வன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்

நோர்வேயின் அனுசரணையாளர்கள் வன்னிக்கு செல்வதற்கு அனுமதிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தாலேயே மீண்டும் பேச்சு எனவும் கூறியுள்ளது. அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க ‘ராய்டர்’ செய்திச்சேவைக்கு இதனை...

தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது

தெஹிவளைப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது நேற்றுமுன்தினம் அதிகாலை 3மணிமுதல் காலை 9.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது....

பிரதமர் கொய்ராலா பதவி விலக மறுப்பதால் நேபாளத்தில் மாவோயிஸ்டு மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா

நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க வசதியாக பிரதமர் கொய்ராலா ராஜினாமா செய்ய மறுப்பதால், மாவோயிஸ்டு மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனால் கொய்ராலா அரசு மெஜாரிட்டி இழந்தது. நேபாளத்தில் கிரிஜா பிரசாத் கொய்ராலா...

அரசியலில் குதிக்கிறார் பெனாசிரின் மகள்; தாயின் இலட்சியத்தை நிறைவேற்ற சபதம்

மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவர் பூட்டோவும் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார். எனது தாயாரின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன். விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என பக்தவர் பூட்டோ தெரிவித்துள்ளார்....

குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!

பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள...

பிரபாவை மடக்கி பிடிப்பதற்காக முல்லையில் படை நடவடிக்கையாம்- இராணுவத்தளபதி தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள பல்வேறு முனைகளில் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தினமின நாளேடுக்கு வழங்கிய நேரடி நேர்காணலில்...

– தேர்தல் ஆட்சேப வழக்குகளுக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல்

கிழக்கு மாகாண தேர்தலின் போது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆயுதக்குழுவினர் மூலம் பெரும் மோசடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டன எனத்தெரிவித்து அத்தேர்தல் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுஒன்றும் நேற்றுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது ஏற்கனவே கிழக்கமாகாணசபையின்...

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அல்கொய்தாவினதும் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் டில்லியில் நடத்திய திறனாய்வு...

முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு

பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அவருக்கு எதிராக 10 அம்சகுற்ற பத்திரிகையை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் லீக் கட்சி தயாரித்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து தூக்கியெறிந்தமை,...

பயங்கரவாத அமைப்பை தற்காலிகமாக மட்டுமே தோற்கடிக்க முடியும்

பயங்கரவாதத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் யுத்தம்தான் ஒரே ஒரு தீர்வல்ல என்று கூறுபவர்களை தேசத்துரோகிகள் என்று எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. அவ்வாறே யுத்தத்தை விரும்புபவர்கள் தேசபக்தியாளர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவ்வாறான நிலை தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் சமூகங்கள்...

அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என்று அமெரிக்க கூறியுள்ளது. சர்வதேச வர்தகத்துக்கான அமெரிக்க செயலாளர் கிறிஸ்டோபர் படில்லா திங்கட்கிழமை வாஷிங்டனில் இதைத்தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல்...

புலிகளின் சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய ஈபிடிபி!!

கடந்த காலத்தில் கொழும்பில் பிடிபட்ட சுவிஸ்சர்லாந்து உண்டியல் வர்த்தகர்கள் அத்தனை பேரையும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியது டக்கிளஸ் தேவானந்தா தான் என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய அமைச்சர்கள் ஒரு புறம் புலி...

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம்

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை செய்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் குறை கூறியுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுதானிய பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க உயர்...

அநுராதப்புரத்தில் குண்டுகள் மீட்பு

அநுராதபுரம் நகரத்தின் மத்தியில் பிரதான பஸ்தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் குப்பை போடும் தகரபரல் ஒன்றுக்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் நேரகணிப்பு குண்டு ஒன்று நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது...

இந்த வார ராசிபலன் (13.06.08 முதல் 19.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: எதிரிகள் குறைவார்கள். பணப் புழக்கம் மகிழ்ச்சியைத் தரும். காரியங்கள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் குதூகலம் நிலவும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு:...

சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; “தசாவதாரம்” சென்னையைப் பொருத்தவரை 20 நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல்

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த "தசாவதாரம்' படம், ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக...

தென்கொரியாவில்; அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி எதிர்ப்பு பேரணியில் 80ஆயிரம் பேர்

அமெரிக்காவில் உள்ள மாடுகளை கடந்த காலங்களில் கோமாரி நோய் தாக்கியதால், அமெரிக்க மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்கொரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

நேபாள மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார்; 124 ஆண்டு கால அரண்மனை மிïசியமாக மாற்றப்படுகிறது

நேபாள மன்னர் ஞானேந்திரா அரசாங்கம் விதித்த கெடுப்படி நேற்று அரண்மனையை விட்டு வெளியேறினார். நேபாள நாடு கடந்த 240 ஆண்டுகளாக மன்னராட்சியின் கீழ் இருந்து வந்தது. மன்னராட்சியை அகற்றி விட்டு குடியாட்சியை கொண்டுவரவேண்டும் என்பதற்காக...

புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு

விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுக்குளம் பகுதிமீது நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் விமானப்படையினரின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுதாக்குதல்கள் நடத்தின உடையார் கட்டுகுளத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதக்களஞ்சியம்...

முல்லைத்தீவை படையினர் சுற்றி வளைத்துள்ளனர்! பிரபாகரனை உயிருடன் பிடிக்கத் திட்டம்! -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவிப்பு

முல்லைத்தீவு பிரதேசதம் படையினரால் சுற்றி வளைக்கப் பட்டுள்ளதாகவும் அங்கு ஒளிந்திருப்பதாக நம்பப்படும் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு...

புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 3மணியளவில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்திகள்...

மன்னாரில் இயல்பு நிலை நேற்று பாதிப்பு

மன்னாரில் பல பகுதிகளிலும் நேற்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது சுட்டுக் கொலை செய்யப்பட்ட மன்னார் மாவட்ட ஈ.பி.டி.பி உதவி அமைப்பாளர் ராமையாதேவர் மோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ஒட்டியே மன்னாரில் நேற்றுக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது...

திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது – நடிகர் சங்கம்

திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது, படைப்பாளியின் உரிமையின் தலையிடும் இப்போக்கை அனுமதிக்க முடியாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதற்குக் காரணம் முன்னணி நடிகர்கள்...

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையர் உட்பட மூவருக்கு 10ஆண்டுச் சிறை

இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர் உட்பட 3பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டணை மற்றும் 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து மதுரை நீதிமன்றம் தீர்பளித்தது என...

ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளை

ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நபர்களிருவரையும் பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில்...

“வாவ்.. எக்ஸலெண்ட்… பின்னிட்டப்பா….” தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு -கமலிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

"வாவ்.. எக்ஸலெண்ட்... பின்னிட்டப்பா...." தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பரான கமலிடம் கூறிய வார்த்தைகள் இவை! நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கும் கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள்...

தசாவதாரம் நாளை ரிலீஸ்; ரசிகர்களுக்கு கமல் கட்டளை; கட்-அவுட்டுக்கு ஆரத்தி, பால்அபிஷேகம் கூடாது

கமலின் தசாவதாரம் படம் நாளை ரிலீசாகிறது. 10 வேடங்களில் அவர் நடித்திருப்பதால் இப் படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் முன்பதிவு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 10நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன....

தசாவதாரத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு -தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது

தசாவதாரம் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து தசாவதாரத்திற்கு அனைத்துத் தடைகளும் நீங்கி விட்டன. கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பிரமாண்டப் படமான...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஒருகோப்பையளவு தண்ணீரில் சலவை செய்ய புதிய இயந்திரம் -லீட்ஸ் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

"கடந்த ஒரு மாத கால அனுபவத்தை புத்தகமாக எழுதுவேன்,'' என சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறினார். சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவர் எழுதிய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய...

பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

பாம்பை விட்டு கடிக்கச் செய்து மனைவியை கொலை செய்த கணவன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாம்பாட்டி ஆகியோருக்கு மேற்கு வங்க கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்...

நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரே நடத்தையில் சந்தேகம் கொண்டதால் விரக்தியடைந்த மனைவி நடு ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மேட்டுபாளையம் பால்வாடி வீதியை சேர்ந்தவர் பிரபு(24). இவரது மனைவி வனிதா(20)....

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு : கண்ணை மறைக்கும் காதல் விளையாட்டு

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு! இது தமாஷ் இல்லை... நிஜம். ஆமாம்! தன் கணவனுக்கு பாடம் கற்பிக்க ஒரு புரட்சி பெண் செய்த செயல், பெண் இனத்தையே அதிரவைத்துள்ளது. கட்டிய கணவன்...

மியூசியமாகும் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு அருங்காட்சியகமாகிறது. உலகைக் கலக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் சார்லி சாப்ளின் மறக்க முடியாதவர். வசனம் பேசாமல் வெளியான அவரது படங்கள் அனைத்தும் உலகம்...

தன்னை கொல்ல சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளதாக டயானா எழுதிய கடிதம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு

டயானா மர்ம மரணம் பற்றிய விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. என் கணவர் சார்ள்ஸ் காரை ஏற்றி என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று டயானா தன் கைப்பட எழுதிய கடிதம் விசாரணை...

“பகவான்” என்னை கவர்ந்துவிட்டார்: பெண் டாக்டர் “தில்’ பேட்டி * போலி சாமியார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

"இரண்டு பெண்களை மணந்திருந்தாலும், என்னை கவர்ந்தவர் அவர் தான். அவரை விரும்பி மணந்து கொண்டேன். இதில் எந்த வசியமோ, மந்திரமோ இல்லை. தொடர்ந்து அவருடன் வாழ்வேன்,'' என்று போலி சாமியார் விவகாரத்தில் சிக்கியுள்ள பெண்...