மது அருந்தி விட்டு தகராறு செய்த இராணுவ சிப்பாய் கைது…!!

மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவரை கருவலகஸ்வேவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். புத்தளம் - கருவலகஸ்வேவ பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின்...

சந்தோஷம் அதிகரிக்க புதிய வழி! ஆராய்ச்சியில் தகவல்..!!

காய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது எல்லோ ருக்கும் தெரியும். அத்துடன் அவை நம்மை சந்தோஷமாகவும் வைத் திருக்கிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது...

வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்…!! வீடியோ

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார். கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச்...

மருமகள்களின் குடுமிப்பிடி சண்டையை விலக்க முயன்ற மாமனார் அடித்துக் கொலை…!!

பீகார் மாநிலம், தார்பங்கா மாவட்டத்தில் உள்ள இலாஹி கிராமத்தைச் சேர்ந்தவர் நாதுனி மண்டல்(50). தனது மகன்கள் மற்றும் மருமகள்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இன்று காலை நாதுனி மண்டலின் இரு மருமகள்களுக்கும் இடையில்...

இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கத்தில் அடையாள அட்டைகள்..!!

ஆட்பதிவுத் திணைக்களத்தில் இரண்டு நபர்களுக்கு ஒரே இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கியுள்ள சம்பவமொன்று தெரிய வந்தள்ளது. இதில் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவருடன், மற்றைய நபர் கம்பஹா பிரதேசத்தை சேந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது....

13 வருடங்களுக்கு பின் கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இலங்கை வருகை..!!

கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீபன் டியோன் இந்த மாத இறுதியில், இலங்கைவரவுள்ளார். இது கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஒருவர் 13 வருடங்களுக்கு பின்னர் வருகை தரும் முதல் சந்தர்ப்பமாக அமைகிறது. இலங்கை வரும் கனேடிய...

விலை நிர்ணயிக்கப்பட்ட 16 பண்டங்களில் 10ன் விலையை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும்..!!

அரசாங்கத்தினால் 16 பண்டங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பண்டங்களின் விலைகளை மேலும் 5 ரூபாவினால் உயர்த்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால்...

இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்…!!

இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம்...

நீங்கள் அதிகமாய் அல்லது குறைவாய் தூங்குகிறீர்களா? சர்க்கரை வியாதி வரலாம்…!!

7 மணி நேரத்திற்கும் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால், சர்க்கரை வியாதி வர வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகின்றது. ஆண்களுக்கு குறைவாக அல்லது அதிகமாக தூங்கும்போது பான்கிரியாஸிலுள்ள பீட்டா செல்கள் தூண்டப்படுவதில்லை. இதனால்...

நடுரோட்டில் அவதிப்படும் 6 வயது சிறுமி! கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய காட்சி…!! வீடியோ

பல்வேறு மாறுபட்ட சிந்தனைகளையும், பார்வைகளையும் உள்ளடக்கியது தான் இந்த சமூகம். மாடமாளிகையில் வசிப்பவனுக்கு ஒரு அந்தஸ்தையும், வீடற்ற நபருக்கு ஒரு அந்தஸ்தையும் வழங்கும் அலட்சிய மனிதர்களின் கட்டமைப்பில் உருவான இந்த சமூகத்தில் தான் நாம்...

தூத்துக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொலை: உறவினர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு…!!

தூத்துக்குடி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர்களது மகன் முத்துக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் நெல்லையப்பன் மகள் லட்சுமிக்கும் திருமணம் நடந்தது. முத்துக்குமாருக்கும், லட்சுமிக்கும்...

பாசமாக வளர்த்த நாயை கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை: மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டு பலி…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30), விவசாயி. இவருடைய மனைவி வேம்பு (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வேம்பு 5 மாத கர்ப்பிணியாக...

நாமக்கல் அருகே பிளஸ்–2 மாணவி கழுத்தை நெரித்து கொலை…!!

நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி.அந்த பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவர்களின் 2–வது மகள் காவியா (வயது 17). இவர் அந்த பகுதியில்...

நெற்குன்றத்தில் கணவரின் குடிப்பழக்கத்தில் மனைவி தற்கொலை…!!

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சி.பி.எல். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சின்னராஜன். இவரது மனைவி தேவகி (20). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். சின்னராஜனுக்கு குடிப்பழக்கம்...

பெரம்பூரில் போலீஸ்காரர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி..!!

பெரம்பூர் பந்தர்கார்டன் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 மாதம் ஆகிறது. மணிகண்டனின் தாயும் அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மணிகண்டனின்...

ஜப்பானிய குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்…!!

ஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 தடவையாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு வாழும் ஜப்பானியர்களின் மக்கள்...

இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன்..!!

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 5இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை இனந்தெரியாத குழுவினர் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் பகுதி நேர வகுப்பு முடிந்து, வீடு திரும்பிய போதே...

அரியவகை மீன்குஞ்சுகள் கடத்தல்..!!

நக்கல்ஸ் சுற்றாடல் பகுதிக்குரிய அரிய வகை மீன் இனமான தும்பர பெத்தியா என்ற மீன் இனத்தின் 25 மீன் குஞ்சுகளை இரகசியமான முறையில் வனப் பகுதியில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த நான்கு பேர்...

பல மில்லியன் செலவில் பாரம்பரிய உணவகம் திறப்பு…!!

கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்ட பாராம்பரிய உணவுப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண விவசாய அமைச்சின் 2014ஆம் 2015ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து,...

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது…!!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள், மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று ஹட்டன் நீதவான்...

பிரான்ஸ் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி…!!

பிரான்சின் நீஸ் நகரில் டிரக் ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அந்நகரத்தின் முன்னாள் மேயர் கூறியுள்ளார். மேலும், பிரான்சின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிரான்ஸ் நன்கு சிந்தனை செய்து...

முட்டை பிரியர்களே!… இதோ உங்களுக்கான அதிர்ச்சிக் காட்சி…. இனி உஷாராக இருங்கள்…!! வீடியோ

முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. அசைவப் பிரியர்களின் உணவுகளில் மிகவும் விரும்பக்கூடியதாகவும்...

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி…!!

கம்பஹா - வெலிவேரிய பியரத்ன மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,...

பலத்த காற்றினால் 11 வீடுகள் சேதம்…!!

மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் இன்று காலை பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போது தமது அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும்...

பச்சிளம் குழந்தையை பையில் போட்டு எடுத்துச் சென்ற இளம் தாய்…!!

குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த குழந்தையை பையொன்றி போட்டு எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இராகலை பொலிஸார் இந்த யுவதியை நேற்று கைது செய்துள்ளனர். தங்கவேல்...

துஸ்ப்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமியை அடித்து துன்புறுத்திய பொலிஸார்…!!

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சிறுமியை பொலிஸார் தாக்கிஅச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹப்புத்தளை பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதான தமிழ் சிறுமியை , 29...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுதானா?

பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 80 வயதான முதியவரின் 5 பிள்ளைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் கல்ஹாலி லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார். முதியவரின் மகன்...

துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்…!!

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள்....

காருடன் ஆற்றில் பாய்ந்தவரை காப்பாற்ற போனவருக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதில் மீண்டு வர முடியாது காருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சாரதியை காப்பாற்ற பொலிசார் முனைந்துள்ளனர். இதற்காக ஆற்றின் ஒரு பகுதியிலிருந்து மறு...

நம்ம தாத்தா, பாட்டி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் பின்னணியில் இருந்த ரகசியம் இதுதாங்க…!!

பண்டைய இந்தியர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அக்காலத்தில் கிராமப் பகுதியில் மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும் பண்டைய இந்தியர்கள் 100 வருடங்கள் வாழ்ந்தனர். ஆனால்...

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால்,...

பள்ளி சிறுமி கடத்தி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!

திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த உதயலால் (வயது 30), ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். உதயலாலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி...

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு…!!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி...

பாடசாலை மாணவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா ?

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவன் ஒருவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தற்கொலை என பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது தற்கொலையல்ல கொலையென்ற...

யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் அதிரடி கைது…!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று குறித்த நபரை கைது செய்துள்ளதாக விமானநிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...

வட்டிக்கு பணம் பெற்றுக்கொடுத்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி…!!

கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 41 வயதான இளங்குமார் சாந்தமலர் என்பவரே இவ்வாறு...

குண்டுவெடிப்பில் தீக்காயமடைந்து பேண்டேஜ் சுற்றிய நிலையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஈராக் சிறுமி…!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு...

உங்கள் கண்களுக்கு விருந்தாகும் வினோதமான லேசர் நடனம்…!! வீடியோ

மக்களை மகிழ்விக்க பல்வேறு வகையான நடனக் கலைகள் உள்ளன. இவை தற்போதெல்லாம் அவற்றில் நவீன யுக்திகள், தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. தவிர உடலில் பல வர்ண மின்குமிழ்களைப் பொருத்திக்கொண்டு இருளான பின்னணியில் அவற்றினை...

சிறந்த கணவனாக திகழ நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற வேண்டும் என்றால், 11 ஆட்டக்காரர்களும் சிறந்த வெளிப்பாட்டை கொண்டுவர வேண்டும். அதே போல தான் இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் என...