(VIDEO) கூட்டமைப்பின் வவுனியா “புளொட்” வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட "புளொட்" வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோரை ஆதரித்து வவுனியா ஜெயம் கொண்டானுடன் இணைந்து கோயில்குளம் இளைஞர்களால்...

வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்- தமிழ் மக்களுக்குத் தேவைப்படும் முழுமையான ஜனநாயகம் உருவாக வேண்டுமானால் தேவைக்கு அதிகமாக வடபுலத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்...

கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க

வட மாகாணசபைத் தேர்­தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு ஆட்­சி­ய­தி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யமை அர­சாங்கம் செய்த மாபெரும் அர­சியல் தவ­றாகும் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க...

இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

அநுராதபுரம் நொச்சியகாமம் மற்றும் தம்புள்ளை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார். நொச்சிகாமம், கலயாய சந்தியில் பஸ்சொன்றும், லொறியொன்றும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும்...

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிணை வழங்கப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித்த மடவல கொலை சந்தேகநபர்களை விடுவிக்க, அவர்களிடம் லஞ்சம்...

மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி

மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. முஸ்லீம் அமைப்புகளின்...

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதல்

யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள கொல்லங்கலட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் மீது இராணுவம் தடிகள், பொல்லுகளால் அடித்து விரட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும்...

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது

பெந்தோட்டை அடகங்தொட பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (14) பெந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களையடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்....

மெட்ரோ பொலிடனில் புலி சின்னம்

லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் புலிகளின் இலட்சினையை நீக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுமக இதனைத் தெரிவித்துள்ளார். மெட்ரோபொலிடன் காவற்துறையினரின் உத்தியோகபூர்வ...

ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலை சந்திப்பு

வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரணமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த...

ஆட்டோ குடைசாய்ந்து விபத்து: குழந்தை மரணம்

ஆட்டோவொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தொம்பை, கங்வெல்ல, ஊராபொல்ல பிரதேசத்தில் இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. ஆட்டோ...

சங்கரியை விரட்ட சிறிதரன் நடவடிக்கை! விக்கியை வீழ்த்த சுரேஷடன் மாவை கூட்டு! (வாசகர் ஆக்கம்)

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக மார்தட்டிக் கொண்டாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது இவ்வாறு காலை வாரும்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல்

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்...

தேர்தல் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் விசமிகளால் அடித்துடைப்பு

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகள் அவ்விடத்திற்கு வந்த இனம்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமாலை 5.30 மணியளவில் வடமராட்சி உடுத்துறை பாரதி சனசமூகநிலையத்திற்கு முன்பாக...

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியுமா?

பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான விடயங்களை ஆராய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தயாரித்துள்ளது. பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட ரீதியான விடயங்களை ஆராய்வதற்காக...

13 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவன் கைது

அம்பாறை அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். குறித்த சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்ததாகவும், இரு தினங்களாக...

வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் 9 பேர் வீதம் போட்டியிடுகின்றனர். இதில் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில்...

திருமலையில் 500 எக்கர் காணியை சுவீகரிக்க சதி

திருகோணமலை தென்னமரவாடிப் பகுதியில் உள்ள சுவாமி மலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரியவருகிறது. இவற்றில் 1 ஏக்கர் வரை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கும் ஏனைய 400 ஏக்கர்...

காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவா ஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற...

23 வருடங்களின் பின்னர் யாழ்.தேவி புகையிரத சேவை.. (படங்கள் இணைப்பு)

வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி புகையிரத சேவையை 23 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அவர்கள்...

2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்! (VIDEO & PHOTOS)

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களின் லட்சியம். அந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் 'கின்னஸ் ரெக்கார்ட்'. அயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது...

அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி

விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம். சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள்,...

அந்தரங்கத்தை சிறுமிக்கு காட்டியவர் கைது

மூன்றாம் வகுப்பில் கல்விபயிலும் மாணவியான சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 58 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மஹரகமவியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மலசலக்கூட்டத்தில் வைத்தே...

உடற்கட்டழகு போட்டியில் கவனத்தை ஈர்த்த இரு கைகளையும் இழந்த பெண்!!

இரு கைக­ளையும் இழந்த அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் அண்­மையில் நடை­பெற்ற 2013 ஐ.எப்.பி.பி வட அமெ­ரிக்க உடற்­கட்­ட­ழகு சம்­பி­யன்­ஷிப்­ போட்­டியில் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்துள்ளார். உலகில் இரு கைக­ளையும் இழந்த முத­லா­வது உடற்­கட்­ட­ழகி என...

விபசார நிலையத்தில் கைதானோர்க்கு விளக்கமறியல்

கொழும்பு மருதானை பகுதியில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்தபோது, கைதான 14 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாணந்துறை வலான மத்திய...

பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..

பெலாரஸில் நடந்த "மிஸ் சுப்பர் நெஷனல்" அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார். அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு...

பகிஸ்கரிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை

எதிர்வரும் நொவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டை பிரித்தானியா பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பிரித்தானியா பொதுச்சபை அமர்வின் போது, பல நாடாளுமன்ற...

இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை

இரண்டு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மதவாச்சி மைத்திரிபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவத்தினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இரண்டு பெண்கள் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. உயர்...

கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை படைத்த நாய்

பிரித்தானி­யா­வி­லுள்ள 4 வய­தான நாயொன்று கயிற்றின் மீது வேக­மாக நடந்து உல­க­சா­தனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் நோவிச் எனு­மி­டத்தில் வசிக்கும் ஜோன்ஸன் வளர்க்கும் ஒஷி என அழைக்­கப்­படும் 4 வய­தான நாயே உல­க­சா­தனை படைத்­தது....

உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி

எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும், தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக...

நான்கு பேரில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறை -ஐ.நா

ஆசியாவில் நான்கில் ஒரு ஆண், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் மூலம் தெரியவந்துள்ளது. குறைந்தது ஒரு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறவுகளுக்கு...

15 வயது காதலி 18 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம்

15 வய­து­டை­ய­ காத­லியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய 18 வய­து­டைய காத­லனை அல்­பிட்­டிய பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட பாட­சாலை மாணவி பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து எல்­பிட்­டிய பிடு­வல பகு­தியைச் சேர்ந்த காத­லனை...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்

விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார். குறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது...

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று தெரிவித்துள்ளார். யாழ். கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த...

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கு- குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

ஓடும் பஸ்ஸில் டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 16ஆம்...

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTOS)

கிளிநொச்சியில் இன்றுகாலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78)...