அதிமுகவில் அனிதா குப்புசாமி…இணைவு..!!

பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை...

மண்டேலா வீடு திரும்பினார்..!!

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்தும் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவாவே உள்ளதாக தென் ஆபிரிக்கா அரசு தெரிவித்துள்ளது. 95 வயதான நெல்சன் மண்டேலா கடந்த 12...

போதைப் பொருள் விசாரணைக்கென பாகிஸ்தான் பொலிஸார் வருகை..!!

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாகிஸ்தான் பொலிஸார் இலங்கை வரவுள்ளனர். அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இந்தப் போதைப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சம்பவம்...

பாகிஸ்தானில் சாலையோர குண்டுவெடித்து ராணுவவீரர்கள் 9 பேர் பலி..!!

பாகிஸ்தானின் வடக்குப்பகுதியில் வசிரிஸ்தான் மாகாணம் அமைந்துள்ளது. ஆப்கான் எல்லையோர மலைப்பகுதிகளான இங்கு தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் ,ருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இங்கு மறைந்துகொண்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்....

உளவு பார்த்ததென்ற சந்தேகத்தில் எகிப்து பொலிஸ் பறவை தடுத்து வைப்பு..!!

பற­வை­யொன்று உளவு பார்த்­தலில் ஈடு­பட்­டி­ருந்­தது என்ற சந்­தே­கத்தில் எகிப்­திய பொலி­ஸா­ரினால் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. எகிப்தின் தலை­நகர் கெய்­ரோ­வி­லி­ருந்து 280 மைல் தொலை­வி­லுள்ள குவேனா பிராந்­தி­யத்­தி­லுள்ள பொலிஸ் நிலை­ய­மொன்­றுக்கு இப்­ப­ற­வையை நபர் ஒருவர் கொண்­டு­வந்தார் என பொலிஸார்...

சுறாக்களுடன் நீந்தும் பெண்..!!

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் சுறாக்களுடன் நீந்தி புகைப்படங்களை பிடித்துக்கொண்டுள்ளார். மனிதர்களை கொல்வதற்காக பிறந்த விலங்குகள் அல்ல என்பதையும்  மக்களுக்கு உணர்த்துவதற்காகவே டைகர் ஷார்க் (புலிச் சுறா) வகையைச் சேர்ந்த சுறாக்களுடன்...

உங்க அலம்பல் தாங்கலையே… ‘டார்ச்சர்’ கணவரைக் கொன்று குக்கரில் சமைத்த சீனப் பெண்..!!

சீனப்பெண் ஒருவர் தன்னையும், தன் குழந்தைகளையும் கொடுமைப்படுத்திய கணவரை கொன்று, சடலத்தை மறைப்பதற்காக, அதைக் குக்கரில் சமைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சீனா, ஆன்ஹீய் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், தனது முதல் திருமணம் தோல்விக்குப்...

5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு..!!

இங்கிலாந்தில் வோர் சர்ஷிர் ஆற்றங்கரையில் ஒருவர் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மண்ணுக்குள் புதைந்து பாதி தெரிந்த நிலையில் ஏதோ கிடந்தது. முதலில் அதை ஏதோ ஒரு விலங்கின் மண்டை ஓடு என...

பெரிய ஹீரோ படத்தில் காமெடிக்கு பயன்படும் ஹீரோயின்கள்: தமன்னா விரக்தி..!!

பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது சாதகமா என்பதற்கு பதில் அளித்தார் தமன்னா. எந்த மொழியாக இருந் தாலும் பெரிய ஹீரோக்களுடனே நடிப்பது ஏன் என்று தமன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எந்த மொழி...

ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி..!!

சீனா தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது. இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது....

சிரியா மீது ராணுவ நடவடிக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசின் தீர்மானம் தோல்வி..!!

அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் கோரி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு தாக்கல் செய்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் சிரியா மீதான ராணுவ நடவடிக்கையில் இங்கிலாந்து இணைந்து...

அமெரிக்க தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு ஐ.நா வெளியேறியது..!!

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியாவுக்கு சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது....

நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான பரிசு..!!

உலக அமை­திக்­கான முதல் மகாதிர் விருதை தென்­னாபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுக்கு மலேஷிய அரசு வழங்­கி­யுள்­ளது. மலே­ஷி­யாவில் உள்ள மகாதிர் உலக அமைதி அறக்­கட்­ட­ளை­யா­னது உலக அமை­திக்­காக பாடு­பட்­ட­வர்­க­ளுக்கு மகாதிர் விருது வழங்கி...

நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா ரகசியமாக விண்ணில் ஏவியது..!!

உலக நாடுகளின் நடமாட்டத்தை மோப்பம் பிடிக்கும் நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கலிபோர்னியாவில் உள்ள வண்டன்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான 'டெல்டா-4' நவீன உளவு செயற்கைகோளை...

ஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!!

பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த...

14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!

உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !இன்றோ நீங்கள் களமாடி காத்துவந்த ஈழம் எனும் தேசமது நாளும் பொழுதுமாய் உணர்விழந்து உருமாறிக்கிடக்கிறது உள்ளமோ நிலையென்ணி உணர்விழந்து போகிறது கண்கள்குளமாக இருந்தும்...

ஒட்டிப் பிறந்த் இரட்டைக் குழந்தைகள் பிரித்தெடுப்பு..!!

சீனாவின் குவாங்க்சி மாகா­ணத்தில் உள்ள குய்பிங் வைத்­தி­ய­சா­லையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்­ணுக்கு பிர­சவம் நடந்­தது. இந்த பிர­ச­வத்தில் அவ­ருக்கு அழ­கான 2 பெண் குழந்­தைகள் பிறந்­தன....

சிறுவனை கடத்தி, இரு கண்களின் விழி வெண்படலத்தை மட்டும் வெட்டிய கொடூரம்..!!

சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணைத் தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிர வைத்திருக்கிறது. சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற...

வெளிநாட்டு விசாவுடன் வடக்கு செல்வோரை கண்காணிக்குமாறு கோரிக்கை..!!

இந்தியாவில் இருந்து வர்த்தகர்கள் என்ற பெயரில் வருகை தந்து வடக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள் என வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

சூடு பிடிக்கும் சினிமா பப்ளிசிட்டி பிரசாரம்! ஊர் ஊராக செல்லும் விஷால் மற்றும் சிவகார்த்திகேயன் டீம்..!!

சிங்கம் படத்திற்கு பல ஊர்களுக்கு சென்று படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார் சூர்யா. அதைத் தொடர்ந்து இந்திய அளவில் பிரபல நடிகரான ஷாரூக்கானும் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்தினார்....

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும்;- நவநீதம்பிள்ளை..!!

ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு...

தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் திறந்துவைக்க ஏற்பாடு..!!

தமிழ்நாடு, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழகை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி தமிழர்கள் பலர் படுகொலை...

மரணித்தோருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிக்கு தடை..!!

இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மேற்கொண்ட முயற்சி அரசின் கடும் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை...

படைகளை அகற்றுமாறு அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்தல்..!!

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தல் விடுத்துள்ளார். கொழும்பில்...

கூட்டமைப்பின் பிரசார தளங்களில் சிம்மக் குரலோன் சாந்தன் பாடிய எழுச்சிப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன..!!

தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!... தன்மானத் தமிழா நீ! தலை நிமிர்ந்து வாடா!! இந்த மண்மீது அரசாள! உனக்கென்ன தடையா!! பாராளுமன்றத்திலும்! ஒளிக்கின்றவன்!! இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!! (தமிழ் தேசியக்...

நவநீதம்பிள்ளைக்கே சவால் விட்ட பாதுகாப்புச் செயலர்..!!

வடக்கிலுள்ளவர்கள் காணாமற் போயுள்ளனர் என பாதுகாப்புத்தரப்பு மீது குற்றஞ் சுமத்துபவர்கள், காணாமற் போனோர் என எவரும் இருந்தால் அவர்களது பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் தரலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம்,...

பெரியகுளம் கோயிலுக்கு சென்ற தமிழர்கள் மீது அடாவடித்தனம்..!!

முல்லைத்தீவு பெரியகுளம் கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டின் பின்னர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்ற அனுமதிக்கப்படாத நிலையில் அப் பகுதியிலுள்ள ஆலயத்திற்கு பொங்கலுக்காகச் சென்ற தமிழ் மக்கள் சிங்களவர்களால் நேற்று அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பெரியகுளம் கிராமத்தில்...

நான் பெண் புலியல்ல – நவீபிள்ளை..!!

எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை புலிகளின் கையாள் என கூறியுள்ளனர். 'நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள்...

கிரானில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு கிரான் மயிலந்தன்னை கிராமத்தின் வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

இந்தியாவுக்கு மேலும் 6 ‘மிக்-29’ போர் விமானங்களை வழங்கும் ரஷ்யா..!!

இந்தியாவுக்கு மேலும் 6 மிக்-29 ரக போர் விமானங்களை ரஷ்யா வழங்க உள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மிக் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் செர்கெய் கரோட்ட்கோவ் கூறுகையில், 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு மேலும்...

பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணப் படமெடுத்தவர் கைது..!!

மாணவியொருவரைக் கடத்திச் சென்று படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மேலும் அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத்தொலைபேசியில்...

ஒசாமா பின்லேடனை காட்டிக்கொடுத்த பாகிஸ்தான் டாக்டருக்கான சிறை தண்டனை ரத்து..!!

பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க 'சீல்' படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஒசாமாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க பாகிஸ்தானில் வசிக்கும் டாக்டர் ஷகில் அஃப்ரிடி...

பெண் உள்ளாடைகள் அணிந்த ரஷ்ய அதிபர், பிரதமர் ஓவியம்..!!

ஓரினச் சேர்க்கையாளார்களுக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்ய அதிபர் மற்றும் பிரதமரை பெண் உள்ளாடைகளுடன் சித்தரித்து ஓவியம் வரைந்த ஓவியரை போலீசார் தேடி வருகின்றனர். ரஷ்யாவில் விரைவில் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து...

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோரல்..!!

ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான்.ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக்...

கிளிநொச்சியில் கார் கொள்ளையர் இருவர் கைது..!!

 கிளிநொச்சி  பிரதேசத்தில் 106,000 பெறுமதியான காரைக் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட காரும் இவர்களிடமிருந்து பொலிஸாரால்...

தொலைக்காட்சித் தொடராகிறது ‘ரம்போ..!!

ஹொலிவூட் நடிகர் சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுக்கு, பெரும் புகழ் பெற்­றுக்­கொ­டுத்த 'ரம்போ' திரைப்­படம் தொலைக்­காட்சித் தொட­ராக தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. 'ஃபெஸ்ட் பிளட்' எனும் நாவலை தழு­வி­ய­தாக தயா­ரிக்­கப்­பட்ட முத­லா­வது ரம்போ திரைப்­படம் 1982 ஆம் ஆண்டு 'ஃபெஸ்ட்...

வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்திருக்கும் தம்பதி..!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது வீட்டு வளாகத்தில் 80 இராணுவத் தாங்கிகளை வைத்துள்ளார். இதனால் ஒரு போர்க்களம் போல் அவ்வீடு காட்சியளிக்கிறது. வோர்விக் ஷயர் டன்சர்ச் நகரைச் சேர்ந்த இயந்திரவியலாளர் அன்ட்ரூ பாகெரும்...

கொள்ளைச் சந்தேகநபர் கைது..!!

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற வாகன கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பேராதனை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது..!!

14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி வல்லுறவிற்கு உற்படுத்தியதாக கூறப்படும் 23 வயதுடைய இளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மாணவியை மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்திற்கு கூட்டிச் சென்றே இந்த குற்றத்தை...