வைகைப்புயல் வடிவேலுக்கு இன்று பிறந்தநாள்!

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இன்று தனது 53ஆவது பிறந்நாளைக் கொண்டாடுகிறார். 1991ஆம் ஆண்டில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்த வடிவேலு ஏராளமான படங்களில் நகைச்சுவையில் தனிமுத்திரை பதித்து...

ஐ.நா.வின் உயர் பதவிக்கு இலங்கையர் தெரிவு!!

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகரான வருண ஸ்ரீ.தனபாலவை 68ஆவது அமர்வுக்கான இரண்டாவது குழுவின் உப தவிசாளராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தெரிவு செய்துள்ளது. இரண்டாவது குழுவின் இந்த பதவிக்கு இவரது...

ஐங்கரநேசனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் -ஈ.பி.ஆர்.எல்.எப்

பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சரவை விபரம் நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது....

படுகவர்ச்சியில் சோனம் கபூர்!!

பத்திரிக்கைக்காக தன்னுடைய படு கவர்ச்சியினை அள்ளி இறைத்துள்ளார் சோனம் கபூர். நடிகைகள் பலர் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவ்வாறு வரும் அட்டைப் படங்கள் படுகவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் சில நடிகைகள் கவர்ச்சியாக...

9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு

9 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவியேற்பு: தபால் சேவைகள் பிரதி அமைச்சராக சனத் ஜயசூர்ய- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடிவீரரும் தற்போதைய இலங்கை கிரிக்கெட் பிரதம தேர்வாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சனத்...

ஐந்து மாணவர்கள் துஷ்பிரயோகம்; அதிபருக்கு விளக்கமறியல்..

இள வயதான 5 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய பாடசாலையொன்றின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் குணேந்திர குமார முனசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த அதிபர் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...

200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு: அறிவித்தார் சச்சின்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட போட்டிகளில் ஏற்கெனவே ஒய்வை அறிவித்துள் சச்சினின் டெஸ்ட்...

கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை!

சென்னையில் வைத்து கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். புடவை வியாபாரியான குறித்த இலங்கையரை ஒரு குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியிருந்தனர். இந்த நிலையில், அவருக்கு ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. எனினும் அவரது...

மகனின் காரில் மோதியதால் தந்தையின் இரண்டாவது திருமணம் அம்பலம்!

சவூ­தியில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று விபத்­துக்­குள்­ளா­னதில் அவ­ரது தந்­தையின் இரண்­டா­வது திரு­மண விடயம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இந்த சம்­பவம் சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் இடம்­பெற்றுள்ளது. குறித்த இளைஞர் தனது காரை...

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! -ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)

ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) 10.10.1986 - 10.10.2013 இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்) அன்னை மடியில் 10.10.1986 ஆண்டவன் மடியில் 10.10.2011 பிறப்பு- வவுனியா இலங்கை இறப்பு- சூரிச் சுவிஸ் ****...

தமிழரை மணப்பேன்… தமிழக அரசியலில் ஈடுபடுவேன் -நமீதா!

காங்கிரசில் சேரப்போகிறார்... பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் நமீதாவைப் பற்றி செய்திகள் வெளியாகிவருகின்றன. அவரோ இதுவரை யாரும் அழைக்கவில்லை அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இப்போதோ தமிழக அரசியல் கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்....

463 பணிப்பெண்கள் சடலங்களாக அனுப்பி வைப்பு!!

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க...

அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்தவர் கைது!!

அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகாஓயா...

மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுமி மரணம்!!

கட்டிடம் ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ஐந்து வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி, தன்னேகும்புர பிரதேசத்திலேயே இந்த சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை மாடியிலிருந்து கீழே...

புதையல் தோண்டிய நால்வர் விளக்கமறியலில்!

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும்...

பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!!

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை தாக்கி அவரது மோட்டார் வாகனத்திற்கும் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சேவை புரிந்துள்ள இப்பொலிஸ்...

கனடா மறுத்ததையிட்டு அரசாங்கம் அதிருப்தி!

பொதுநலவாய நாட்டு தலைவர்களின் கூட்டத்திற்கு உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்ப கனேடிய அரசாங்கம் மறுத்ததையிட்டு இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கனடா இந்த மாநாடு தொடர்பில் உள்நாட்டு பிரச்சினைகளை பயன்படுத்தக் கூடாதென இலங்கை கூறியுள்ளது....

விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன்

விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன் ஹிம்னோடிஸம் மூலம் வீடு திரும்பினான்- விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்கு பயந்து டுபாயில் 18 மாதங்­க­ளாக தங்­கி­யி­ருந்த இங்­கி­லாந்து சிறுவன் ஹிப்­னோ­டிஸம் சிகிச்சை மூலம் நாடு திரும்­பி­யுள்ளான்....

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்

தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் வட மாகாண தேர்தல் முடி­வு­களின் மூலம் வெளிப்­பட்­டுள்­ளது. சம உரி­மை­க­ளுடன் ஐக்­கிய இலங்­கைக்குள் வாழ வேண்டும் என்­பது அனைத்து தமிழ் மக்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பாகும். இதற்கு மதிப்­ப­ளித்து வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக பதவி...

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்..!!

மஹவ கல்வி வல­யத்­துக்­குட்­பட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் பாட­சாலை பிள்­ளை­க­ளுக்கு ஆபாச வீடி­யோவை தமது கைத்­தொ­லை­பே­சியில் காண்­பித்­த­தாக கூறி பாட­சாலை மாணவ, மாண­விகள் நேற்று முன்­தினம் 7 ஆம் திகதி பாட­சா­லைக்கு வராத கார­ணத்தால்...

மாண­விக்கு நிர்­வாணத்தை காட்­டிய பொறி­யி­ய­லாளர் அச்­சத்­தினால் தற்­கொலை..!!

அளவ்வ, பிர­தே­சத்தைச் சேர்ந்த 17 வயது பாசாலை மாண­வி­யொ­ரு­வ­ருக்கு நிர்­வா­ணத்தைக் காட்­டியதாக கூறப்படும் பொறி­யி­ய­லா­ள­ரொ­ருவர் மாண­வியின் பெற்றோர் பொலிஸில் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து அச்­சத்தின் கார­ண­மாக தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டு ள்ளார். பொலிஸார் நேற்று...

15 வயதான சிறுமியை ஒன்பது நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!!

திருக்­கோவில் விநா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தைச் சேர்ந்த 28 வய­தான நபர் ஒரு­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்து திருக்­கோவில் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இச் சம்­ப­வம்­பற்றி...

மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை..!!

சவூதி அரே­பி­யாவில் மிக அழ­கான சேவ­லொன்று 7,500 சவூதி ரியால்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. வளை­கு­டாவின் மிகப்­பெ­ரிய நாடான சவூதி அரே­பி­யாவில் ஏற்­கெ­னவே குதி­ரைகள், ஒட்­ட­கங்கள், ஆடுகள் மற்றும் பருந்­து­க­ளுக்­கான அழகுப் போட்­டிகள் நடை­பெற்­றுள்­ளன....

ஆசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகள்..!!

ஹங்கேரி நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பேராசிரியையுடன் சேர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹங்கேரியில் புடாபெஸ்ட்...

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் 16 கோடிக்கு மேல் அபராதம்..

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான தொகை அபராதமாக...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் நகைகளை அபகரிக்கும் நபர் கைது!

மோட்டார் சைக்­கிள்­களில் சென்று பெண்­களின் தங்கச் சங்­கி­லி­களை பறிக்கும் கோஷ்­டி­யொன்றைச் சேர்ந்த நப­ரொ­ரு­வரை ஹிங்­கி­ராங்­கொட பொலிஸார் கடந்த சனிக்­கி­ழமை கைது செய்­துள்­ளனர். சில தினங்­க­ளுக்கு முன்னர் கைது செய்­யப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருடன் சேர்ந்து ஹிங்­கு­ராங்­கொட நக­ரி­லுள்ள...

முழுமையாக துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு இணைப்பு!

முழுமையாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இணைக்கப்பட்டுள்ளது. புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின்...

மத்திய அரசுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்: சல்மான் குர்ஷித்

மத்திய அரசுடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷதி முதலாவது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்...

குர்ஷித்துடனான சந்திப்பு திருப்தியளித்துள்ளது: சம்பந்தன் எம்.பி.!!

சல்மான் குர்ஷித்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்திருந்தது. இதன்போது எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட குர்ஷித் நம்பிக்கை தரும் வகையிலான பதில்களை எமக்கு வழங்கியிருந்தார். அது மாத்திரமல்லாது அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கை...

பதவி துறக்க ரணிலின் நிபந்தனை!!

கட்சியை வழிநடத்த தகுதியானவர் என நிரூபிக்கும் எந்தவொரு கட்சி அங்கத்தவரிடமும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையை வழங்க கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 'அங்கத்தவர்கள்...

அமைச்சர் மேர்வினின் இணைப்­பா­ளர்­ உட்பட கொழும்பில் இருவர் கடத்தல்!

மக்கள் தொடர்­புகள் அமைச்சர் மேர்வின் சில்­வாவின் களினி பிர­தேச இணைப்­பா­ளர்­களில் ஒரு வ­ரான ஜே.டி. திலக்கசிறி என்­ப­வரும் அவ­ருடன் வாகனத்தில் பய ணம் செய்த நப­ரொ­ரு­வரும் இன்று அதி­காலை 5.40 மணி­ய­ளவில் டி. ஆர்....

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் முன்னிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மும்மொழித் திட்டத்துக்கான உதவி மற்றும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகள் நேற்று கையெழுத்திடப்பட்டன....

சிலாபத்தில் பெண் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!

சிலாபம் நகரிலிருந்து ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று தங்கும் விடுதியொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் நபரொருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குட் படுத்தப்பட்ட பெண் 31 வயதானவ...

80 வயதான பெண்ணை துன்புறுத்திய இலங்கையர் இஸ்ரேலில் கைது!

வயது முதிர்ந்த பெண்­ணொ­ரு­வரை துன்­பு­றுத்­தினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் இலங்­கையர் ஒருவர் இஸ்ரேல் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள் ளார். இந்தப் பெண்ணின் நிலை­மையை அவ­ரது உற­வி­னர்கள் வீடியோ மூலம் பதிவு செய்து இஸரேல் பொலி­ஸா­ருக்குக்...

கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண...

மூன்றுமாத சிசு சடலமாக மீட்பு

நுவரெலியா மாவட்டம் நானுஓயா - உடரதல்ல பகுதி தோட்டத்தில் இருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் சடலம் தோட்ட...

விக்னேஸ்வரன் முன்பாகவே பதவிப் பிரமாணம் செய்வேன் -அனந்தி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த...