பிரான்சில் புலிகளின் 8 வங்கிக் கணக்குகள் `சீல்’ வைப்பு

அண்மையில் பிரான்ஸ் நாட்டில் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கெதிராகத் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ள பிரான்ஸ் பொலிஸ்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரான்ஸிலுள்ள வங்கிகளில் குறிப்பாக பாரிஸ் நகரிலுள்ள பிரதான வங்கிகள்...

விமானப்படை தளத்தின் மீது புலிகள் விமானம் தாக்குதல்: விமானப்படையை சேர்ந்த 12பேர், புலிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்

விடுதலைப்புலிகள் மீண்டும் நடத்திய விமான தாக்குதலில், இலங்கை ராணுவத்தின் விமானப்படை தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. விமானப்படையை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், விமானப்படை தளத்தில் ஊடுருவிய புலிகள், திடீர் தாக்குதல்...

காலநிலை மாற்றம் தொடருமென அறிவிப்பு

பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் 70 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை...

ஐதராபாத்தில் மசாஜ் கிளப்புகளுக்கு தடை

ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் ஆயுர்வேத கிளீனிக், பஞ்சகர்மா மையம் என்ற பெயரில் ஆயிரக் கணக்கான மசாஜ் கிளப்புகள் இயங்கி வருகின்றன. இவை அரசிடம் உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மசாஜ் கிளப்புகளில்...

அமெரிக்க கவர்னராக இந்தியர் தேர்வு

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடந்த கவர்னர் தேர்தலில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் பெயர் பாபி ஜிந்தால். 36 வயதிலேயே இந்த உயரிய பதவியை அவர் பெற்று இருக்கிறார். 11 பேரை...

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்கு தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நிதி ஒதுக்கீடு

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்காக தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவுத் திட்ட நிதியில் இருந்தும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட...

`பார்முலா 1′ கார்பந்தயம்: பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் சாம்பியன்

2007-ம் ஆண்டுக்கான `பார்முலா1' கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடந்தது. இதன் கடைசி மற்றும் 17-வது சுற்றுப்பந்தயம் பிரேசில் நாட்டில் உள்ள சாபாலோ நகரில் நடந்தது. சாம்பியன் பட்டம் பெறுவதில் ஹாமில்டன் (இங்கிலாந்து), சிமிரெய்க்...

மாமி த்ரிஷாவும், மஞ்சக்கிழங்கு ஸ்ரேயாவும்! -75 பிரிண்ட் போட்ட தயாரிப்பாளர்

முன்பெல்லாம் வேற்றுமொழி படங்கள் சகட்டுமேனிக்கு இறக்குமதியாகி தமிழ் படங்களின் கலெக்ஷனில் 'கை'வைத்துக் கொண்டிருந்தன. குறிப்பாக தெலுங்கு படங்களின் அணிவகுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி என்று வயிற்றிலிருந்து தமிழ்பேசிய ஹீரோக்கள் ஜனங்களை...

இலங்கைக்கு தரங்குறைந்த ஆயுதங்களை விற்பனை செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி

இலங்கைப் படையினருக்கு தரம் குறைந்த ஆயுதங்களை விநியோகம் செய்ய பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள தகவலில்; விடுதலைப் புலிகளுடனான மோதல் காரணமாக இலங்கை...

கந்தசாமியில் பெண் வேடமிட்டு ‘சிலிர்க்க’ வைத்த சீயான்!

கந்தசாமியில் பெண் வேடமிட்டு ஜிலுஜிலுவென விக்ரம் காட்டும் கவர்ச்சியைப் பார்த்து நாயகி ஷ்ரியாவே அரண்டு போயுள்ளாராம். வித்தியாச கெட்டப்களில் நடித்துக் கலக்கி வரும் விக்ரம், ஐந்து விதமான வேடங்களில் நடித்து வரும் படம் கந்தசாமி....

முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல காது குடையும் பஞ்சு குச்சியுடன் வந்த மனித வெடிகுண்டு!

கராச்சிக்கு வியாழக்கிழமை வந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல திட்டமிட்ட மனித வெடிகுண்டு, காது குடையும் பஞ்சுக் குச்சியை பேநசீர் கேட்டதாகக் கூறி பேரணியின்போது அவரது கார் அருகே செல்ல 2...

வடிவேலுவுடன் ஆட ஸ்ரேயாவுக்கு ரூ.50 லட்சம்

சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடித்து முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ஸ்ரேயா தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கிறார் தெலுங்கு படங்களிலும் பிசியாக உள்ளார்....

1943-ல் ஜப்பான் வீரர் அனுப்பிய தபால்: 64 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த விநோதம்!

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய வீரர் ஒருவர் பர்மா போர்க்களத்தில் இருந்து அனுப்பிய கடிதம் 64 ஆண்டுக்குப் பிறகு தற்போது கிடைத்தது. இந்தக் கடிதத்தை கொண்டு வந்த பல்கலைக் கழக மாணவி யுகோ...

மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு

சென்னையில் மசாஜ் கிளப்புகள் பலவற்றில் விப சாரம் நடைபெறுவதாக போலீ சுக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து மசாஜ் கிளப்புகளை கண்காணிக்க கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து சென்னையில் மசாஜ் கிளப்பு களில்...

இந்தியிலும் மிரட்டும் ‘சந்திரமுகி

தமிழில் ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பில் உருவான சந்திரமுகி, இப்போது இந்தியில்,'பூல் புலயா' என்ற பெயரில் ரீமேக் ஆகி இந்தி ரசிகர்களையும் வெற்றிகரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. பிரியதர்ஷன் இயக்கத்தில் பல ஆண்டுளுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால்,...

நடத்தையில் சந்தேகம்-மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேடசந்தூரில் வசிப்பவர் சவுந்தராஜன். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது....

மாணவியிடம் சங்கிலியை பறித்தவனுக்கு தர்ம அடி

சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவியிடம் சங்கிலியை பறித்த கொள்ளையனை விரட்டி பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் திர்ஷி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து...

சிங்களப்படம் எடுப்பேன்! ராதிகாவின் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு சூடு!

சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது...

லஞ்சத்தில் சீனாவை மிஞ்சியது இந்தியா!

சீனாவை , இந்தியா எந்த துறையில் மிஞ்ச முடிகிறதோ இல்லையோ, ஒரு துறையில் மிஞ்சி விட்டது. அது... லஞ்சஊழல்! சர்வதேச அளவில் சர்வே மேற்கொள்ளும், "ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்' என்ற நிறுவனம், இந்தியா...

ஐரோப்பாவின் அதிபர் பதவிக்கு பிளேர் நிறுத்தம்?

ஐரோப்பிய யூனியன் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அதிபர் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம்...

அனுராதபுரம் விமானத்தளம் மீதான எல்.ரி.ரி.ஈ யினரின் தாக்குதல் பதில் நடவடிக்;கை மூலம் முறியடிப்பு! 20 க்கும் மேற்பட்ட புலிகளும் பலி!!

இலங்கை விமானப் படையின் அனுராதபுர விமானத் தளத்தின் மீது இன்று அதிகாலை எல்.ரி.ரி.ஈ யினர் மேற்கொண்ட தாக்குதலை படையினர் முறியடித்து பதில் தாக்குதல் நடத்திய வேளை 20 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

காதல் திருமணம்: மகளுக்கு நடிகர் சிரஞ்சீவி உருக்கமான அழைப்பு- “உன் மகிழ்ச்சியே முக்கியம், கணவருடன் வீட்டுக்கு வா”

தெலுங்குபட உலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது 2-வது மகள் ஸ்ரீஜா. சி.ஏ. படிக்கும் மாணவியான இவர் பி.டெக் மாணவர் ஷிரிஷ் பரத்வாஜை 4 ஆண்டு களாக காதலித்தார். இவர்களது காதலுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர்...

பெனாசிரின் அரசியல் வாழ்வின் முக்கிய திருப்பங்கள்

1979 ஏப்ரல் 4 : பெனாசிர் பூட்டோவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ஷுல்பிகார் அலி பூட்டோவுக்கு அப்போதைய இராணுவ சர்வாதிகாரியான ஸியா -உல் - ஹக்கினால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூன்று வருட சிறைவாழ்க்கையின்...

இலங்கைக்கு இந்தியா ஓசைப்படாமல் ராணுவ உதவி!

"இலங்கைக்கு இந்தியா தார்மீக ஆதரவு தருகிறது' என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சே கூறுகிறாரே, அதற்கு என்ன பொருள் தெரியுமா? "இலங்கைக்கு இந்தியா, ஓசைப்படாமல் ராணுவ உதவிகளை தருகிறது' என்பது தான். ஆம்! போர்...

மாமியார் வீட்டு வாசலில் மருமகள் நிர்வாண “தர்ணா!’

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தன்னை எரித்துக்கொல்ல முயன்ற, மாமியாரை எதிர்த்து, வீட்டு வாசலில், நிர்வாண போராட்டம் நடத்தினார் மருமகள். சில மாதங்கள் முன், குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண், ராஜ்கோட் வீதியில், பிரா, ஜட்டி...

மீண்டும் புத்துணர்ச்சியுடன் நடிக்க வருகிறார் ‘வந்தனா புகழ்’ ஸ்ரீகாந்த்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் நடிக்க வருகிறார் 'வந்தனா புகழ்' ஸ்ரீகாந்த். சினேகா விவகாரத்தில் சலசலப்புக்கு ஆளாகி பின்னர் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டும் பிக்கப் ஆகி ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தின்...

ஈரானில் 12 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட்ட 12 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண் உட்பட ஒன்பது பேருக்கு கொலைக்குற்றத்திற்காக தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன் மற்றைய மூவருக்கும் கற்பழிப்பு...

பயங்கரவாதம் ஒழியும் வரை போர் : இலங்கை அதிபர் ராஜபக்சே சபதம்

"பயங்கரவாதம் முழுமையாக ஒழியும் வரை அரசின் போர் தொடரும்; அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு முயற்சித்து வருகிறது,'' என்று இலங்கை அதிபர் மகிந்திரா...

வாகன மோசடி செய்த இருவர் கைது

கார் விற்பனை நிலையமொன்றிலிருந்து புதிய வாகனங்களை வாடகைக்கு எடுத்து விட்டு பின்னர் அவற்றைப் போலி ஆவணங்களைக் காட்டி விற்பனை செய்துள்ளமை தொடர்பாக இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு 9 வாகனங்களுக்கு...

காதலர் டோடி பயத் டயானாவுக்கு கொடுக்க இருந்த நிச்சயதார்த்த மோதிரம்: விசாரணைக்குழு நீதிபதி பார்வையிட்டார்

இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் பற்றி விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக் குழுவிடம், டயானாவை லண்டன் தொழில் அதிபர் முகமது அல் பயத்தின் மகன் டோடி அல் பயத் காதலித்தார். அவர்கள்...

சக ஊழியருடன் ரகசிய உறவு : பிரிட்டனில் இதெல்லாம் சகஜம்

" பிரிட்டனில் பணிக்கு செல்லும் பெண்களில் 10 பேரில் ஆறு பேர் சக ஊழியருடன் ரகசிய உறவு வைத்துள்ளனர்' என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக்கு இரண்டாயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அதில்...

இந்தோனேஷியா: கடலில் கப்பல் மூழ்கி 29 பேர் பலி

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் கடலில் சென்ற கப்பல் பாபா என்ற நகரை அடைவதற்கு முன்பு திடீர் என்று மூழ்கியது. இந்த கப்பலில் 200 பயணிகள் இருந்தனர். அவர்களில் 29 பேர் பலியானார்கள். மேலும்...

வெளிநாடுகளில் வேலை செய்யும் போது நோய்வாய்ப் படுபவர்களுக்கு இலவச சிகிச்சை

வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில் விபத்துக்குள்ளாகி அல்லது நோய்வாய்ப்பட்டு நாடு திரும்புகின்றவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செலவில் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர்...

வானொன்றில் கசிப்புக் கடத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வானொன்றில் கசிப்புக் கடத்திச் சென்ற நபரொருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் ஜா-எல பகுதியில் வைத்து நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளனர். ஜா-எல பகுதியின் கந்தப்பல வீதியினூடாக வானொன்றில் கசிப்புக் கடத்திச் செல்லப்படுவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்குக்...

83 வயது மூதாட்டியை கற்பழித்த 53 வயது ‘பெரிசு’ கைது

நள்ளிரவில் வீடு புகுந்து 85 வயது மூதாட்டியைக் கற்பழித்த 53 வயது "பெரிசை' போலீசார் கைது செய்தனர். கோவைப்புதுர் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள்(85). விதவை. தனியாக வசித்துவந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(53)....

லண்டன் நகர மேயர் தேர்தலில் இலங்கை பெண் போட்டி

இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரின் மேயர் தேர்தலில் இலங்கை பெண் ஒருத்தி லிபரல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவர் பெயர் சாமலி பெர்னாண்டோ. 28 வயதான இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்த...

அம்பாறை, சம்மாந்துறையிலும், சவளக்கடையிலும் வாலிபர்கள் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொலை

அம்பாறை பிரதேசத்தின் சம்மாந்துறை எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணியளவில் சிவராசா பிரதீபன் (வயது-24) என்பவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர்...

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள்: எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படும் என்பதை அறிவிக்கவேண்டும்; ரஷிய அதிபர் புதின் நிர்ப்பந்தம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் எந்த தேதிக்குள் வாபஸ் பெறப்படுகிறது என்பதை அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் நிர்பந்தித்து இருக்கிறார். ரஷிய அதிபர் புதின் டெலிபோன் மூலம் நாட்டு மக்களின்...

கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மை-வேணு

தனக்கும் கிரஹலட்சுக்கும் திருமணம் நடந்தது உண்மை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வேணுபிரசாத். பிரசாந்த்-கிரஹலட்சுமி இடையிலான விவகாரத்து வழக்கு பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வருகிறது. கிரஹலட்சுமிக்கும் நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதை...