தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச்சேர்ந்து பேசுவத நல்லது -பிள்ளையான்

தமிழ்மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உண்மையான நோக்கத்துடன் அனைவரும் சேர்ந்து செய்றபட வேண்டுமென்பது பாராட்டத்தக்கது, வரவேற்கிறோம். இது ஒரு நல்ல விடயம். தனித்தனியே பேசிக்கொண்டிருக்காமல் இப்படிக் கூட்டுச் சேர்ந்து பேசுவதற்கு நாம் தயார்....

சிங்கத்தை ஒரு வாரம் முன்கூட்டியே ‘விடும்’ சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸின் சிங்கம் படம் திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாகவே திரைக்கு வருகிறது. சூர்யா-அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கியுள்ள சிங்கம் படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தில் பாடல்கள்...

ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா

ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் ஐபியும், ராவும். கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த...

கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் -சீமான்

கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம்...

கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது: ரா-ஐபி விசாரணை

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா மற்றும் ஐபி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா வழியாக இலங்கைத்...

நன்றாக தூங்கினால் நூறாண்டு வாழலாம்..

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூறாண்டு காலம் வாழ முடியும், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது....

துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?

துருக்கி நாட்டின் மலைச் சிகரத்தில், சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது, பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் கப்பலா என்பது குறித்து, ஆராய்ச்சியாளர் களிடையே குழப்பம் நிலவி வருகிறது.உலகில் பாவச்செயல்கள் பெருகியதால், வெள்ளத்தால் உலகை மூழ் கடிக்க நினைத்த...

புலிகள் தொடர்பென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் -மனோ கணேசன்

புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து தீர்வினை வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை...

ஊடகவியலாளர் சொத்து விபரம் காட்ட வேண்டிய தேவையில்லை -ஊடக அமைச்சர்

புதிய ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது பணியை நேற்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டார் அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு விடுத்த செய்தியில் ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயமான...

மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது

30வருடங்களின் பின்னர்கிளிநொச்சி  மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிளிநொச்சி மாவட்ட எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது உயர் நீதிமன்ற நீதவான் ஜே.விஸ்வநாதன் தலைமையில் நீதிமன்ற திறப்பு விழா இடம்பெறவுள்ளது இதேவேளை...

யாழில் மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் 2பேர் கைது

தனது மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தொடர்புடைய 2பேரரை பொலிஸார் கைது செய்துள்ளனர் புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த இவ்இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.அரியரட்னம் உத்தரவிட்டுள்ளார். மல்லாகம் நீதவான்...

சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் மற்றும் நேபாளியர்கள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது மேற்படி 28 இந்தியர்களும் 3நேபாளியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு;ள்ளனர் கொழும்பு பெட்டாவில் உள்ள...

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை, அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை -வரதராஜா பெருமாள்

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை...

இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு புரிந்த பௌத்த பிக்கு.. உப்புவெளியில் சம்பவம்

உப்புவெளி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் இல்லத்தை பராமரித்து வந்த பௌத்த...

பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம்

20 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வடமாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை பருத்தித்துறைக்கும் கொழும்புக்குமான நேரடி பஸ்சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. பருத்தித்துறை...

நாடெங்கிலும் நேற்றிரவு பரவிய வதந்தியால் மக்கள் பீதி

ஐகயடக்கதொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புகளை பெற்று அவர்களுடன் உரையாடும்போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நாடுமுழுவதிலும் வதந்தி பரவியது இதனால் மக்கள் பெரும்பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கையடக்க...

தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா

யுத்தகாலப் பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால் அவை வெளிக்கொணரப்படும் தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக...

2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிப்பு

2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் மூன்று திருத்தங்கள் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இது...

அனுஷ பெல்பிட்டவுக்கு பிரியாவிடை

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த 5வருடங்கள் பணியாற்றிய அனுஷ பெல்பிட்டவுக்கு திணைக்கள் உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்றுக்காலை பிரியாவிடை வழங்கியுள்ளனர். இது தொடர்பான வைபவம் அரச தகவல் திணைக்களத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சின்...

20வருடங்களின் பின் யாழ் முல்லைத்தீவு பஸ்சேவை

20வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈடுபடுத்தப்படவுள்ளது இதனை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிபிள்ளை கணேசபிள்ளை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவில்...

ஜீ.எஸ்.பி.சலுகை நீடிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை குழு ஐரோப்பா விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டள்ள ஜீஎஸ்.பி. வரிச்சலுகை திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஐரோப்பாவிற்கு விஜயம் செய்யவுள்ளது எதிர்வரும் 20ம்மற்றும் 21ம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகளை...

நாடுகடந்த தமிழீழத்தை உருவாக்குவதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் முனைப்பு

விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் நாடுகடந்த தமிழீழ இராச்சியமொன்றை அமைப்பதில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த போதிலும் இராஜதந்திர முனைப்புகள் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்....

மட்டக்களப்பில் ஆட்கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களினால்...

உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட சகல கட்டிடங்களும் அகற்றப்படும்

உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சகல கட்டிடங்களும் அகற்றப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பு மற்றும் ஏனைய சகல பிரதேசங்களிலும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளகட்டடங்களும் அகற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்...

யுத்தகுற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு தயார் -ஜெனரல் பொன்சேகா தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது யுத்தகுற்றம் இடம்பெற்றதா என உலகநாடுகள் விசாரணை செய்யுமானால் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோது தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் தனக்கு தெரிந்த விடயங்களை...

யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை

யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த பின் நிலவிய சுமூகமான நிலையைளடுத்து யாழ்ப்பாண நுழைவாயில்களில் இருந்த சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன....

இலங்கை அதிகாரிகளை சந்திக்க விரும்பாத ஆஸி செல்ல முனைந்து மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்..

அவுஸ்ரேலியாவுக்குப் புகலிட தஞ்சம் கோரிச்சென்று, பின் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்க விரும்பவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தாம் அகதிகளாக அல்லாமல் சிறைக்கைதிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தமை...

சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில்..

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் குமாரி அபயரட்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள்...

யாழ். சிறையில் தமிழ் அரசியல் கைதிகள்மீது கடும் தாக்குதல்

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள் கடந்த 30ம்...

இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது -பஷில் ராஜபக்ஷ

இலங்கை கடந்த 60வருடங்களாக அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது இந்த நிலையை மாற்றவேண்டும் வறுமை ஒழிப்பு கிராமிய அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிபோன்ற பல இலக்குகளை வெற்றிக்கொளவதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும்...

கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி.. 2ஆயிரம் கொடுப்பனவு வழங்கவும் ஜனாதிபதி உத்தரவு

இரண்டு வாரக்கலத்திற்கு போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்காக நிர்மாணிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு கொடுப்பனவு 2ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த...

தடுப்புகாவலிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை வெளியிடுக .அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் குழப்பமான பல்வேறுபட்ட எண்ணிக்கைகளே தெரிவிக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு அறிக்கையும் வேறுபட்ட எண்ணிக்கைகளை தெரிவித்து வரும் நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து...

வாக்கெடுப்பின் மூலம் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் பதவிகள் நிர்ணயிக்கப்படும் -செயற்குழு தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என கட்சி செயற்குழு அறிவித்துள்ளது காத்திரமான முறையில் கட்சியின் புதிய பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவை காத்திரமான முறையில் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை...

”செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது”: நித்யானந்தா வாக்குமூல வீடியோ

நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு...

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றம்

இரண்டு நாட்கள் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு சபை அமர்களில் கலந்துக் கொள்ள இடமளிக்காதது குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட...

இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் லாபர் உசைன் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு சென்றிருந்தார். மட்டக்களப்பு சென்றிருந்த அவர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் தற்போதைய...

ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்

ஜெனரல் பொன்சேகா இன்றுகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காமையை ஆட்சேபித்தே ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்

டெய்லிமிரர் ஊடகவியலாளர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இன்று வைபவமொன்று இடம்பெற்றுள்ளது இதுதொடர்பாக செய்திச்சேகரிக்க சென்ற டெய்லி மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட...