சுழியோடியின் கெமராவை பறித்துச் சென்ற சுறா

சுழி­யோடி ஒரு­வரின் புகைப்­படக் கருவி மற்றும் உப­க­ரணங்­களை சுறா­வொன்று பறித்­துச் சென்ற சம்­பவம் பஹாமஸ் கடற்­ப­கு­தியில் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 49 வய­தான மிகுவெல் லசா எனும் இச்­சு­ழி­யோடி சுறாக்­களை படம்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்தார். அப்­போது அவரை நெருங்­கிய...

கதிர்காமத்தில் கந்தன் தோன்றுவார்: ஜோதிடத்தை நம்பி ஏமாந்த மக்கள்!! (அதிர்ச்சிப் படங்கள்)

கதிர்காமத்தில் கதிர்காம கந்தன் நேற்று தோன்றுவார் என ஜோதிடரான மஞ்சுள பீரிஸ் ஜோதிடத்தின் பிரகாரம் எதிர்வு கூறியிருந்ததன் காரணமாக நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று முன்தினம்...

மகனை கொன்று 2 ஆண்டுகள் அறையில் வைத்திருந்த பெண்

பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1ஃ2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான்...

ஆட்டோக்களை கொள்ளையிட்ட இருவர் கைது

ஆட்டோ கொள்ளையுடன் தொடர்புபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கைதான இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மோதரை மற்றும் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட முச்சக்கர...

குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்

ஜப்பான் விண்­வெளி நிறு­வனம் ஜக்ஸா மிகவும் அனு­கூ­ல­மான புதிய தலை­முறை விண்­வெளி ரொக்­கெட்டை முத­லா­வ­தாக ஏவி­யுள்­ளது. எப்­சிலொன் என்ற செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை உள்­ள­டக்­கிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்­கெட்டின் எடை­யா­னது...

சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார்

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

(PHOTOS) உலகின் மிகப்­பெ­ரிய நடக்கும் ரோபோ

ஜேர்­ம­னியின் இலத்­தி­ர­னியல் நிறு­வ­ன­மொன்று உலகின் மிகப்­பெ­ரிய ரோபோ ஒன்­றினை உரு­வாக்­கி­யுள்­ளது. நெருப்பை சுவா­சித்து நடக்கக் கூடிய 4 கால்­க­ளைக்­கொண்ட 50 அடி நீளமும் 12 அடி அக­லமும் 14 அடி உய­ர­ரு­மான இந்த ட்ரகன்...

ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு

முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம் பிரிவினர் மீதோ முஸ்லிம் அல்லாதோர் மீதோ இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல்குவைதா இயக்கத்தினருக்கு அதன் தலைவர் அல் ஜவாஹிரி உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அல்குவைதா...

மட்டக்களப்பில் வாகன விபத்து; ஒருவர் பலி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ஜீப் வண்டிஇ தேத்தாத்தீவு பகுதியில்இ சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்...

உயரம் குறைந்த முன்னாள் புலி இயக்க உறுப்பினர் உட்பட 3 ஜோடிகளுக்கு திருமணம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார். இதன்போது 3...

கடலில் மூழ்கிய உல்லாசப் கப்பல் ஒன்றரை வருடத்தின் பின்னர் மீட்பு!!

இத்­தா­லிய கடற்­ப­ரப்பில் கடந்த வருடம் மூழ்­கிய கொஸ்டா கொன்­கோர்­டியா பய­ணிகள் கப்பல் 19 மணி நேர போராட்­டத்தின் பின்னர் நேற்று மீட்­கப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 13ஆம் திகதி இத்­தா­லியின் டுகானி கடலில்...

புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் விடுதலை

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்திய போதே, அவர் விடுதலை...

8 வயது சிறுவனின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு – சீனாவில் பரபரப்பு

சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத சிறுவனின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...

கச்சத்தீவு வரலாறு தெரியாத மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாத நிலையை காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு...

விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை

நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகின்றனர். ரோட்டில் நாய் அனாதையாக இருந்தால்கூட அவற்றை எடுத்து விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்து அதையும்...

ஆட்டோ கடத்தியவர் கைது

ஆட்டோ ஒன்றை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் மொரட்டுவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முச்சரக்கவண்டி ஒன்றினை கடத்தி செல்லும் போது மொரட்டுவை குற்றத் தடுப்பு பிரவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட...

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு

திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும் நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும்...

சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் –பான் கீ மூன்

இரசா­யன ஆயுதத் தடை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கான சிரி­யாவின் விண்­ணப்­பித்தை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­றுக்­கொண்­டுள்ள அதே­வேளை, சிரிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கிடைக்கும் எனவும் ஐ.நா பொது சௌலாளர் பான் கி. மூன் தெரி­வித்-­துள்ளார்...

உயிர்மரபணு ஆவணங்களைக் கோருவதற்கு கனடா தீர்மானம்

இவ்வருட இறுதியிலிருந்து இலங்கையர் உட்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து உயிர் மரபணு ஆவணங்களை கோருவதற்கு கனடா தீர்மானித்துள்ளதாக கனடாவில் இருந்து வெளியாகும் சிஸ்கொன் மீடியா இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கனடாவுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் ஒக்டோபர்...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ?? (அவ்வப்போது கிளாமர்)

மற்றைய மொடல்களை விட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன…...

பிரித்தானியாவின் இலங்கைக்கான பயண எச்சரிக்கை நீடிப்பு

பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக...

சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் செவிப்புலனற்ற யுவதி சாதனை (PHOTOS)

செவிப்­பு­ல­னற்ற யுவ­தி­யொ­ருவர் மிஸ் சிங்­கப்பூர் அழ­கு­ராணி போட்­டியில் பட்­ட­மொன்றைப் பெற்று சாதனை படைத்­துள்ளார். சூய் யீ ஷியா எனும் இந்த யுவதி இரு காது­க­ளிலும் 80 சத­வீதம் கேட்கும் ஆற்­றலை இழந்­தவர். அண்­மையில் நடை­பெற்ற...

குறைந்த செலவில் ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது ஜப்பான்

ஜப்பான் விண்­வெளி நிறு­வனம் ஜக்ஸா மிகவும் அனு­கூ­ல­மான புதிய தலை­முறை விண்­வெளி ரொக்­கெட்டை முத­லா­வ­தாக ஏவி­யுள்­ளது. எப்­சிலொன் என்ற செயற்கை நுண்­ண­றிவு கரு­வி­களை உள்­ள­டக்­கிய தொழில்­நுட்­பத்­துடன் கூடிய இந்த அதி நவீன ரொக்­கெட்டின் எடை­யா­னது...

பெண்ணை நிர்வாண படம்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்

ஒரு குழந்­தையின் தாயொ­ரு­வரை அவ­ரது சகோ­த­ரிக்கு வெளி­நா­டொன்றில் தொழில் பெற்றுத் தரு­வ­தாக கூறி வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று பலாத்­கா­ர­மாக நிர்­வா­ண­மாக்கி புகைப்­படம் எடுத்து அவ­ரது கண­வ­ரிடம் காண்­பிப்­ப­தாகக் கூறி அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய முச்­சக்­க­ர­வண்டி...

மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்...

16 வயது மாணவி உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்னோடை, ஹாஜியார் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. செம்மண்னோடை ஹாஜியார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார்...

கூட்டமைப்பை ஆட்சியமைக்க அனுமதிக்கக் கூடாது: விமல் கோரிக்கை

சர்வதேச ரீதியில் அபகீர்த்தி வந்தாலும் பரவாயில்லை 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழு அதிகாரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்தில் ஆட்சியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கக் கூடாது. வடக்கில் சுயாட்சி ஏற்பட ஆளும்...

இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய இலங்கையருக்கு விருது

இஸ்ரேல் தேசத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதியதற்காக இலங்கையில் பிறந்த ரிமோன் டயஸ் என்பவருக்கு நேர்மையான செய்தியிடல் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பற்றி ஒரு பக்கச் சார்பாக பாதகமாக எழுதப்படும் செய்திகளை கண்காணிக்கும் ஊடக...

கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு...

கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்

இலங்கையில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைப்பு திட்டத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகர் கிளிநொச்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ரயில் விடப்பட்டது. இந்த ரயிலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முதல்...

வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)

வவுனியா, ஏ9 பிரதான வீதியில் ஓமந்தைக்கு அண்மித்ததாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே மாணிக்கவளவு (மாணிக்க இலுப்பைக்குளம்) ஆகும். கடந்த காலங்களில் இடமபெற்ற...

இந்திய வம்சாவளி அழகி மிஸ் அமெரிக்காவாக தேர்வு! (PHOTOS)

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிஸ் நியூயார்க் அழகி நினா தவுலுரி, மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான். மேலும்...

1 லட்சம் பேருடன் செக்ஸ் வைக்கக் கிளம்பிய பெண்ணுக்கு மிரட்டல் (PHOTOS)

ஒரு லட்சம் பேருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பயணத்தை மேற்கொண்டுள்ள போலந்து நாட்டுப் பெண்ணுக்கு, எகிப்திலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த அசிங்கத்தை அப்பெண் தொடர்ந்து நடத்தினால் அவரைக் கொலை செய்வோம் என்று எகிப்தைச்...

நுவரெலியா சென்.கிளயார் ஆற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

நுவரெலியா திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்.கிளயார் ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய பொன்ராமன் மகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்...

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் இந்தியா

அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அரசாங்கத்திடம் மூன்று நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம்...

முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்: சீமானின் கண்டனம்

'த ஹிந்து' செய்திதாளுக்கு வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களை நாம் தமிழர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்டித்துள்ளார். இலங்கையில் கணவன் மனைவிக்கும் இடையில்...

விபசார குற்றச்சாட்டு: நடிகை கைது பாலியல் நோய் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

விப­சா­ரத்தில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட தொலைக்­காட்சி நடி­கை­யொ­ரு­வரை கண்டி நீதி­பதி நீதி­மன்ற நீதிவான் வசந்­த­கு­மார முன்­னி­லையில் ஆஜர் செய்தபோது நடி­கையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய லில் வைக்­கும்­படி...