கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

யுரேனியம் கசிவு: அணு உலையை மூட பிரான்சு அரசு உத்தரவு

பிரான்சு நாட்டின் தெற்குபகுதியில் உள்ள போலினேவில் அணுசக்தி உலை உள்ளது. இந்த அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் செறிவூட்டப்படாத யுரேனியம் கலந்து இருப்பதும், அந்த கழிவுகள் 2 ஆறுகளில் கலப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது....

தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்கிறார் கருணாஅம்மான்

தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும்...

டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் “இளம்புயல்”!

குறைந்த செலவில் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக ஒரு மிரட்டலான தமிழ்ப் படத்தை எடுத்து வருகிறார் டென்மார்க் தமிழர் ஒருவர். டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி...

ஐ.நா. சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானம் தோல்வி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அதிபராக ராபர்ட் முகாபே உள்ளார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகாபே மட்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இந்த தேர்தலில் ராபர்ட் முகாபே வெற்றி...

மிஸ் யுனிவர்ஸ் ஆக வெனிசூலாவின் டயானா மென்டோஸா தேர்வு

வெனிசூலா அழகி டயானா மென்டோஸா, 2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியட்நாமின், நா டிராங் என்ற நகரில்உள்ள கிரவுன் கன்வென்ஷன் மையத்தில் கோலாகலமான 2008ம் ஆண்டுக்கான மிஸ்யுனிவர்ஸ் இறுதிப் போட்டி...

அதிபர் சர்கோசியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் -மனைவி கர்லா புரூனி பேட்டி

53 வயதான பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல் கர்லா புரூனியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 40 வயதான கர்லா புரூனி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள்...

ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு ‘டுவின்ஸ்’

ஹாலிவுட் தேவதை ஏஞ்செலினா ஜூலிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் கனவுக்கன்னியரில் ஒருவரான ஜூலி கர்ப்பமாக இருந்து வந்தார். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என முன்பே டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பிரசவத்தை மிகவும்...

கருணாஅம்மான், பிள்ளையான் கொழும்பில் முக்கிய சந்திப்பு!- ரிஎம்விபியின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள்!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான கருணாஅம்மான் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதித் தலைவருமான பிள்ளையான் ஆகியோர் கொழும்பில் நேற்று நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

வங்கியின் குளறுபடியால் கோடீஸ்வரனான பிரிட்டனைச் சேர்ந்த சிறுவன்

பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கான ரூபா சேர்ந்ததையடுத்து அச்சிறுவன் திடீர் கோடீஸ்வரனாகி உள்ளான். சிறுவனின் கணக்கில் இந்தப் பணம் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட வங்கி உத்தரவிட்டுள்ளது....

பிரிட்டனில் முஸ்லிம் வீடுகளில் சோதனையிடும் மோப்பநாய்களுக்கு காலணிகள் கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு அவர்களின் வீடு களில் சோதனைக்கு அழைத்துச் செல்லப்படும் மோப்ப நாய்களுக்கு இனி சப்பாத்து அணிவிக்க பிரிட்டன் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நாய்களை அசுத்தமான விலங்காக...

அதிஷ்ட பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக இருதின ஞாயிறு இதழ் தெரிவிக்கப்படுகிறது சில பௌத்த பிக்குகளின்...

லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை

தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழரான தந்தையொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்ப்பிற்காக காத்திருந்தவேளை நஞ்சருந்தி தற்கொலை...

உலக உணவுத் திட்டத்தினால் 25 உணவு லொறிகள் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன -திவயின

உலக உணவுத்திட்டத்தினால் 25உணவுலொறிகள் வடக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சுமார் 250 டொன் எடையுடைய உணப்பொருட்களை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்தின்...

வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள பாஸ்முறை கொழும்பிலும் அமுலாகிறது

எதிர்வரும் சார்க்மாநாட்டின் பாதுகாப்பை பருதி கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விஷேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த பாஸ்முறை எதிர்வரும் ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட்3ம்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பு கருதி மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய பிரதம மந்திரிக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் நோக்கில் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன படையின் முதலாம் பிரிவில் சுமார் 100 துருப்புக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று...

பதுங்கு குழிகள் மீது விமானங்கள் குண்டுவீச்சு; 25 விடுதலைபுலிகள் பலி

இலங்கையில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது விமானங்கள் சரமாரியாக குண்டு வீசியது. 25 விடுதலை புலிகள் கொல்லப்பட்ட தாக ராணுவம் தெரிவித் துள்ளது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் போர் நிறுத்தம் வாபஸ்...

கட்சி நிகழ்வுகளில் அரச ஊடகங்களுக்கு இடமில்லை -ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அரச ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி...

பேநசீரை வித்தியாசமாக படம் பிடித்தவருக்கு விருது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை வித்தியாசமான முறையில் படம் பிடித்த புகைப்படக்காரருக்கு உலகின் சிறந்த புகைப்படக்காரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த அவர் பெயர் டேனியல் பெரிஹுலாக் (33). 2007 அக்டோபரில் கராச்சியில்...

இந்த வார ராசிபலன் (11.07.08 முதல் 17.07.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிலும் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளவும். கடன் தொல்லை அடையும். எதிர்ப்புகள் குறையும். மன மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டாரம் பெருகும். பெண்களுக்கு: குடும்பத்தில்...

கங்கையில் தனது மகனை வீச முயன்ற தாய் கைது

தனது ஆறுவயது மகனை கங்கையில் வீச முயன்றார் எனக்கூறப்படும் தாயொருவரை களுத்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் களுத்துறை வடக்கு பொன்சேகா வீதியைச்சேர்ந்த இரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு தனது மகனை களுகங்கைப் பாலத்தின் மேலிருந்து...

புலிகளுக்கு ஆதரவு வழங்க முயற்சி அமெரிக்காவில் நால்வருக்கு சிறை

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வருக்கு அமெரிக்காவில் இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு;ள்ளது என தெரிவிக்கப்படுகிறது அமெரிக்காவின் மேசிலன் பிராந்தியத்தில்...

கல்முனை பொலிஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை

மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டு;ள்ளார் இந்த சம்பவத்தில் டபிள்யு.சி விஜேதுங்க என்பவரே உயிரிழந்தார் இச்சம்பவம் அவருடைய விடுதியில் இடம்பெற்று உள்ளது...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

தேர்தல் ஆணையாளர் கட்சியின் செயலாளர்களை சந்திக்கிறார்

தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்;த திஸாநாயக்க நாளைய தினம் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கவுளார். இதன்போது சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை சுதந்திரமானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கான ஏதுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார் ஏற்கனவே...

துருக்கி நாட்டில்: அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலி

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 3 போலீஸ்காரர்களும், 3 தீவிரவாதிகளும் பலியானார்கள். தூதரகத்துக்கு ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் காரில் இருக்க...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விருந்தில் சந்திப்பு ; நயன்தாரா-விஷால் காதலா? பரபரப்பு தகவல்கள்

சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச் சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை...

புலிகளுக்கு துருக்கியில் பி.கே.கே அமைப்பு ஆயுதமும், பயிற்சியும் அளித்து வருவதாக தகவல்

துருக்கியில் இயங்கிவரும் திவிரவாத பி.கே.கே. என்கிற அமைபபு அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத இயங்களின் பட்டியலில் இந்த அமைப்பின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது இந்த பி.கே.கே திவிரவாத அமைப்பு துருக்கியில் வைத்து புலிகளுக்கு ஆயுதங்களையும்...

புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் மசூதி முன்பு கூடி, தங்கள் குழந்தைகளை புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் வளர்ப்போம் என்று சபதம் செய்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது சிவப்பு மசூதி. இதில் தான் தீவிரவாதிகள் பதுங்கி...

பாகிஸ்தானில், 35 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்த தலீபான்கள்

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் டோவாபா என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தாக்கினர். அங்கு இருந்த 35 போலீஸ்காரர்களை அவர்கள் பணயக்கைதிகளாக கடத்திச்சென்று சிறை...

நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்டுகள் கைப்பற்றினார்கள். இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் `முதல்வன்' தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும்,...

இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு

சர்வதேச ஒசாமா பின்லேடனின் 16 வயதேயான இளைய மகன் ஹம்சா பின்லேடன் ஒரு கவிதை எழுதி இருக்கிறான். அதில் இங்கிலாந்தை அழித்து ஒழிக்க வருமாறு தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறான். அமெரிக்காவின் நிïயார்க் நகரின்...

அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா

கிழக்கு மாகாணத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். ரிஎம்விபியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சூரியன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி சொன்ன ரகசியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி ஒரு ரகசியம் சொன்னார். அந்த ரகசியத்தின்படி, கடந்த 14 வருடங்களாக வாழ்ந்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிக்கும் `குசேலன்'...

லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை

தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழரான தந்தையொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்ப்பிற்காக காத்திருந்தவேளை நஞ்சருந்தி தற்கொலை...