ஹன்சிகாவை காதலிக்கிறாரா சிம்பு?

நயன்தாராவுடனான, காதல் முறிந்ததால், சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கோடம்பக்கம் வட்டாரங்கள் கும்மியடிக்கின்றன. "வாலு என்ற படத்தில், சிம்பு, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்....

இடையிடையே நழுவிய பிரபலங்களின் டிரஸ் .. அங்கெல்லாம் ஒரு கிளிக் !!(PHOTOS)

பிரபலங்களை நேரடியாக பார்ப்பதை விட ஆடை நழுவும் சந்தர்பங்கள் தானாம் அதிகம் கவர்ச்சியை தரவல்லது என்கின்றனர் சில கவர்ச்சி நிபுணர்கள்! அதிலும் வெளிநாட்டு பிரபலங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

ப்ரியா மணியுடன் சண்டையா?

"ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும்போது, சிறிய வேடங்களில் நடிக்கிறீர்களே, உங்கள் கேரியர் இதனால், பாதிக்கப்படாதா என, இனியாவிடம் கேட்டால், சிரிக்கிறார். "சமீபத்தில் நடித்த படத்தில், எனக்கு கெஸ்ட் ரோல் என்றாலும், அந்த படத்தின் கதை முழுவதும்,...

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ : 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக...

பட்டினி கிடக்கும் த்ரிஷா!(PHOTOS)

நடிகை த்ரிஷாவின் ஒல்லியான உடம்பை பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமை படாதவர்கள் இருக்க முடியாது. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார். அவரது ஒல்லி ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிஷா...

ஒரே ஆண்டில் விதர்பாவில் 228 விவசாயிகள் தற்கொலை

மத்திய வேளாண் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் காரணமாக விதர்பா பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை...

ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் காண்டம்!

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்கள் மிகவும் மெல்லிய மற்றும் லேசான தெர்மோ பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்களை போன்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை தண்ணீர், தூசி...

டெல்லி கழிவறையில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி : 23 பேர் கைது!

டில்லி பதர்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பொதுக் கழிப்பறைக்குச் சென்ற 6 வயது சிறுமி பிளேடால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆடை களைந்த நிலையில் இருந்த அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைத்...

தனது பிள்ளைகள் நால்வரையும் கொன்று மனைவியுடன் வியாபாரி தற்கொலை

மாலேகாவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி, ஏழ்மையின் காரணமாக, தன் குழந்தைகள் நான்கு பேரை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் சாகு. இவர், அப்பகுதியில் வீடு வீடாக...

பணம் பறிக்க பெண்ணிடம் நூதன மிரட்டல் : கொலை செய்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தார்

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் அம்மாப்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் என்கிற கார்த்தி (21). கோவையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில்...

இரட்டிப்பு சந்தோசம் தரும் கவர்ச்சி நண்பிகள் !!(PHOTOS)

கண்ணா ரெண்டு பண் தின்ன ஆசையா என்று செய்திக்கு தலைப்பு வைத்திருக்கலாம் ...வழமையாக சிங்கிளாக வந்து அசத்தும் மொடல்கள் கூட்டத்தில் கோவிந்தா போல தோன்ற விரும்ப மாட்டார்கள்... Susie Addison மற்றும் Maxine Amanda...

8ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை பலாத்காரம் செய்து விசம் கொடுத்துக் கொன்ற நிர்வாகி கைது

எட்டாம் வகுப்பு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், பாடசாலை ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத்....

பெங்களூருக்கு காரில் கடத்தி வந்த 500 கிலோ வெடிபொருள் சிக்கியது

கோலாரில் இருந்து பெங்களூக்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை தேர்தல் கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.இதற்கிடையே, பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்தால், அங்கு...

விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! நெடியவன் அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப்...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஹன்சிகா!

தற்போதைய நடிகைகளில் ஹன்சிகாவுக்கு ரொம்பவே தாராள மனசு. சினிமாவுக்கு வந்ததில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் படிக்கிற பிள்ளைகளை தத்தெடுத்து வருகிறார். அவர்களது படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இப்படி...

தூத்துக்குடியில் நடக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் அஞ்சலி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு...

திருமணத்திற்குப் பின் காணமல் போன கனவுக்கன்னிகள்! (PHOTOS)

தமிழ் திரை உலகில் கனவுக் கன்னிகளாக வலம் வரும் நடிகைகள், திருமணத்திற்குப் பின்னர் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் சினிமா உலகை விட்டு விலகிப் போய்விடுகின்றனர்.  ஹாலிவுட், பாலிவுட்டில் நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளாக நடிப்பது...

சென்னையில் இன்று காலை சோகம் பைக் மீது பஸ் மோதி மூதாட்டி பலி

மாநகர பஸ் மோதி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி பலியானார். சென்னை தி.நகர் பிரகாசம் சாலை கங்கைகரைபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி இந்திராணி (65).நேற்று காலையில் நந்தனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவினருக்கு...

கூடுவாஞ்சேரி அருகே குடிசைக்கு தீ

ஊரப்பாக்கம் அடுத்த காரணைப் புதுச்சேரி ஊராட்சி காளியப்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (60), கார் மெக்கானிக். மனைவி சுலோசனா (55). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி ஆனந்தன் (38) & ரேவதி (32)....

பாலியல் தொழில்: இரவு ராணிகளின் இன்றைய படங்கள்(PHOTOS)

பாலியல் தொழிலாளர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். காலம் காலமாக இவர்களின் தொழில் இடம்பெற்று வருகின்றது.இன்றைய காலத்து பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தொகை புகைப்படங்கள் இவை.

சிறுமியுடன் சில்மிசம் செய்த முதியவருக்கு செம அடி கொடுத்த சுன்னாகம் மக்கள்!

சுன்னாகம் சந்தைப் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் சந்தை வியாபாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுன்னாகம் நவீன சந்தைப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான...

பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்

சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான இடமுள்ளது. அங்கு வந்த 4 பேர் கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை எடுத்துச் சென்று உயிரோடு...

30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்ற ஹன்சிகா! – ஸ்பெஷ(PHOTOS)

‘பார்க்க சின்னத்தம்பி குஷ்பு மாதிரியே இருக்கீங்க..’ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரரான நடிகை ஹன்சிகா மோட்வானி அவ்வப்போது மெய்யாலுமே சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி...

தமிழ் சினிமாவை விடப்போதில்லை- ப்ரணிதா சபதம்

தமிழில் சகுனி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. அதே படம் ஷக்குனி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. ஆனபோதும் ப்ரணிதாவுக்கு எந்த புதிய வாய்ப்புகளும் கிடைக்கவிலலை. அதனால் தனது தாய்மொழியான கன்னட சினிமாவுக்குள் அதிரடியாக பிரவேசித்தார்.தற்போது...

13 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கறபழித்த கும்பல்

மும்பை புறநகர் பகுதியான சாந்தா குரூசைச் சேர்ந்தவர் மெல்வின் டிசோசா. இவர் மும்பையில் தனது காதலி வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்துக்கு தனது நண்பர்கள் சச்சின் யாதவ், பிபின்சிங்,...

மேலாடையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருந்தால் முழுசா பாத்திருக்கலாம் (PHOTOS)

பிரபல மொடல் Kelly Brook உள்ளாடை போடோஷூட் ஒன்றிற்காக தனது உடலின் 90 சதவீதத்தை முதல் முறையாக காட்டியிருக்கிறார்.லண்டனில் இடம்பெறவிருக்கும் சிறப்பு கண்காட்சியிலும் (Forever Crazy.) பங்கேற்கவிருக்கும் kelly. தனது பிகினியின் மேற்பாகத்தை கழற்றுவது...

சுசந்திகாவுக்கு ஆலோசகர் பதவி

இலங்கையின் சார்பில் ஒலிம்பிக் பதக் கம் பெற்ற குறுந்­தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க­வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆலோசனையின் பேரில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...

ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது

ரூ. 50 லட்சம் செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார்....

இன்றைய ராசிபலன்கள்: 27.04.2013

இன்றைய ராசிபலன்கள்:27.04.2013 மேஷம் காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான...

மேலுமொரு தொகுதியினர் அவுஸ்திரேலியாவிலிருநந்து நாடு திரும்புகின்றனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்றிருந்த மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 25 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர்...

காலி உணவட்டுன பகுதியில் பிரான்ஸ் யுவதிமீது பாலியல் துஷ்பிரயோகம்

உணவட்டுன பகுதியில் 23 வயதான பிரான்ஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு பிரான்ஸ் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி, ஹபராதூவ பகுதிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் பிரஜையின் அழைப்பை...

பைக் ஆசாமிகள் அட்டூழியம் ஸ்கூட்டியை இடித்து தள்ளி பெண்ணிடம் நகை பறிப்பு

தோழியுடன் நள்ளிரவில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை இடித்து தள்ளி பைக் ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். சென்னை மாநகரில் தொடரும் வழிப்பறியால் பெண்கள் பீதியடைந்து உள்ளனர். அயனாவரத்தை சேர்ந்தவர் லதா (30). இவர், தோழி...

மனைவிகளை விட வயது குறைந்த பிரபல கணவர்கள்! (PHOTOS)

திருமணத்தின் போது ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கவேண்டும்  என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகாத்மா காந்தி தொடங்கி பல பிரபலங்கள் தங்களை விட வயது  மூத்த பெண்களையே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பாலிவுட்,...

கதிர்காமம் பகுதியிலிருந்து சடலமொன்று மீட்பு

கதிர்காமம் ஆலய மாணிக்க கங்கை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணிக்க கங்கை அமைந்துள்ள வனப் பகுதியில் இவர்...

எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை

போட்டியொன்றின் போது எதி­ரணி வீரரின் கையைக் கடித்த கால்பந்­தாட்ட உருகுவே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு 10 போட்டிகளில் விளை­யாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்­காக விளையாடிவந்த லூயிஸ் சுவாரெஸ் எனும் வீரருக்கே இத்­தடை...

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை -ஷர்மா

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை...

5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது

பவர் ஸ்டார் டொக்டர் சீனிவாசன் 5 மில்லியன் (இந்திய மதிப்பில்) ரூபா மோசடி வழக்கில் இன்றுகாலை சென்னை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரிய வருவதாவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...

மொரட்டுவை உபதலைவருக்கு எதிர்ப்பு

மொறட்டுவ ஏகொடஉயன சுனந்தோப்பனந்தாராம விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான மொரட்டு நகரசபையின் உபதலைவர் இன்று நகரசபை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. நகரசபை வளாகத்தில் அவருக்கு ஆதரவு - எதிர்ப்பு...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்!! (PHOTOS)

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...