வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது: சிவசக்தி ஆனந்தன்
நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர் யுவதிகளின் கைகளிலேயே உள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...
22 வயதில் இறந்த மகனின் ‘மம்மி’யை 18 வருடங்களாக ‘வோட்கா’ ஊற்றி பாதுகாத்து வரும் தாய்
ஜியார்ஜியா நாட்டில் இறந்து போன தனது 22 வயது மகனின் சடலத்தை கடந்த 18 வருடங்களாக பாதுகாத்து வருகிறார் தாய் ஒருவர். ஜியார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் சியுரி வரத்ஸ்கேலியா, இவரது மகன் ஜோனி பகரத்ஸே...
செவ்வாய் கிரகத்திற்கு இருபதாயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்
செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு...
யாழ் கொடிகாமம் பகுதியில் இரு பெண்கள் கொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12 .45 அளவில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 39 வயதான பெண் ஒருவரும், 18 வயதான யுவதி ஒருவரும்...
மிகப்பெரிய மார்பகங்களால் வாழ்க்கை சீரழிவதாக கூறும் பெண்.. (PHOTOS)
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பெரிய மார்பகங்கள் காரணமாக வாழ்க்கை சீரழிவதாக கூறுகிறார். மேரி பிக்ஸ்டொக் எனும் இப்பெண் 44 வயதானவர். பிரித்தானிய அரசாங்க வைத்தியசாலையில் தனக்கு மார்பகத்தை சிறிதாக்குவதற்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும்...
விடுமுறையை களிக்கச் சென்ற இடத்தில் கண்களுக்கு விருந்து வைத்த பிரபலம் !! (அவ்வப்போது கிளாமர்)
22 வயதான பாடகி Rita Ora தனது சகாக்களுடன் படகொன்றில் ஸ்பெயினின் Ibiza கடற்பரப்பில் டூ பீசுடன் மிதந்து கொண்டிருந்தார்... இது இவர்களுக்கான பிரத்தியேக படகென்பதால் இவர்களிடம் ஒரு சுதந்திரம் காணப்பட்டது. அந்த நேரங்களில் இந்த பாடகின்...
அனந்தி எழிலனின் வாகனம் மீது தாக்குதல்
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், புலிகளின் பொறுப்பாளர்களுள் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இனந்தெரியாதோர் கற்தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம்,...
விண்வெளிக்கு இரண்டாவது முறையாக குரங்கை அனுப்ப ஈரான் திட்டம்..!!
கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-ஐ ராக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது. தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-ஐஐ ராக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும்...
வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப்பட்ட 41 யானைகள்..!!
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள,...
சுந்தர் சி.யின் மத கஜ ராஜா – புதிய திரையரங்க ட்ரெய்லர் (VIDEO)
சுந்தர் சி.யின் மத கஜ ராஜா - புதிய திரையரங்க ட்ரெய்லர்....
முதலீட்டாளர்களை கவரும் மாநாடு ஹொங்கொங்கில்..!!
கொழும்பு பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 இலங்கை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துறை அதிகாரிகள் இன்று ஹொங்கொங்கில் சந்திப்பொன்றை மேற்கொள்கின்றனர். ஹொங்கொங்கில் இன்று நடைபெறும் இந்த மாநாட்டினை இலங்கை கடனீட்டு ஆவணங்கள் மற்றும்...
இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது..!!
இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள்...
மிர்ச்சி சிவாவின் ‘வணக்கம் சென்னை’ – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
மிர்ச்சி சிவாவின் 'வணக்கம் சென்னை' - அதிகாரபூர்வ ட்ரெய்லர்...
இளவரசி டயானாவின் மரணம் குறித்து வெளிவரும் புதிய அதிர்ச்சித் தகவல்கள்..!!
பிரித்தானிய இளவரசி டயானா மறைந்து 16 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், அவரின் மரணம் குறித்த மர்மங்கள், சந்தேகங்கள் இன்னும் முற்றாக ஓய்ந்துவிடவில்லை. இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றபின், எகிப்திய கோடீஸ்வரர் மொஹமட் அல் பயாட்டின்...
‘நிமிர்ந்து நில்’ – முதற்பார்வை டீஸர் (VIDEO)
'நிமிர்ந்து நில்' - முதற்பார்வை டீஸர்...
விமான இறக்கையின்மீது 93வயதானவர் பயணித்து புதிய சாதனை..!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 93 வயதான நபரொருவர் விமான இறக்கையின் மீது பயணித்த உலகின் மிக வயதான நபர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு மிட்லேண்டிலுள்ள ஷெர்லி எனுமிடத்தைச் சேர்ந்த 93 வயதான டொம்...
தனது ஊழியர்களையே ரகசியமாய் கண்காணிக்கும் அமெரிக்க உளவுத்துறை..!!
அமெரிக்க உளவுத்துறைக்கு ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது. இதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை...
கண்ணாளனைத் தேடி காத்திருக்கும் 5 லட்சம் சீனப் பெண்கள்..!!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நல்ல துணை கிடைக்காமல் தவிக்கிறார்களாம் இவர்கள்.
பைக்கிள் சென்றுகொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கைது..!!
சீனாவில் ஒரு பெண், மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்ததின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்...
வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயம்..!!
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை 6 மணியளவில் நடந்த இந்த வாள்வெட்டு சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த...
முள்ளிவாய்க்காலில் நிற்கும் ஜோர்தான் கப்பலை உடைக்கும் பணி ஆரம்பம்..!!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் நிற்கும் ஜோர்தான் நாட்டு கப்பலை உடைத்து அகற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானம் நிலவிய காலப்பகுதியில் 2005...
வல்லுறவுகளுக்காக 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தற்கொலை..!!
அமெரிக்காவில் மூன்று பெண்களை கடத்தி தனது வீட்டில் அடைத்துவைத்து பல வருடங்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆயுட் கால தண்டனையுடன் மேலும் 1000 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏரியல் கஸ்ட்ரோ எனும் நபர் சிறையில்...
லிவ் யுன்ஷான் இலங்கைக்கு விஜயம்…!!
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழுவின் அரசியல் நிலையியற்குழு மற்றும் செயலக உறுப்பினர் லிவ் யுன்ஷான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
வெட்ட தயாராகவிருந்த 20 மாடுகள் மீட்பு: எழுவர் கைது..!!
அனுராதபுரம், கெக்கிராவ, புளியங்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டும் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் நேற்றுமாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாடு...
மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது மாநாடு..!!
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நாவின் அமைப்பின் காரியாலயத்தின் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சி...
அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியைத் தேடி வலைவீச்சு..!!
பொலநறுவை காலிங்க பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரர்கள் இடையே நெல் அறுவடையை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறின் போது, கோபமடைந்த தம்பி பொல்லால் அண்ணனை தாக்கியுள்ளார்....
8வயது சிறுவன்மீது 16 வயது சிறுவர்கள் மூவர் பாலியல் வல்லுறவு..!!
8 வயதும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி - பள்ளிவாசல்பாடு - நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த...
பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் பத்துப் பேர் காயம்..!!
நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம்...
‘பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை’..!!
பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரியொருவரே பொலிஸ் சார்ஜன்களுக்கு மேற்கண்டவாறு தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் சார்ஜன்கள் இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு அரைமணித்தியாலம் முழந்தாள் இட்டுள்ளனர்....
ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்..!!
பொலிவூட்டில் அசின் நடித்த 6 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூல்குவித்து வெற்றிபெற்றன. காவலனுக்குப் பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை. 'பொலிவூட்...
கயல்விழியுடன் திருமண பந்தத்தில் சீமான் இணைவு..!!
நாம் தமிழர் கட்சித் தலைவர், இயக்குனர் மற்றும் நடிகருமான சீமான் மற்றும் கயல்விழியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இவர்களது திருமணம் பழ. நெடுமாறன் தலைமை சிறப்பாக...
உலகின் இள வயது விமானியாக 5 வயது சீனச் சிறுவன் சாதனை..!!
சீனாவைச் சேர்ந்த 5 வயதான சிறுவனொருவன் யாருடைய உதவியுமின்றி விமானத்தினைச் செலுத்தி உலகின் மிக இள வயது விமானியாக சாதனை படைத்துள்ளான். டுஓடுஓ என செல்லமாக அழைக்கப்படும் ஐட் எனும் 5 வயதான சிறுவனே...
காப்பாற்றப்பட்ட மாடு முழந்தாளிட்டு வணங்கியது..!!
இறைச்சிக் கடைக்கு வழங்கப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்ட மாடொன்று முழந்தாளிட்டு வணங்கியுள்ளது. மீட்டெடுத்த வர்த்தகரையும் அவரது வீட்டு அங்கத்தவர்களையும் அக்கிராமத்திலுள்ள விஹாரையின் தேரரரையுமே குறித்த மாடு முழந்தாளிட்டு வணங்கியுள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரனை, கோணபொலவைச் சேர்ந்த...
புகலிட கோரிக்கையாளர் விடயத்தில் உரிய நடவடிக்கை-டொனி அபோட்..!!
புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட்...
இலங்கை இந்திய உறவு பாலம் – பீ.ஜே.பி..!!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளார். தலைமன்னாருக்கம், ராமேஸ்வரத்துக்கும் இடையில் இந்த பாலத்தை நிர்மாணிக்க உத்தேசியக்கப்பட்டுள்ளது. இதன்...
கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் மாயம்..!!
மாத்தறை மாவட்டம் கந்தர, தலல்ல பிரதேச கடற்பரப்பில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளார். இரு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளதாக...
கைத்துப்பாக்கி விற்றவரும் வாங்கியவரும் கைது..!!
காலி மாவட்டம் ரத்கம - கம்மலவத்த - கனேகொட பிரதேசத்தில் கைத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
ஜி 20 நாடுகள் மாநாடு.. பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்பை தடுக்க பிரகடனம்..!!
ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க வகை செய்யும் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முதல் 20 இடங்களை வகிக்கிற ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில்...
டயானா படம் முற்றிலும் பொய்யானது -இளவரசி டயானாவின் முன்னாள் காதலர்…!!
இளவரசி டயானாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் 'டயானா' திரைப்படத்தின் கதை முற்றிலும் பொய்யானது என டயானாவின் முன்னாள் காதலர்களில் ஒருவரான பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னத் கான் விமர்சித்துள்ளார். இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் டயா...