நைஜீரியா மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு…!!

நைஜீரியாவில் இன்று மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் இன்று காலை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளே...

மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!

இங்கிலாந்து கால்பந்து வீரரும், பிரீமியர் லீக் நட்சத்திர ஆட்டக்காரருமான ஆடம் ஜான்சன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு...

உலக தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை…!!

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பிரபல உலக தலைவர்களின் மெழுகுச்சிலைகள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இடம்பிடிக்க உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற...

ஊனைமாஞ்சேரியில் கல் உடைக்கும் எந்திர பெல்ட்டில் சிக்கி சிறுவன் பலி..!!

திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மகன் சதீஷ் (வயது 16). இவர் வண்டலுரை அடுத்த ஊனைமாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல் உடைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து...

தெஹிவளையில் மீட்கப்பட்ட சடலங்கள்; உயிரிழப்பிற்கான காரணம் வௌியானது..!!

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. வீட்டிற்குள் நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக களுபோவில...

உயிரோடு இருக்கும் போது கணவர் இறந்ததாக கூறி சொத்தை அபகரித்த மனைவி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது மனைவி வீரம்மா, சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக வேலைக்கு செல்லாததால் அவரை வீரம்மா, மகன்கள்...

பொடுகைப் போக்கும், செம்பருத்தியை எப்படி தலைக்கு பயன்படுத்துவது?..!!

ஆதி காலத்தில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு சமையலறைப் பொருட்களும், மூலிகைகளும், பூக்களும் பயன்படுத்தப்பட்டன. அப்படி தலைமுடி பிரச்சனையைப் போக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் செம்பருத்திப் பூ. செம்பருத்தியின் பூ மட்டுமின்றி, அதன் இலைகளைக்...

யாழில் ரவுடித்தனத்திற்கு இடமில்லை! 24மணி நேர கண்காணிப்பு குழு தயார்..!!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள், ரவுடித்தனத்தை முற்றாக ஒழிப்பதற்கான விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு 24மணி நேரமும் சீருடையிலும், சிவில் உடையிலும் கடமையில் இருக்கும் என்று டி.டி.பி வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான...

இரத்தினக்கல் தோண்டியவர் மண்மேடு சரிந்து வீழ்ந்து பலி..!!

இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்ததில், பலியான சம்பவமொன்று ஹல்துமுல்லை -ஊவாதென்ன நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவாதென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையே...

மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேருக்கு தடுப்புக் காவல்…!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டிற்கு எதிராக கோஷமிட்டதால் தேசத்துரோக வழக்கில்...

அவினாசி அருகே கள்ளக்காதலியின் மகனை தீர்த்துக் கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது…!!

அவினாசி வைத்தியன் குட்டையை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களுக்கு ஆதிகேசவன் (8) என்ற மகனும், அபிநயா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவர்–...

உடுமலையில் பதட்டத்தை ஏற்படுத்திய மாணவர் கொலையில் 4 பேர் சிக்கினர்…!!

உடுமலையில் கலப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர், இவரது மனைவி கவுசல்யா ஆகியோரை பொதுமக்கள் முன்னிலையில் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார்....

திண்டுக்கல் அருகே கலவரத்தை தூண்டியதாக 25 பேர் கைது…!!

திண்டுக்கல் அருகே நாகக்கோனானூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வேடசந்தூர் அடுத்துள்ள விருதலைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பஞ்சாலைத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வேனை வைரக்கவுண்டனூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டிச் சென்றார்....

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

பூதலூர் அருகே உள்ள செல்லப்பன்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அகிலாம்பாள் (71) இவர் தனது பேரன் இளவரசனுடன்(29) திருக்காட்டுப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு செல்லப்பன் பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கிப்பட்டி சாலையில்...

பெர்லின் நகரில் குண்டுவெடிப்பு: கார் டிரைவர் பலி…!!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் கார் டிரைவர் பலியானார். வெற்றி நினைவுச்சின்னத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும்...

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!

கேரள மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலப்புழா மாவட்டம் ஏவூரைச் சேர்ந்தவர் சுனில் குமார்(வயது 28). இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் இன்று அதிகாலையில்...

இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!

உலகில் வித்தியாசமாக யோசிப்பதற்காக பலர் உள்ளனர். எது செய்தாலும் மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். இது ஒரு சமயம் வேடிக்கையாகவே முடியும். அவ்வாறு இளநீர் மட்டையை உரிக்க...

ஒரு மனிதன் எப்போது முழுவளர்ச்சியடைகிறான்?.. இதோ உடலின் அதிசயங்கள் உங்களுக்காக…!!

மனிதனின் உடல் அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ. மனித...

தூக்குப்போட்டு தற்கொலை: 5 நாட்களாக பிணமாக கிடந்த டிரைவர்…!!

வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 14–வது தெருவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் (35). கார் டிரைவர். இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்டீபன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாடியில்...

ஈராக்கில் துருக்கி போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: 45 குர்திஷ் போராளிகள் பலி…!!

ஈராக் நாட்டின் வடக்கே குர்திஷ் போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த குவான்டில் மலைப்பகுதியில் இன்று துருக்கி ராணுவத்தை சேர்ந்த 11 போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். எப்-16 மற்றும்...

அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் ஆண்டவர் அறிவிப்பு…!!

அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர், அன்னை தெரேசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன்...

உயிருடன் தந்தை மற்றும் மகன் மீது தீ வைக்கப்பட்டுள்ளது..!!

பதுளை, எல்ல, நாவலகம பகுதி பிரதேசத்தில் இன்ற அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். இருவரும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார்...

மட்டு—கல்முனை வீதியில பாரிய விபத்து; வாகனங்கள் சேதம்..!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி எல்லையில் வியாபார விற்பனை நிலையமொன்றின் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

வளர்ப்பு நாயுடன் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபரீதம்: உயிருக்கு போராடும் பெண்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வளர்ப்பு நாயை ஏற்றிக்கொண்டு பெண் ஒருவர் கார் ஓட்டியபோது நிகழ்ந்த திடீர் விபத்தில் நாய் பலியானதுடன் ஓட்டுனர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Oberonz என்ற...

அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்…!!

ஒரு ஆப்பிள் – மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் – புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் – கொழுப்பு இல்லை 1 கப் பால் – எலும்பு பிரச்சினை இல்லை...

விருதுநகர்–சிவகாசியில் தூக்குப்போட்டு மாணவர்கள் தற்கொலை…!!

விருதுநகர் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் சூர்யா (வயது22). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., படித்து வந்தார். இந்த நிலையில் அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை...

எனது கணவரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிவிட்டனர்: பெற்றோர் மீது கவுசல்யா புகார்…!!

உடுமலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா (வயது 19) அரிவாள் வெட்டுக்காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:– நான்...

பொள்ளாச்சி என்ஜினீயரிங் மாணவர் கொலை: பெண்ணின் தந்தை கோர்ட்டில் சரண்…!!

தர்மபுரி இளவரசன், திவ்யா காதல் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக இளவரசன் மர்மமான முறையில் பலியான சம்பவமும் மறக்க முடியாதவையாகவே இன்னமும் உள்ளன. வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இளவரசனும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும்,...

37 உயிர்களை பறித்த அங்காரா கார் குண்டு வெடிப்பை அரங்கேற்றிய பெண் தீவிரவாதி…!!

துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் பஸ் நிலையம், மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இருக்கும் பகுதியில் நேற்று குர்தீஸ் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் உயிர் இழந்தனர். 125 பேர்...

பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன…!!

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழைக்கு கிட்டத்தட்ட 50 பேர் பலியாகி உள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் வியாழக்கிழமை ஆரம்பித்த கோடை மழை, பின்னர் பிற மாகாணங்களுக்கும் பரவி தொடர்ந்து மழை பெய்தது. இதன்...

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?: இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு…!!

வருமானம் அதிகரித்தால் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு. இங்கிலாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் கடந்த ஒன்பது...

மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது ரசூல்பூர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா– குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் குடியா வரவேற்பு நிகழ்ச்சிக்காக...

திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய்..!!

டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு மயக்கநிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் தூக்கி வந்தனர். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளம்பெண் மயங்கி விழுந்தாக அவரது தாயார் கூறியதை நம்ப மறுத்த...

ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்…!!

உடல் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை நாம் தேடி தேடி உண்டு வருகிறோம். ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைக்கும் அந்த உணவுகளே நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினால்? ஆம், நாம்...

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா…?

இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான்....

பேக்கரியில் பூத்த ரோஜா… நீங்களே பாருங்க சுவாரசியக் காட்சியை…!!

கேக் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?... பல வகைகளில் பல வண்ணங்களில் அருமையான சுவைகளில் கிடைக்கும் கேக்குகளை எப்படி மிஸ் பண்ண முடியும். பண்டிகை காலங்கள், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என வீட்டின்...

யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை..!!

யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகங்களை கறுப்புத்...

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம் -எம்.காசிநாதன்…!!

தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, தனக்குத் தானே ‘சக்கர வியூகத்தை’ வகுத்துக் கொண்டிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவரும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கான வியூகம்...

முதலை தாக்கி இளைஞன் பலி..!!

எப்பாவல – பொகுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக எப்பாவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் கலா ஓயாவில் நீராடச் சென்ற...