ஏழு வயது மாணவன் கொலை தொடர்பில் விசாரணை

கேகாலையில் ஏழு வயது பாடசாலை மாணவனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை நேற்று கேகாலை நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் அவரை தடுப்பு...

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்று குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும்...

காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கண்ட காதலன் தற்கொலை

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் நேற்று முந்தினம்...

மாபொல நகரசபை உபதலைவரின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம்

நேற்று ஆட்டோவில் சென்றிருந்த இனந்தெரியாதோரால் கம்பஹா, வத்தளை மாபோல நகரசபை உப தலைவர் தாஹிர் ரிசானின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி...

இன்றைய ராசிபலன்கள்: 26.04.2013

மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை...

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு அபராதம்

யாழ் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு மல்லாகம் நீதிமன்றம் 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம்...

மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பாதணி

அமெரிக்க நிறுவனமொன்று மீள்சுழற்சி செய்யக்கூடிய பாதணிகளை தயாரித்துள்ளது. குரொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இப்பாதணிகளுக்கு குரொஸ்கிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதிக பாரமற்ற தன்மையைக் கொண்டுள்ள இப்பாதணிகள் ஓட்டத்தின் போது பயன்படுத்துவதற்கு உகந்ததென தெரிவிக்கப்படுகிறது. எரிக்...

பொலீசாரிடம் சிக்கிய ஆட்டுத் திருடர்கள்

யாழ். நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று முன்தினம்...

பெற்றோரை வெட்டிக் கொலை செய்ய, டோர்ச் லைட் பிடித்த மகள்!!

10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தனது தாயையும், தந்தையும் வெட்டிக் கொலைசெய்ய மகள் டோர்ச் லைட்டை பிடித்துக் கொண்டிருந்த கொடூரமான சம்பவம் இலங்கையில் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில்தான் இடம்பெற்றுள்ளது என கிழக்கு மாகாண சிரேஷ்ட...

நுவரெலியா பத்தனையில் சடலம் மீட்பு

நுவரெலியா, பத்தனை பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான ஆட்டோ ஒன்றின் சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த ஆட்டோ எப்போது...

நடிகர் கமலஹாசன் இளைஞர்களிடையே பாலியல் ஆசையை தூண்டியதாக, இந்து மக்கள் கட்சி பொலிஸில் புகார்

அண்மையில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டு கோலாக இருந்ததாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்யில் மூலம் இந்திய கலாச்சாரத்தையே சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாகவும் கூறி...

14வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது

14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய இரு இளைஞர்களை இரத்தினபுரி மாவட்டத்தின் பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிபிலை நில்கலை பகுதியைச் சேர்ந்த...

ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு

திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாதையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாடசாலை...

கொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம்

நுவரெலியா கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து...

புத்தளம் விபத்தில் பிரதேசசபைத் தலைவர் பலி

கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேசசபைத் தலைவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்றுஅதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம்...

பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்

அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

புலிகளின் தயா மாஸ்டர் ஆளும் கட்சியில் போட்டி

புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்....

துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்குத் தடை

ஆளும் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட எம்.பி துமிந்த சில்வாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை சாட்சியாளர்களை...

மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சிறை

தனது மனைவியின் முதலாவது விவாகம் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்வத்தின் குற்றவாளியான பிரதிவாதிக்கு காலி மேல்நீதிமன்றம் இன்று 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. காலி, அஹங்கம பகுதியைச் சேர்ந்த...

பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

கேகாலை மாவட்டம் உடகரடுபன பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவியொருவர் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பாமையால் அவரது தந்தை நேற்றுமாலை கேகாலை...

சட்டவிரோத படகுமூலம் ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிதுனா புத்தா - 3 என்ற மீன்பிடி படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக...

செங்கலடி இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, செங்கலடி கணவன் மனைவி ஆகிய இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களான 15முதல் 16வயதுகளையுடைய நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சிவகுரு...

பஸ் ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி

பஸ்சும் ஆட்டோவும் இன்றுமாலை மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் மத்தளையிலிருந்து கவுடுபெலெல நோக்கி பயணித்த ஆட்டோவும் மோதுண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஆட்டோவில் பயணித்த இருவரே...

ஆஸியிலிருந்து வந்த மற்றொரு இளைஞர்மீது சித்திரவதை

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இலங்கை...

நீர்கொழும்பில் பொலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மீனவர் ஒருவரின் கொலை தொடர்பான சந்தேகநபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு வற்புறுத்தியும் சந்தேக நபர்கள் பொலிஸாரால் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த...

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது -பங்களாதேஷ்

இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் சுபியர் ராமன், பங்களாதேஷ் கடற்படை...

சுவிஸ்லாந்து பிரஜை ஹப்புத்தளையில் மரணம்

சுவிட்சர்லாந்திலிருந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளைக்கு வந்திருந்த உல்லாசப்பயணி ஒருவர் ஹப்புத்தளையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார். சம்பவ தினமான திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டதன் பின்னரே மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன்...

வவுனியா குருமண்காடு பகுதியில் தூக்கில் தொங்கி யுவதி தற்கொலை

புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிவராசா நிதிஷா என்ற...

உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்

காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்குடி விஷத்தைக் கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி...

அமெரிக்க அதிகாரிகள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழு யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளது. நேற்றுப்பகல் அங்கு விஜயம் செய்த இக்குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள்...

இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்தது (VIDEO)

சிகாக்கோ பகுதியில் உள்ள போக்குவரத்துச் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் புதைந்துள்ளது. இதற்கு சாலையின் குறித்த பகுதி கீழிறங்கியமையே காரணம்....

அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி

திருகோணமலைஇ அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி இன்றுகாலை பிரதேச மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால்...

உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது

தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி....

அம்புலன்ஸ் சாரதியைக் காப்பாற்றிய நோயாளி

மாரடைப்பால் துடித்த அம்புலன்ஸ் சார­தியை அந்த வாகனத்தில் பயணித்த புற்று நோயாளி காப்பாற்றியுள்ள சம்­பவம் பிரான்­ஸில் இடம்­பெற்றுள்­ள­து. பிரான்ஸ் வடக்கு பகுதியிலுள்ள பெர்க் சர் மெர் பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத் (60)....

இத்தாலியில் மனைவியை கொன்று எரித்த இலங்கையர் கைது

இத்தாலியில் தனது மனைவியை கொன்று எரித்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான சரத் மாரகொட என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில்...

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார் -ஜனாதிபதி

பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசுடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால்தான் அவர்...

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு தமிழர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் நேற்றையதினம் மாலை ரயிலில் மோதுண்டு தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருளப்பனை கொலம்பகே மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய முத்தையா மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். களுத்துறையிலிருந்து மருதானை...