யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான 2ம் லெப்டினனான கப்புது என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைப் பகுதியில்...

லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது

லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான். லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா...

நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி...

காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்

கடந்த ஞாயிறன்று களனி ரஜமஹா விகாரையில் காணாமல் போன இரண்டரை வயதுச்சிறுமி மாரவிலை வீடொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலொன்றை...

இரு யுவதிகள் மீட்பு.. யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ் வந்தவேளை கடத்தப்பட்ட இளம்யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வந்த...

ஜெனரல் சரத் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கடை நீதிமன்றில் கடும் சோதனை நடவடிக்கை

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு...

திறந்த மனதுடன் பணியாற்றுவதே தனதுநோக்கம் -ஊடக அமைச்சர்

திறந்த மனதுடன் வெளிப்படையாக பணியாற்றுவதே தனது நோக்கம் எனவும் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதையே தாம் விரும்புவதாகவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20இலங்கையர்களும் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பேர்மூடா கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலிலிருந்தவர்களையும் கடற் கொள்ளையர்கள் விடுதலை செய்துள்ளனர். இக்கப்பலில் இருந்த 20 இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கப்பல் சோமலிய...

பார்வதி அம்மாளை அரசுகள் இப்படி வேதனைப்படுத்தலாமா?- விஜயகாந்த்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனைக்குரியவை. ஒரு வயோதிகத் தாயை இப்படி வேதனைப்படுத்துவது சரிதானா? என்று தேமுதிக தலைவர்...

விஜய்யின் அடுத்த படம் ‘வேலாயுதம்’!

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் . இந்தப் படத்தின்...

மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா?-டி.ஆர் மறுப்பு

என் மகளுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்து விட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய டி ராஜேந்தர். திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய...

தன்மான பார்வதியம்மாள் அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்!- சீமான்

துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது... என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன், என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்....

இலங்கை வெற்றி – இந்திய அணியின் அரை இறுதி கனவு தகர்ந்தது

20 டுவெண்டி ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கான பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் அரைஇறுதிக் கனவும் தகர்ந்தது. முதலில் துடுப்பெடுதாடிய இந்திய அணி டாஸ்...

கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்களைக் காணவில்லை.. தேடும் பணிகள் தீவிரம்

வத்தளை பிரீத்திபுர கடலில் குளிக்கச் சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் வத்தளைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொகவந்தலாவை...

இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது

வன்னி இடம்பெயர்வின் போது கைவிடப்பட்ட சுமார் 7000மோட்டார் சைக்கிள்களில் 100மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இந்த மோட்டார் சைக்கிள்களை உரிய பத்திரங்களுடன் அடையாளம்...

இனி மாலையில் பாராளுமன்றம் கூடவுள்ளது..

காலைவேளைகளில் கூடிவரும் பாராளுமன்றம் இனிமாலையில் மட்டுமே கூடவுள்ளது இந்தமாற்றம் விரைவில் வரவுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான முன்மொழிவை அரச கட்சிகொண்டுவந்திருந்தாலும் பிற கட்சித் தலைவர்களுட் இதை...

இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும் இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேரிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்...

வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு ஏற்றவகையில் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாம் பின்பற்றிய சில வெளியுறவுக் கொள்கைகள் புலிகளின் ஒரு சில செயற்பாடுகளுக்கு சாதகமானதாக அமைந்திருந்ததென...

முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆயுதங்களுடன் கைது

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகலிருந்து ஆனமடுவை நோக்கி மேற்படி சாரதி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை...

முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை

முன்பக்கம் கறுப்புக்கண்ணாடிகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டள்ளது எந்தவகை வாகனமாக இருந்தாலும் முற்பக்க கண்ணாடிகள் தெளிவானதாக உட்புறம் இருப்பவர்களை தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு பணிப்பரை விடுத்துள்ளது இதற்கமைய அனைத்து...

யாழ் குடாநாட்டில் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்..

யாழ்குடாநாட்டில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளுடன் பல கொள்ளைக்காரர்களும் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டள்ளது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் யாழ் குடாநாட்டு மக்களின் வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து தங்குவதாக கூறி பல்வேறு தந்திரோபாயங்கள்...

சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டமைக்கு படையினரின் பயிற்சி பாதிப்பே காரணம்..

கொம்பனித்தெரு மலேவீதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றியமை தொடர்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. மலே வீதியில் உள்ள பாதுகாப்பு பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் இருந்தவெற்றுக்காணியில் அத்துமீறி கட்டடங்களை கட்டி...

கல்விக்கென தொலைக்காட்சி அலைவரிசையொன்றை நிறுவ அரசாங்கம் முடிவு

கல்விக்கெனத் தனியான தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது இதுதொடர்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்விக்கான தனித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை...

யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது

சாவகச்சேரி நீதவான் கே பிரபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜாவினால் பிறப்பிக்கப்பட்ட...

விமானம் மூலம் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம்

அரசாங்கம் விமானம் மூலம் மருந்துப்பொருட்களை கொண்டுசெல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலிருந்து உடனடியாக மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது விமானப்படை விமானங்களை...

நிதிமோசடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மறுத்துள்ளார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதிமோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பிள்ளையான் மறுப்பு தெரிpவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கைத் தூதரகங்களின்; புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை தூதரகங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கத்தின்...

ராஜீவ கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும் செம்மொழி மாநாடு போட்டியில்..

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. தமிழ் அறிஞர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு தரப்பினர் தங்கள் தமிழ் படைப்புக்களை மாநாட்டில் சமர்ப்பிக்கின்றனர். இப்போட்டிகளில் சிறைக்கைதிகள்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் தடை?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 272 பேரை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளததாக கொழும்பு ஊடகங்கள்...

அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு அரந்தலாவ பிரதேசத்தில் 33 பௌத்த பிக்குகளை தமிழீழ விடுதலைப்...

இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்

இந்தியாவில் வாடகை தாய் தொழிலில் இறங்கும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாகவும், மன நிறைவோடு ஈடுபடுவதால் , புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் இந்த வாடகை தாய்...

பிரான்ஸ், இத்தாலியில்விமான இயக்கம் பாதிப்பு

ஐஸ்லாந்து எரிமலைச் சீற்றத்தால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம்,...

பிரிட்டனில் யாருக்கு ஆட்சி: பெரும் இழுபறி நீடிப்பு

பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.பிரிட்டனில் கடந்த 6ம் தேதி, 649 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, 306 இடங்களில் வெற்றி...

பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை...

ஆஸி அருகே நடுக்கடலில் 5 இலங்கை தமிழர்கள் பலி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த 64 இலங்கை தமிழர்களின் படகு பழுதடைந்ததால் அதில் தவித்தவர்களில் 5 பேர் பலியாகிவி்ட்டதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த...

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே முதல் நடவடிக்கையென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதற்கட்ட நடவடிக்கையென்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலையமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி மல்வத்தை மற்றும்...

வவுனியா முகாம்களிலிருந்து சுமார் 17,000பேர் மீள்குடியேற்றம்..

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவர்களுள் சுமார் 17,000பேர் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர்; கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் வவுனியா...