொடல்ல - ஹினடியன பிரதேசத்தில் லொறியின் சில்லுக்குள் நசுங்டுண்டு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை வீதி நோக்கி செலுத்தியபோது லொறிக்கு பின்னால் நின்ற...

கையடக்கத் தொலைபேசியில் நண்பர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காட்சிகளை பதிவேற்றி அவற்றை நண்பர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி - தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு...

கார் வாங்குவதற்காக தனது ரெண்டில், ஒரு விதையை விற்கும் நபர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பரிஸி என்பவர் ஆடம்பர காரொன்றை வாங்குவதற்காக தனது இடது விதையை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியுள்ளார். தான் Nissan 370Z ஆடம்பரக் காரொன்றை வாங்க விரும்புதாகவும் இதனால் தனக்கு...

கண்டி மத்திய சந்தை, அரச மரத்தடி உண்டியலில் 259 ரூபா பணம் திருட்டு

கண்டி மத்திய சந்தை முன்னாலுள்ள அரச மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த அன்பளிப்பு உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கண்டி மேலதிக...

‘ஹலோ.. சொல்லி பணம் பறிக்கும் திருவிளையாடல்!! -எம்.எப்.எம்.பஸீர்

அன்று ஒக்­டோபர் மாதம் 12ஆம் திகதி…. நுகே­கொடை பிர­தே­சத்தை சேர்ந்த விரி­வு­ரை­யா­ளரின் வீடது. வீட்டில் அவ­ரது மனைவி மட்­டுமே இருந்தார். அப்­போது தான் அந்த தொலை­பேசி அழைப்பு வந்­தது.  ‘ஹலோ…. நான் பொத்­துவில் பொலிஸ்...

மாவீரர் தினம்: யாழ். கிளி, முல்லைத்தீவில் மேலும் சிலர் கைது!!

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள பரிகாரிகண்டல் என்ற இடத்தில் மாவீரர் நாள் என்று வீதிச் சுவரில் எழுதினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முருங்கன் பொலிசாரினால்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!  

நடிகை சுருதிஹாசனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6–வது மாடியில் வசித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரை வீட்டு...

பண்டாரநாயக்க மண்டப தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப...

தமிழகத்தில் த.வி.புலிகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை கெஸ்பர்ராஜ்?!!

தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி...

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏..! -வடபுலத்தான்

வடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்....

பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்..!

தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப்புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவுதின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார்...

(PHOTOS) அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்…

அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்.. வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற வருடாந்த மெக்ஸியின் நன்றி தெரிவிப்பு தின அணிவகுப்பில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் பலவித உருவங்கள் கொண்ட 16 வகையான...

(PHOTOS) கராத்தே வகுப்பு நடத்தும் 8 மாத கர்ப்பிணி…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 மாத கர்ப்பிணியான நிலையிலும் கராத்தே பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் ஏனையோருக்கு கராத்தே கற்பித்தும் வருகிறார். 31 வயதான கிறிஸ்டல் கிறீன் எனும் பெண், தனது உடற்பயிற்சிக்கூடத்தில் பெண்களுக்கு மாத்திரமான கராத்தே...

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுடன் நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் கார்த்திக் மற்றும் புகழ்பெற்ற இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுள்ளதாக இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர். இவர்களது நிச்சியதார்த்தம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது....

இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 ரத்த மாதிரிகள்...

போதையில் வீதியில் கிடந்த நபரை விழுங்கிய மலைப்பாம்பு: இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய செய்தி

போதை தலைக்கேறி வீதியில் விழுந்து கிடந்த நபரை மலைப்பாம்பொன்று விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் தென் ஆபிரிகாவின் டேர்பன் நகரில் கடந்த ஜுன் மாதம்...

மாட்டு வண்டியுடன், குளத்தில் விழுந்த நடிகர்கள்..

படப்பிடிப்பின் போது மாட்டு வண்டியில் கட்டிப்பட்டிருந்த மாடு குழம்பி குளத்துக்குள் பாய்ந்த சம்பவமொன்று சீகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வண்டிக்காரர் உட்பட மூவரும் குளத்தில் விழுந்த நிலையில், படக்குழுவினர் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். பாடலொன்றுக்கான...

சிம்புவின் அடுத்த குறி சமந்தா

நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர காத்திருக்கிறார் சிம்பு. வாலு படம் மூலம் இணைந்த சிம்பு, ஹன்சிகா நிஜவாழ்வில் காதலர்களாயினர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தனது மாஜி காதலி நயன்தாராவுடன் நடிக்கிறார் சிம்பு....

இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள்..

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் மீது பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது....

படக்குழுவின் அலட்சியம், நீரில் தத்தளித்த வேதிகா

ஷூட்டிங்கில் பங்கேற்ற வேதிகா, நீருக்குள் மூழ்கி தவித்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரதேசி படத்தில் நடித்தவர் வேதிகா. அவர் கூறியதாவது: மலையாளத்தில் சிங்காரவேலன் என்ற படம் மூலம் அறிமுகமாகிறேன். இப்படத்துக்காக பெரிய தொட்டியொன்றில்...