காதலனை தீ வைத்து எரித்த 8ம் வகுப்பு மாணவி

திருத்துறைப்பூண்டி அருகே காதலனை எட்டாவது வகுப்பு மாணவி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சத்யா (13). 8ம்...

போலிதகவல்கள் வழங்கிய அரசசார்பற்ற அதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்

இலங்கைக்கு எதிராக போலியான தகவல்களை வழங்கிய அரசசார்பற்ற நிறுவன உயரதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நொன் வயலன்ஸ் பீஸ் போஸ் எனப்படும் அரசசார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தகவல்களை ஒளிபரப்புச்...

புலிகளின் கடற்போக்குவரத்து இன்னும் இடம்பெறுகிறது -ரோஹான் குணரட்ண

குளோப் அண்ட் மெயில் கனடியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இலங்கை இராஜதந்திரி ஜெனரல் பந்துல ஜெயசேகர 76இலங்கை அகதிகள் கனடாவுக்கு வருவதை அங்குள்ள சில தமிழர்கள் தெரிந்து வைத்திருந்ததாகவும் ஏனெனில் அகதிகள் சிலரிடம் கனடாவிலுள்ள...

திருகோணமலை இடைதங்கல் முகாமில் 65விடுதலைப்புலி உறுப்பினர்கள்..

திருகோணமலை இடைதங்கல் முகாமில் பொதுமக்களுடன் தங்கியிருந்த 65 புலி உறுப்பினர்களை இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான தகவல்களை திரட்டும்போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தின் பதில்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார் புலி...

சரத்பொன்சேகாவும் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளனர்

இலங்கை கூட்டுப்படை தலைமையதிகாரி சரத்பொன்சேகாவும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள குரோன் பிளாசா ஹோட்டலில் நேற்றுமுன்தினம் 25ம்திகதி இரவு இடம்பெற்றுள்ளது இதன்போது இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி...

அஜீத், ஜெயம் ரவிக்கு; பெப்ஸி ரெட் கார்டு?

ஃபெப்சி அமைப்பு நடத்திய மூன்று நாள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததற்காக அஜீத், ஜெயம் ரவி உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என கூறத் தொடங்கியுள்ளார்களாம் அந்த அமைப்பின் நிர்வாகிகள். அனைத்திந்திய சினிமா...

இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் -இயக்குநர் சீமான்.

இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்....

வன்னியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு இந்தியப் பிரதமர் பணிப்புரை

வன்னியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத்...

முன்னாள் விடுதலைப்புலி சந்தேக நபர் அக்கரைப்பற்றில் கைது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் இளம் யுவதியொருவர் விஷேட புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் திருக்கோவில் காயத்திரி கிராமத்தை சேர்ந்த தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்னே...

காதலைரை தேடிச்சென்ற இலங்கைப்பெண் இந்தியசிறையில் அடைக்கப்பட்டு விடுதலை

நிசாராணி என்ற இலங்கை பெண் ஒருவர் போலிகடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்திய ஆந்திர பிரதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனினும் அவர் இலங்கைக்கு...

பிள்ளையானின் பாதுகாப்பு வகனம் மோதியதில் மூவர் பலி

கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் பாதுகாப்பு வகனமொன்று மோதியதில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிழக்குமாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சென்ற வாகனத் தொடரணிகளின் வாகனமொன்றே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குருணாகல் பகுதியில் இன்று அதிகாலை...

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக ஆஸிசென்ற 260அகதிகள் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கை தமிழர்களும் தாம் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அனுமதிக்கப்படா விட்டால் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர். இவர்கள் தற்போது பான்டெனில் உள்ள மெரக் துறைமுகத்தில் இந்தோனேசிய...

கோவை மாநாட்டில் சிவத்தம்பியும் பங்கேற்கிறார் -கருணாநிதி

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியும் பங்கேற்கிறார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010,...

முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்பு

முல்லைத்தீவில் இருந்து இன்று பெருமளவு ஆயுதங்களும் வெடிபொருட்களும், கிளைமோர் குண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்து. இவற்றில் ஆர்.சி.எல், அதற்கான குண்டுகள், மிதிவெடிகள், கைக்குண்டுகளும் அடங்குவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு...

யாழ். கைதடியில் கணவரால் மனைவி குத்திக் கொலை

யாழ்ப்பாணம் கைதடிப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை 7.30அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரே தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வெளிநாடு ஒன்றில் முன்னாள் இராணுவத்தளபதியும் எதிர்கட்சித்தலைவரும் சந்திக்கத் திட்டமா??

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த 23ம் திகதி இரவு வெளிநாடு சென்றவுடன் எதர்கட்சித்தலைவர் நேற்று முன்தினம்  வெளிநாடு சென்றுள்ளார் இந்நிலையில் இந்த விஜயங்கள் குறித்து அரசபுலனாய்வுப் பிரிவினர் விஷேட கவனம் செலுத்தியிருப்பதாக...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் 12பேர் மாவோய்ஸ்டுகளுக்கு பயிற்சியளிக்க இந்தியா சென்றுள்ளனர் -இந்திய ஊடகம்

நக்சலைட்டுகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதி காடுகளில் பயிற்சி எடுத்ததற்கு கூட்டங்கள் கூடியதற்குமான சான்றுகளையும் மத்திய...

மலேசியாவில் பாலம் இடிந்தது- 22 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி

மலேசியாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் மீது சென்று கொண்டிருந்த 22 பள்ளிச் சிறார்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த விபத்தில் பல தமிழ்க்...

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரனும் மனைவியும் விடுதலை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் இன்றுபிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன்...

ஐ.நாவின் அமைதிகாக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும் -இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக அதிகளவு படைவீரர்களை அனுப்ப முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள காரணத்தினால் அதிகளவிலான படைவீரர்கள் வெளிநாட்டு இராணுவப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்...

துணுக்காய் பகுதிக்கு மேலும் ஆயிரம் பேரை அனுப்பி வைக்க ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக மேலும் ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா தெரிவித்துள்ளார். கடந்த 22ம் திகதி 297 குடும்பங்களைச் சேர்ந்த 1027 பேர் துணுக்காய்...

ராஜதானி ரயிலை நிறுத்தி டிரைவரை கடத்திய நக்ஸல்கள்

புவனேஸ்வர்-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திய நக்ஸலைட்டுகள், அதன் டிரைவரை கடத்திச் சென்றுவிட்டனர். மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. ஜர்கிராம்- சார்டியா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே...

வவுனியா முகாமிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்டபோது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக...

இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் -பசுமைக் கட்சி

இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம்குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கைமீது தடைகள் விதிப்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்யவேண்டும் என்று அவுஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் இலங்கையைவிட்டு வெளியேறி...

யாழில் அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளிலும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பாக சகல பால்மா பக்கற்றுக்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 10ரூபா குறைந்தே விற்கப்படுவதனை காணக்கூடியதாகவுள்ளது. அரிசி, சீனி, மா உள்ளிட்ட...

தனது நிர்வாண படத்தை வெளியிட்ட ஆசிரியை

தனது நிர்வாண புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆசிரியை சிக்கலில் மாட்டியுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்தவர் 26வயதாகும் ரேச்செல் ஒயிட்வால். இவர் ஆஸ்திரேலியாவின் பென்ட்ஹவுஸ் என்ற இதழின் இணையதளத்தில் இடம் பெற்ற நியூ ஆஸி பேப்ஸ் என்ற...

வெள்ளவத்தையின் பாமன்கடை பகுதி வீடொன்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு

கொழும்பு, வெள்ளவத்தையின் பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 875கிறாம் எடைகொண்ட சி-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கொழும்பு...

பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை- இலங்கை மறுப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை மறுத்துள்ளது. கடந்த மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை தெரிவித்தது. இந்த...

இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

இராணுவ அதிகாரிகள் அரசியயில் ஈடுபவது முற்றாக தடை செய்யப்படுவதுடன் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது இதுதொடர்பில் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஒப்பமி;ட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள...

சர்வதேச கடனட்டை சூத்திரதாரி “கனடா உமேஸ்” சென்னையில் கைது

சர்வதேச ரீதியாக கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த குழு ஒன்றின் பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்பட்டு இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் இருந்து பாரிய போலி கடனட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களும்...

கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு பாடசாலைகளில் தங்கவைப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மல்லாவி...

400கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை புலிகள் இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் -இந்திய ஊடகம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பு சுமார் 400கோடிரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் அசாம் விடுதலைப் போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை...

படகு கைப்பற்றப்பட்டதையடுத்து பெரியகல்லாறில் பாரிய தேடுதல் நடவடிக்கை

மட்டக்களப்பு பெரியகல்லாறிலும் இன்றுகாலை 6மணிமுதல் முற்பகல் 11மணிவரை பாரிய தேடுதல் நடவடிக்கை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகொன்றை நேற்று பொலீசார் மீட்டதையடுத்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 50பேர் பயணிக்கக்...

யாழ்கோட்டையில் தேசியக்கொடி; ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஏற்றுகிறார்

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தெற்கு இளைஞர்கள் 250பேருடன் யாழில் இப்போது தங்கியுள்ளார் அவர் இன்று யாழ்கோட்டையில் இலங்கை தேசியக்கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுகிறார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. 1996ல் யாழ்கோட்டையை இலங்கை இராணும்...

76பேருடன் கனடா சென்றடைந்துள்ள ஓசியன்லேடி என்கிற கப்பல் புலிகளுடையது..

இலங்கையிலிருந்து 76பேருடன் கனடா சென்றடைந்த ஓசியன் லேடி என்கிற கப்பல் புலிகளுடையதென தெரிவிக்கப்படுகின்றது. இக்கப்பல் புலிகளால் வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் வன்னியில்...

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்நாடு இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் உள்ளிட்ட தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் காட்டுவதாக தமிழக செய்திகள்...

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்பதில்லையென தமிழ் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவிப்பு

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர் தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான...

ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக தெரிவித்து கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5சந்தேகநபர் மீது தீவிர விசாரணை

கேர்ணல் தரத்தில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட 5பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இருவர்...

13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -வாசுதேவ நாணயக்கார

13ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அதிகார...