சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்

சிங்கள ஊடகவியலாளரான பி.எகானிலிகொட என்பவர் இனந்தெரியாதோர்களால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்தசம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகமயில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது குறித்த ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகமான...

புலிகளின் முக்கிய படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கைது

விடுதலைப்புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது விடுதலைப்புலிகள் அமைப்பின் கடந்த 19ஆண்டு காலமாக அங்கம் வகித்துவந்த சிரேஷ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்...

திஸ்ஸநாயகத்திற்கு 20வருட கடூழியச் சிறைதண்டனை

சண்டே டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20வருட கடூழியச்சிறைதண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்...

சரிகாவை கமல் திருமணம் செய்தது ஏன்?

'ஹோட்டல்களில் அறை எடுக்க சங்கடங்கள் இருந்ததால்தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டேன்!’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். வட இந்திய தனியார் சேனலுக்கு கமல் ஹாசன், நேற்று பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது,...

பார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா

பார்முலா ஒன் மோட்டார் பந்தய வரலாற்றில் இந்தியாவின் போர்ஸ் இந்தியா அணி முதன் முறையாக புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளது. போர்ஸ் இந்தியா டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம்பிடித்து 8 புள்ளிகள் பெற்றார்....

நிவாரணக்கிராமங்களுக்கு மீளவும் திரும்பிய அருட்சகோதரிகள்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கடந்த வாரம் தமது சொந்த வதிவிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரு அருட்சகோதரிகள் நிவாரணக்கிராமங்களுக்கே மீளத்திரும்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா நிவாரண கிராமங்களில்; தங்கியிருந்த 107 இந்து மதக் குருமார்களின் குடும்பங்களைச் சேர்ந்த...

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறை!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள...

வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் மரணத்தில் மர்மம்!

கொழும்பு, பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மரணமாகியுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகின்றது. நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியாவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் திருமணம் செய்தவருமான சின்னையா தெய்வேந்திரன்...

திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்து!

வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள திருமலையைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியிரை அங்கு அழைத்துச்சென்று மீளக்குடியமர்த்தும் ஏற்பாடு இரத்தாகியுள்ளது. முதற்கட்டமாக 3,500 பேரை திருமலைக்கு அழைத்துச்சென்று மீளக் குடியமர்த்துவதற்கு மீள்குடியமர்வு அமைச்சு ஏற்பாடு செய்யப்...

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் வண்ணாத்திவில்லுப் பகுதியில் வைத்து கைது

புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் இன்று பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார் மற்றும் வில்பத்து காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் புலி இயக்க உறுப்பினர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வந்தவரென்று தெரிவிக்கப்படுகிறது. இவர்...

கொழும்பில் மீட்கப்பட்ட மலையக சிறுமிகளின் சடலங்கள் தொடர்பில் மர்மங்கள்

கொழும்பு பௌத்தலோகா மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட பதுளை முள்ளுக்காமம் பகுதியைச் சேர்ந்த யுவதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேதபரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் கடந்த 28ம் திகதி...

(புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்து மரணமான) மே 17 முதல் அரசியல் இயக்கமாக மாறுவோம் -சீமான்

நாம் தமிழர் அமைப்பு வரும் மே 17-ம் தேதி முதல் அரசியல் இயக்கமாக மாறும் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார். தூத்துக்குடி யில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி...

இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும்..

இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும்போது யுத்த குற்றச்செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விசா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்கவேண்டிய நிலை ஏற்படும் என...

சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் அதிகரிப்பால் இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் -வெளிவிவகார அமைச்சர்!

சட்டவிரோத குடியேற்றக் காரர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள காரணத்தினாலேயே இலங்கையர்களுக்கு விசா வழங்க உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் குறித்த நாடுகளுக்குச் செல்ல...

எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை -முன்னாள் இராணுவத் தளபதி!

தான் எந்தச் சூழ்நிலையிலும் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நான் ஒரு இராணுவவீரன், அரசியல்வாதி அல்லன். நான் இராணுவக் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு...

கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!

இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென அறிவிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசை கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுவிப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது 1991ம்...

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டம்..!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த லாராடெக்கர் (வயது 13) என்னும் சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளிலும் சிறுமி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தனது பயணத்தை சிறுமி தொடங்க இருந்த நிலையில், அந்நாட்டின்...

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழந்து விட்டது!

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் முழுமையாக...

52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் படகில் சென்றிருந்த 52பேர் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுடன் மேலும் மூன்று படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சவூதி, மாலைதீவு, இஸ்ரேல் உட்பட சில நாடுகளுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்தது!

நாடுகள் சிலவற்றுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது இதன்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர கனடாவிற்கான புதிய இலங்கதை; தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றியிருந்தார்....

சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???

1990ம் ஆண்டு தொடக்கம் புலிகளின் விடுதலைக்கு புணர்வாழ்வு என்ற பெயரில் இயங்கியவர்கள்இ பணம் சேர்த்தவர்கள்இ பாடசாலைகள் நடத்தியவர்கள்இ சமூகத்தில் பலருக்கு பட்டம் கொடுத்தவர்கள்இ புலவர்கள்இ கல்விமான்கள் என்றவர்கள் பலர் ஆனால் அவர்களுக்கு இதயசுத்திகள் இல்லாது...

இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா

இந்திய கடலோரக் காவல் படையினர் இதுவரை பயன்படுத்தி வந்த விக்ரஹா என்ற கடலோர ரோந்துக் கப்பல், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போருக்குப் பின்னர் இந்தியா வழங்கியுள்ள முதல் பகிரங்க உதவி இது என்பது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

என் தங்கையின் பரிதாபநிலை!! -டிஸ்கோ சாந்தி

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து என் தங்கையை அம்போவென விட்டுவிட்டார் பிரகாஷ் ராஜ். கஷ்டத்தில் தவிக்கும் அவளுக்கு நான்தான் பண உதவி செய்கிறேன் என்று லலிதகுமாரியின் அக்கா டிஸ்கோ சாந்தி கண்ணீர் மல்க பேட்டியளித்தார்....

நடு ரோட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த பெண்

இந்திய தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடு ரோட்டில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தியாவின் புகழ் பெற்ற செல்போன் நிறுவனம் சார்பில் சாலைகளை தோண்டி கேபிள் வயர்...

மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் -பிரகாஷ்ராஜ் மனைவி கோரிக்கை

மனைவியிடம் விவாகரத்து கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும்வரை மாதம் ரூ.2 லட்சம் வீதம் பிரகாஷ்ராஜ் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அவரது...

புத்தளம் பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப் பட்டுள்ளார்..!

புத்தளம் பகுதியில் உள்ள விவசாய கிராமான மாம்புரியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரை முச்சக்கரவண்டியொன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலர் கடத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரின் மனைவி...

வீடியோக்காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது.. மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை -மனிதஉரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சி4 செனல் வெளயிட்டுள்ள காட்சிகளின் மூலம் இந்த விடயம்...

நடிகர் விஜய் காங்.கில் சேர்ந்தால்.. படங்களைப் புறக்கணிப்போம்: “கனடா புலிகளின்” தமிழ் படைப்பாளிகள் கழகம்

நடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள புலிகளின் தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:...

பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்! – TNA (TELO)சிவாஜிலிங்கம் எம்பி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக...

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும்...

போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சித்த இரு வியாபாரிகள் கைது!!

போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் புடவை வியாபரிகள் இருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த...

வணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம்

கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில் கொலராடோ கப்பலில்...

இந்திய முகவர் அமைப்பு விரைவில் பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இலங்கை விஜயம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக ராஜீவ் காந்தி படுகொலை குறித்த விசாரணைக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதிடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன....

மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்ற திட்டம் -மங்கள சமரவீர

தமிழ் மக்களுக்கு சொந்தமான மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் சுமார் 50 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன என்று ஸ்ரீறிலங்கா சுகந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள் சமரவீர பா.உ தெரிவித்தார்....

விடுவிக்கப்பட்ட இந்து குருமார் யாழ் பயணம்!

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர். அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய...

அங்குலான பிரதேசத்தில் இரண்டுகிளைமோர் குண்டுகள் மீட்பு

மோரட்டுவ அங்குலான பிரதேசத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இன்று பிற்பகல் இவை இரண்டும் கண்டெடுக்கப் பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர்...

யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்

யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாமுக்கு வெளியே தங்குவதற்கு இடமுள்ளவர்களும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 5பேர் கொண்ட...