வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த புத்த பிக்கு கைது!!

பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகருக்கு செய்தி பத்திரிகை ஒன்றை வாங்க சென்றிருந்த தமிழ் மாணவனுக்கு சிங்களம் கற்று தருவதாக...

தமிழ் திரைப்படத்தில் களமிறங்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ட்வைன் பிராவோ!

முரண் திரைப்படப் புகழ் ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஷோக், அஜ்மல், ராதிகா அப்தே, பிரியா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் உலா. தற்போது இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் வேகமா இடம்பெற்று வருகின்றன....

செல்வம் எம்.பியின் இராஜினாமா தீர்மானம் கைவிடப்பட்டது!!

டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைச்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வடமாகாண...

டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது!

தேசிய வைத்தியசாலையின் டாக்டராக நடித்து பண மோசடி செய்த மாணவி கைது! பேராசிரியரைக் கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை கொழும்பு, தேசிய வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராகப் பணி புரி­வ­தாகத் தன்னைக் கூறிக் கொண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை...

பொலன்னறுவைக்கு மாற்றுவதனை ஆட்சேபித்து மட்டு. சிறைக்கைதி கூரையில் ஏறி போராட்டம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவர் இன்று கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் நபர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார்....

இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம்!

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில்...

சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைய விரும்பும் போர்ன் ஸ்டார் சன்னி லியோன்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க விரும்புவதாக போர்ன் ஸ்டார் (பாலியல் பட நட்சத்திரம்) சன்னி லியோன் தெரிவித்துள்ளார். இந்திய வம்சா வழியான கனடா வாழ் சன்னி லியோன் பாலியல் படங்களில்...

கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி

கூகுள் நிறுவனம் இணையத்தளத்தில் இலவசமாக மொழிபெயர்ப்பு சேவை ஒன்றி வழங்கி வருகிறது. தற்போது 72 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய உதவும் இந்த தளத்தில் விரைவில் சிங்கள மொழியையும் கூகுள் நிறுவனம் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

மாளிகாவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது

கொழும்பு மருதானை மாளிகாவத்த, எபல்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 79 மில்லிகிராம் ஹெரோயின்...

விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் பரிசளித்த விநாயகர் சிலை!

வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விநாயகர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இன்று காலை அலரி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், சிறிலங்கா அதிபர் மகிந்த...

(PHOTOS & VIDEO) வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்!

வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன்...

விக்கினேஸ்வரன் முன்னிலையில் அனந்தி சசிகரன் பதவிப் பிரமாணம் எடுக்க மாட்டார்

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எஸ்.எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் முன்னிலையில்...

வவுனியா, வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி பலி!!

வவுனியா, புளியங்குளம் பரிசங்குளம் என்ற கிராமத்தில் A9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமி பரிதாபகரமாக தலை சிதறி பலியானார். இச்...

கடும் நிதி சிக்கல் அரசு நிறுவனங்களை மூடியது அமெரிக்கா..!!!

17 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுக்கு அமெரிக்க பாராளுமன்றம் அங்கீகாரம் கொடுக்காததால் ஜனாதிபதி ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில்...

கா­தலியை தாக்கி நிர்­வா­ணப்­ப­டுத்தி புகைப்­ப­ட­­மெ­டுத்த வர்த்­தகர்..!!

கா­தலியை தாக்கி நிர்­வா­ணப்­ப­டுத்தி புகைப்­ப­ட­­மெ­டுத்து இணை­யத்­த­ளத்தில் வெளியிடப் போவ­தாக அச்­சுறுத்திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.தர்­ம­சிங்க எதிர்­வரும் 15ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்குமாறு உத்­த­ர­விட்டார். சந்­தேக நபர் தளுபத்தை பிர­தே­சத்­தைச்...

தாயின் ஐந்து பவுண் நகையை ஈடு வைத்த மகன் கைது..!!

தாயின் ஐந்து பவுண் தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற ஒன்றறை இலட்ச ரூபா பணத்தை ஹெரோயினுக்காக செலவிட்டதாக கூறப்படும் மகனை பொரளை பொலிஸார் கடந்த முதலாம் திகதி கைது செய்தனர். சந்தேக நபரான மகன்...

அமெரிக்காவிற்கு யாரும் செல்ல வேண்டாம். இங்கிலாந்து, ஜெர்மனி எச்சரிகையால் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சுற்றுலா தலங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கு செல்ல வேண்டாம் என்று ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல...

நியூயோர்க்கில் கத்திமுனையில் மடோனா மீது வல்லுறவு..!!

உலகின் முன்னிலை பொப்பிசைப் பாடகியான மடோனா, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது இசை, நடனத்துறை வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக வந்தபோது கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக புதிய கட்டுரையொன்pல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பிறந்தவர் மடோனா....

நிர்வாண நடனமாடிய இளைஞருக்கு கசையடி தண்டனை-சௌதி அரேபியாவில்..!!

சௌதி அரேபியாவில் ” நிர்வாண நடனம்” என்றறியப்படும் வழக்கு ஒன்றில் , நாட்டின் தார்மீக விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களுக்கு மொத்தமாக 4,000 கசையடிகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும்...

இராணுவ பிரசன்னம் இல்லை – மேலோர் சபை

இலங்கையில் சமாதானமான சூழ்நிலை காணப்படுவதாக, பிரித்தானிய மேலோர் சபை உறுப்பினர் ரோஹன் லோர்ட் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினரான அவர், ஏழு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மோட்டார் குண்டொன்று மீட்பு….!!

திருகோணமலை, குச்சவெளி என்னும் இடத்தில் 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2 ஆம் வட்டாரத்திலேயே நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. தங்களுடைய வீட்டு...

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கருணாநிதி கோரிக்கை

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்பில் ஈடுபட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகராஜன், தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்....

அமைச்சரவையில் சில மாற்றங்கள்–

அடுத்தவாரத்தில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பமாகத் தெரியவருகின்றது. நீண்டநாட்களாகவே அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூன்று மாகாணசபைத் தேர்தலும் நடத்து முடிந்ததன் பின் அமைச்சரவையில் சிலமாற்றங்கள் ஏற்படுமென அரச...

மொனறாகலையில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டேர் பிடிபட்டனர்

மொனறாகலை மாவட்டம் தனமல்வில, பலகருவ பிரதேசத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஐந்தடி உயரமான...

வேட்பாளர் தெரிவு

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிஇ அடுத்த மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் ஈடுபடவுள்ளது. கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கெட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக கட்சியின் கொள்கைகளை மதிக்கின்றவர்களை...

ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

மாத்தறை பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியை நிறுத்துமாறு மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குமாறு கோரி அக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்ட...

ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் சீ.வி. விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று பகல் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற விசேட கூட்டத்தை அடுத்து...

செல்வம் எம்.பி. இராஜினாமா?…!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்....

இத்தாலி படகு விபத்தில் சாவு, 300 ஆக உயர்வு!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு படகில் வந்தனர். இந்த படகு இத்தாலி நாட்டில் துனிசியா– சிசிலி தீவு இடையே லாம்பிதுசா என்ற தீவு...

மடக்கும்புர – டொப்லோவர் தோட்ட லயன் குடியிருப்பில் தீ: 20 வீடுகள் சேதம்!

தலவாக்கலை - மடக்கும்புர - டொப்லோவர் தோட்ட 7ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்று (04) பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் லயன் வீடுகளில் இருந்த பொருட்களுக்கு...

தாயின் நகையை ஈடு வைத்து, ஹெரோய்னுக்கு செலவிட்ட மகன் கைது!!

தாயின் ஐந்து பவுண் தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற ஒன்றறை இலட்ச ரூபா பணத்தை ஹெரோயினுக்காக செலவிட்டதாக கூறப்படும் மகனை பொரளை பொலிஸார் கடந்த முதலாம் திகதி கைது செய்தனர். சந்தேக நபரான மகன்...

யாழ். ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருட்டு!!

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க யாழ். பொன்­னாலை வர­த­ராஜப் பெருமாள் ஆல­யத்தில் புதன்­கி­ழமை இரவு அல்­லது நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை பாரிய திருட்டுச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. கூரை ஓடு­களைப் பிரித்து உள்­நு­ழைந்த திரு­டர்கள் அங்கு பெட்­ட­கத்தில்...

லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!

மெதுவாகச் சென்று கொண்டிருந்த லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளைக் கீழே தள்ளிய நபர்!: திருடியவற்றை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது- வெங்காய மூடைகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லொறி மெதுவாகச்...

இங்கிலாந்து உலகக்கிண்ண றக்பி குழாமில் 3 சகோதரர்கள்!!

றக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டிகள் இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. இதனை முன்னிட்டு இங்கிலாந்து அறிவித்துள்ள 24 வீரர்கள் அடங்கிய றக்பி குழாமில் பேர்ஜெஸ் சகோதரர்கள் மூவர் பெயரிடப்பட்டுள்ளனர். 24 வயதான சாம்...

பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழியே இவ்வாறு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி!

ரயில் பய­ணச் ­சீட்டு விற்­ப­னையில் இரு வருடங்களாக மோசடி! ஹிக்கடுவை ரயில் நிலைய பொறுப்பதிகாரி இடை நிறுத்தம் ஹிக்­க­டுவை ரயில் நிலையப் பொறுப்­ப­தி­காரி, பய­ணச்­சீட்டு விற்­ப­னையில் கிடைத்த நிதியை மோசடி செய்தார் என்ற சந்­தே­கத்தின்...

சிறுமி துஷ்பிரயோகம்: தந்தையும் நண்பனும் கைது!!

ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரையும், சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது அதே தோட்டத்தைச்சேர்ந்த 36 வயதான ஒருவரையே...