பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்…!!

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும்...

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்: பாதிக்கபட்டவர்கள் என்ணிக்கை 115 ஆக உயர்வு…!!

சிங்கப்பூரின் அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில், வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் 41 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில், 34 பேர் குணமடைந்து விட்டதாகவும், 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்...

தமிழர்களின் மீன் பிடி வித்தையைப் பாருங்கள்! உங்களால் கூட நம்ப முடியாத வீடியோ…!!

தமிழர்களின் மீன் பிடி வித்தையைப் பாருங்கள்! உங்களால் கூட நம்ப முடியாத வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/...

உயிருக்கு போராடிய மாணவிகளை காப்பாற்றிய 10 வயது சிறுவன்…!!

பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில்...

பான் கீ மூன் இன்று யாழ். விஜயம்! ஆளுநர், முதலமைச்சரையும் சந்திக்கிறார்…!!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்கிறார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்...

திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்…!!

வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது...

பாரிய தீ விபத்து: குழந்தைகளை அதிரடியாக காப்பாற்றிய பாசத் தாயின் திரில் காட்சி…!! வீடியோ

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயானது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் பரவியுள்ளது. இதன்போது தனது பிள்ளைகளுடன் காரிலிருந்த தாய் அதிரடியாக செயற்பட்டு தனது பிள்ளைகளை காரிலிருந்து வெளியேற்றியுள்ளார். 70 வயதான நபர்...

குறட்டை விடுபவரா நீங்கள்? இதோ வந்துவிட்டது புதிய சாதனம்…!!

குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது. எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே...

MLA மனைவி ஓடிய 10 கோடி பெருமையான கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவை மோதும் காணொளி…!!

MLA மனைவி ஓடிய 10 கோடி பெருமையான கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவை மோதும் காணொளி. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல்...

வாணியம்பாடியில் வீடு புகுந்து தாய், மகளை தாக்கி 12 பவுன் நகை-பணம் கொள்ளை…!!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் புதூரை சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மனைவி மும்தாஜ் (வயது 48). இவர்களுக்கு ஹீநாத் கவுசர் (வயது 23) என்ற மகளும், முகம்மது அலி என்ற மகனும் உள்ளனர். அஷ்ரப்,...

தத்தெடுத்து வளர்த்த 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் விஞ்ஞானி கைது…!!

நாக்பூர், வார்தா ரோட்டில் உள்ள அஜ்னி சதுக்கத்தை சேர்ந்தவர் மசூத் அன்சாரி(வயது 71). முன்னாள் விஞ்ஞானியான இவர் இரண்டு முறை திருமணம் முடிந்தவர். இருப்பினும் இவருக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மசூத் அன்சாரி 3...

விருத்தாசலம் பெண் அடித்துக்கொலை: ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை – கடலூர் கோர்ட்டு தீர்ப்பு…!!

விருத்தாசலம் மேட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா(வயது 60). இவரது மகன் சண்முகம்(26). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமரேசனுக்கும்(25) முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24.10.2014ல் குமரேசன் அவரது...

அமெரிக்காவில் நடுவானில் சிறிய விமானங்கள் மோதல்: 5 பேர் பலி…!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடுவானில் பறந்த 2 குட்டி விமானங்கள் மோதிக் கொண்டன. இதனால் அவை கீழே விழுந்து நொறுங்கின. பெத்தேலுக்கு வடக்கே 60 மைல்கள் தொலைவில் நேற்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து...

15 லட்சம் பெறுமதியான முதிரை மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது…!!

கிளிநொச்சி, பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார் பதினைந்து லட்சம்பெறுமதியான முதிரை மரக் குற்றிகளுடன் ஒருவரை பளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை எட்டு...

இரு நபர்களிடையே சண்டை – வேடிக்கை பார்த்த பெண் கைது…!!

திருகோணமலை - தெவனிபியவர பகுதியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவரை இன்று (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சண்டையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண் ஒருவர், மண்வெட்டியால்...

பெண்ணின் சடலம் மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்..!!

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே...

ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவரா நீங்கள்?

ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு...

வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்…!!

ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றி 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது மிகப்பெருங்கட்சியாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த...

கொழும்பு நகருக்குள் அவதானம் ; மீறினால் சட்ட நடவடிக்கை..!!

கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அதிலும் வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென...

நுவரெலியாவில் விபத்து: பதுளை பெண் ஸ்தலத்தில் பலி, மூவர் படுகாயம்…!!

நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பதுளையைச் சேர்ந்த நயினா முகமது அய்ரூப நிசா (55 வயது) என்ற பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். அதில் பயணித்த இருவரும் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளானதாக...

கொலை குற்றம்! கணவன் மனைவிக்கு மரண தண்டனை..!!

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அம்பலாங்கொடை பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம்...

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் விசேட சத்திரசிகிச்சை…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செயற் திட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

யாழிற்கு நள்ளிரவிலும் பேருந்து சேவைகள்…!!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய...

தூங்கிக் கொண்டு இருந்த மனைவிக்கு இந்த பாவி செய்யும் வேலையைப் பாருங்கள்! வீடியோ

தூங்கிக் கொண்டு இருந்த மனைவிக்கு இந்த பாவி செய்யும் வேலையைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

பகல் (அ) இரவு: எந்நேரத்தில் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது?

காலை? மாலை? இரவு? பால் குடிப்பதால உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் பால் குடிப்பது உடல் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, எந்நேரத்தில் குடித்தால் நன்மைகள் முழுமையாக கிடைக்கப்பெறும்...

வீட்டு வேலை செய்யக்கூறி சிறுமிக்கு கையில் சூடு வைத்து கொடுமை: ஆசிரியை- மகளிடம் போலீசார் விசாரணை…!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் படுகை புதுத்தெரு அம்மன் நகரில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மனைவி ராகிணி (வயது50). இவர் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரண்யா(30)....

மஸ்கட்டில் 50 பைசா நாணயத்தை விழுங்கிய இந்திய சிறுவன்: 10 நாட்களுக்கு பிறகு சிகிச்சை மூலம் அகற்றம்…!!

ஓமனில் வசித்து வேலை செய்து வரும் இந்திய நாட்டை சேர்ந்தவர் சச்சின் சுந்தர். இவர் தன் மனைவி மற்றும் மகனுடன் மஸ்கட் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ந்தேதி சச்சின் சுந்தரின் மகன்...

பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை…!!

பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார். அவரது தங்கை எர்ரம் மசூத். இவரும்...

சீ.வி.விக்னேஸ்வரன் – பான் கீ மூன் சந்திப்பு…!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். பான் கி மூன் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். அங்கு தமிழ் தேசியக்...

தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்பு…!!

தியவன்னா ஓயாவிலிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட துப்பாக்கியானது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்னலால் வீசப்பட்ட துப்பாக்கியாக...

இன்று நீர் வெட்டு…!!

களுத்துறை பிரதேசத்தில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு மற்றும் நாகொடை...

இரு வேறு விபத்தில் இருவர் பலி : பொலிஸார் வலைவீச்சு…!!

இரண்டு பேரை மோதுண்டு தப்பிச் சென்றுள்ள கார் சாரதி ஒருவரை தேடும் நடவடிக்கையை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு சிலாபம் - கடுனேரிய பிரதேசத்தில் காரில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், இரண்டு...

பான் கீ மூன் கொழும்பு வருகை! ஐ.நா அலுவலகம் பிக்குகளால் முற்றுகை…!!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்பு இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை...

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டுமாம்…!!

உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய...

கிண்டல் செய்தவரை முழங்காலிடவைத்து பிரம்பால் அடித்த மாணவிகள்…!! வீடியோ

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்புகள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் வினோத்...

மத்திய பிரதேச மாநிலத்தில் தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சியோனி மாவட்டம், உலாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி என்ற 70 வயது மூதாட்டி. கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இவரை, பர்கத் என்ற இடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேற்றுமுன்தினம் மகன்...

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி…!!

திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா. இவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில்...

சிங்கப்பூர் சென்ற ரணில், மலேஷியா சென்ற மஹிந்த…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 01.10 அளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்....

பம்பலபிட்டி வர்த்தகர் கொலை : சந்தேக நபர்கள் 7 பேர் கைது…!!

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த...