இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!!

ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி... அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள்...

உறவுக்கு முன்பு பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!!

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே...

ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்..!!

வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள்...

கர்ப்பகால எடை அதிகரிப்பு ஆபத்தானது..!!

கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும். கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது...

மாமனார் தாக்கியதால் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.!!

விழுப்புரம் மாவட்டம் சாத்தாம்பாடியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ராஜகுமாரி. இவருக்கும், மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைபூண்டியை சேர்ந்த துரை (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது....

உங்கள் காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்..!!!

உறவுகள் என வந்து விட்டால், சில எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது கண்டிப்பான ஒன்றாகும். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மட்டும் என இருக்கும் சில விஷயங்களையும் உறுதிப்படுத்தும். உங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத...

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்..!!

தரையில் உட்கார்ந்து, கால்களை நன்கு நீட்டி, கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் பதிக்க வேண்டும். இப்போது, வலது காலை மடக்கி இடது முட்டியின் அருகில் பதித்திருக்க வேண்டும். வலது கையை சற்று பின்நோக்கி வைத்து,...

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!

திருவனந்தபுரம், சிறையின்கீழ், தம்பானூர், வலியத்துறை, செறியத்துறை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக திருவனந்தபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இப்புகார்களில் மாணவிகளை பலாத்காரம் செய்த வாலிபர்...

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கமாண்டோ படை, சர்ஜிக்கல்...

யாழிலிருத்து கொழும்பு சென்ற பிரயாணிகள் பஸ் லொறியுடன் மோதி விபத்து..!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மோதியதால் பாரிய சேதங்களை உட் பட் டன . வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை...

அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு போட்டி..!!

வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப்...

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்..!!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர். தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக...

முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு..!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர். இந்நிலையில்,...

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் இரண்டு ஆண்டு ஜெயில்..!!

எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையே தற்போது வழக்கத்தில் உள்ளது. உயிர்க்கொல்லி நோயைவிட இந்த பாகுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது. எனவே,...

லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி..!!

லிபியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு பகுதி தளபதி கலிபா ஹப்தார் ஆதரவு படைகள், உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இவ்விரு தரப்பினருக்கு இடையே நடந்துவரும் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கி...

இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது. இதேபோல்,...

நயன்தாராதான் என் பொண்டாட்டி – விறகுவெட்டி சொன்ன பகீர் தகவல்.!!

ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான மற்றும் கடுமையாக உழைக்கும் மாரியப்பன் என்ற ஒருவன் விறகு வெட்டிக் வேலைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனின் அந்த நேர்மையான உழைப்பைக் கண்டு, கடவுள் ஒரு நாள்...

மீண்டும் பூச்சியத்திலிருந்து…!!

இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடுகின்ற முயற்சிகள் மீண்டும் பூச்சியத்திலிருந்து தொடங்கியிருக்கின்றன. சமாதானத்தை விரும்புகின்ற தரப்பினருக்கு இது பெரும் பின்னடைவாகும். குறிப்பாக, தமிழர் சமூகத்துக்கு இந்த நிலைவரமானது மாபெரும் பின்னடைவு. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட...

பெண்களுக்கான மச்ச பலன்கள்…!!

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில்- தலையில்...

காதலில் வெற்றி பெற சில யோசனைகள்..!!

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருண மும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப் பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு....

நீளமாக முட்டையிடும் கோழியா?… பார்த்த பின்பு அலார்ட்டா இருங்க மக்களே…!! வீடியோ

நாம் ஆரோக்கியம் என்று என்னும் உணவுகளில் கலப்படம் இருந்தால் எந்த உணவுகளை தான் எடுத்துக்கொள்வது என்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பமாகவே இருக்கிறது. சாப்பிடும் அரிசி, மரக்கறிகளில் கலப்படம் போய் தற்போது முட்டையைக் கூட...

பழம்பெரும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி சசிகுமாருக்கு ஜோடியானார்…!!

60-70-களில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ஹம்சவர்தன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோவாக அவரால் வலம்வர முடியவில்லை....

கட்டாயம் தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்…!!

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறிகளை அதிகம் சாப்பிட சொல்வார்கள். ஆனால் அப்படி சாப்பிடும் காய்கறிகளில் சிலர் தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். இதற்கு காரணம், காய்கறிகள் வெளியே இருப்பதால், அவைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் இதர கிருமிகள் குடிப்புகுந்திருக்கும்...

நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்: எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து-பாகம் -30)

அதில் இயக்கத் தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகள், துறைசார்ப் பொறுப்பாளர்களின் புகைப்படங்களும் அச்சுப் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது பல அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. அதிலே இருந்த எனது புகைப்படத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார். வரிச் சீருடையும்...

பெங்களூரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி-பலர் காயம்…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர், பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த...

புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது…!!

பெரம்பூர் ராஜாஜிநகரை சேர்ந்தவர் ஹரிஸ் (21). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவன், சசிகுமார், பார்த்தீபன், ராஜி ஆகியோர் பேசி கொண்டு...

நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை…!1

இந்தியாவை சேர்ந்தவர் ஆகாஷ், இவர் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தங்கி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவரது காதலி குர்பிரீத்கவுர்(22) இவர் கர்ப்பிணி ஆனார். அதற்கு தானே காரணம் என ஆகாஷ் கருதினார். அது...

நீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு…!!

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித கவர்ச்சிக்கும் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன். வாய்ப்பு இழந்த நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களமிறங்கும் கோலிவுட்டில், முன்னணி...

மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் உயிரிழப்பு…!!

மூதூர் - இரால்குழி பாலத்தருகில் மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்...

15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது இளைஞன் கைது…!!

பெற்றோரை இழந்து தனது பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று அவருடன் குடும்பம் நடத்திய 17 வயது இளைஞன் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

மாலபே கல்லூரியில் மீட்கப்பட்ட உடல்பாகங்கள்! டீ.என்.ஏ. சோதனைக்கு உத்தரவு…!!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட 26 மனித உடல் பாகங்கள் அனைத்தையும் டீ.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில்,தேடுதல் நடவடிக்கைகளை...

சவரக்கத்தியால் பெண் அறிவிப்பாளரை வெட்டிய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு…!!

பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் இளம் பெண் அறிவிப்பாளரது பின்புறத்தை சவரக் கத்தியால் வெட்டிய நபரை கைது செய்ய மகரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கைப்பையை யாரே இழுப்பதை...

ஏனுங்க மாமா! சமையல் ரெடி… சாப்பிட வாரீங்களா – க்யூட் குட்டி…!! வீடியோ

குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும். இவர்களில் சிலர் தமது தாய் அல்லது தந்தை கஸ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு முனைவார்கள். இதன்போது...

இன்பமிகு உறவை அனுபவிக்கும் தம்பதிகள் மறக்காமல் செய்யும் 3 விஷயங்கள்…!!

இல்லறத்தில் ஆரம்பத்தில் இருக்கும் இன்பம், பாசம், அன்பு போக, போக குறைந்துவிடுகிறது என பலரும் புலம்புவதை நாம் காதுப்பட கேட்க முடியும். ஆனால், சிலரது இல்லறம் மட்டும் ஏதோ நேற்று தான் தாலிக்கட்டி குடித்தனம்...

ஆண்களை அடிப்பதற்கு வயதோ, இடமோ தேவையில்லை..!!

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் அதிக ஆபத்துகள் ஏற்படுகின்றன. சில பெண்கள் இந்த ஆபத்தினை கண்டு அஞ்சி ஓடுவதால் தான் ஆபத்து அவர்களை துரத்துகிறது. எனவே எதிர்த்து நின்று போராட வேண்டும்....

விகாரையில் கொள்ளையிட்ட இருவர் கைது…

கம்பஹா மாவட்டத்தில் உள்ள கிரிந்திவல விவேகராம விகாரையில் கொள்ளையிட்ட இருவரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பிக்குகளுக்கு சொந்தமான உடைமைகளே, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வான் மற்றும்...

இணையத்தின் ஊடான காதலால் ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!!

ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன்...

அடையாளம் தெரியாத நபர்களால் இலங்கையை அழிக்க முற்பட்ட தீ…!!

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டிபொல - ஒஹிய வன எல்லைப்பகுதியிலுள்ள கந்தெபுகுல்பொல மலைத்தொடரில் நேற்று காலை பாரிய அளவிலான தீ பரவியது. இந்த தீயினால் சுமார் 100 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி...